|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» வரலாற்றில் இன்று !by முஹைதீன் Today at 9:30 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by realvampire Today at 9:26 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by முஹைதீன் Today at 9:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முஹைதீன் Today at 9:14 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by முரளிராஜா Today at 8:27 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பாவையாக வேண்டும்....
Page 4 of 15 • Share •
Page 4 of 15 •
1, 2, 3, 4, 5 ... 9 ... 15 
பாவையாக வேண்டும்....
First topic message reminder :
முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

முட்டை
வட்டக் கருவறையில் அடையுண்ட
வெள்ளைச் சிறை வாழ்க்கை
அன்னை மடிச்சூட்டில் உயிர் கொண்டு
முட்டி வெளிவருவோம் வெளியுலகில்!
சுற்றித் திரிந்தெம் இரைதேட
சிதறுண்ட தானியமும்
அசைவத் தீனியென
பூச்சி புழுக்களையும்
கொத்தித் தின்ன அன்னை
சொல்லித் தருவாள்..!
சுற்றி வட்டமிட்ட பருந்திடமும்
எட்டிச் சிறகடித்துப் போரிடுவாள்..
தன்னிறகுள் அழைத்தெம்மை
ஒளித்தும் காத்திடுவாள்..!
செட்டை முளைக்கு மட்டும்
சுற்றிச் சுற்றி வலம்வருவோம்
தப்பிப் பிளைத்துப் பின் பிரிந்தே
இரைதேடிப் புறப்படுவோம்...!
இரைக்கும், உயிர்க்குமாய்
எம் வாழ்க்கை அலைக் கழியும்
நாம் போடும் முட்டையிலும்
இன்னும் பல வாழ்க்கை தொடங்கும்....
தொடரும்...மீண்டும் பூச்சியமாய்...!

Last edited by வழிப்போக்கன் on Sat Oct 16, 2010 11:22 pm; edited 30 times in total

வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
இளமாறன் wrote:
அருமை அருமை மல்லிகை பூவின் வாசம் கவிதை வரை வாழ்த்துக்கள்![]()
நன்றி நண்பரே


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
உதயசுதா wrote:வழிப்போக்கன் பெரியவரே அருமையான கவிதை.
ஆனா ஒரு 100 வயசு பெரியவர் எழுதுன கவிதையா தெரியலையே இது.
சம்திங் ராங்
நன்றி,

உடலுக்குத்தான் வயது சகோதரி மனதிற்கும் நினைவிற்கும், கவிதைக்கும் ஏது...?


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
Aathira wrote:
வழிப்போக்கன் தங்கள் கவிதையின் மணத்தில் மல்லிகையே மயங்குகிறதோ!!!!!!!!!! அருமையான் கவிதை. வாழத்துக்கள்.
![]()
![]()
![]()
![]()
![]()
மிக்க நன்றி


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
jayakumari wrote:அசதுரிங்க![]()
![]()
![]()
நன்றி


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
அவள்
பிறக்கும் போது
புரியாத
பல முகங்கள்
அழுதுகொள்வேன்
அணைத்துக் கொள்வாள்
அவள் !
தட்டித் தடவி
தவளும் போதும்
எட்டிப் பாதங்கள்
பதிக்கும் போதும்
தடக்கி வீழ்வேன்
தாங்கிக் கொள்வாள்
அவள் !
கண்கள் விழிக்க வைத்து
கதைகள் கேட்ட போதும்
உள்ளே இருக்கையிலே
எட்டி உதைத்த போதும்
சற்றும் சலிக்காமல்-எனை
வருடி வளரவைத்தாள்
அவள் !
காய்ச்சல் வந்து
படுக்கும் போதும்
கற்கள் முட்கள்
தைக்கும் போதும்
எனது நோயால்
தானே நோவுறுவாள்
அவள் !
முற்றத்து மண்ணில்
சுண்டுவிரல் -தான் பிடித்து
''அ'' எழுதச் சொல்லித்தந்த
முதல் ஆசிரியை
அவள்!
ஆம்.....
கண்கண்ட தெய்வம்
அவள் !
கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!

பிறக்கும் போது
புரியாத
பல முகங்கள்
அழுதுகொள்வேன்
அணைத்துக் கொள்வாள்
அவள் !
தட்டித் தடவி
தவளும் போதும்
எட்டிப் பாதங்கள்
பதிக்கும் போதும்
தடக்கி வீழ்வேன்
தாங்கிக் கொள்வாள்
அவள் !
கண்கள் விழிக்க வைத்து
கதைகள் கேட்ட போதும்
உள்ளே இருக்கையிலே
எட்டி உதைத்த போதும்
சற்றும் சலிக்காமல்-எனை
வருடி வளரவைத்தாள்
அவள் !
காய்ச்சல் வந்து
படுக்கும் போதும்
கற்கள் முட்கள்
தைக்கும் போதும்
எனது நோயால்
தானே நோவுறுவாள்
அவள் !
முற்றத்து மண்ணில்
சுண்டுவிரல் -தான் பிடித்து
''அ'' எழுதச் சொல்லித்தந்த
முதல் ஆசிரியை
அவள்!
ஆம்.....
கண்கண்ட தெய்வம்
அவள் !
கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!
தகுதியானவள்!
இந்த தாயானவள்!
அருமை தோழரே!

அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!
தகுதியானவள்!
இந்த தாயானவள்!
அருமை தோழரே!


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பாவையாக வேண்டும்....
//பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!//
ஆனால் இன்று அவளோ...
நாம் குழந்தை பெற்று
ஆளாக்கும் வரை சிறுகாலம்
நம் இல்லத்தில்...
பின் நம்மில் ஒதுக்கப்பட்டு
முதியோர் இல்லத்தில்...
இதுபோன்ற அவல நிலைகள் மாறவேண்டும்...
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!//
ஆனால் இன்று அவளோ...
நாம் குழந்தை பெற்று
ஆளாக்கும் வரை சிறுகாலம்
நம் இல்லத்தில்...
பின் நம்மில் ஒதுக்கப்பட்டு
முதியோர் இல்லத்தில்...
இதுபோன்ற அவல நிலைகள் மாறவேண்டும்...
Re: பாவையாக வேண்டும்....
kalaimoon70 wrote:கற்பிக்கும் ஆசான்
அவள்!
பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!
தகுதியானவள்!
இந்த தாயானவள்!
அருமை தோழரே!![]()
![]()
நன்றி நண்பரே


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
srinihasan wrote://பத்துமாதம் மடியிலும்
மிச்சக்காலம்
மனதிலும் சுமக்கின்ற
தாய்
அவள்..!//
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஆனால் இன்று அவளோ...
நாம் குழந்தை பெற்று
ஆளாக்கும் வரை சிறுகாலம்
நம் இல்லத்தில்...
பின் நம்மில் ஒதுக்கப்பட்டு
முதியோர் இல்லத்தில்...
இதுபோன்ற அவல நிலைகள் மாறவேண்டும்...
நன்றி நண்பரே


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
காதல் “பா”
வெண்பா எழுதிட சில காலமாகத்தான் பழகிக் கொண்டுள்ளேன், தோழி ஒருவரிடம் பயின்றதனை வைத்து பல பாக்கள் பயிற்சி செய்தேன், அதன் போது எழுதியவற்றையும், இனியும் எழுதுவதனை உங்களிடம் பகிருகின்றேன். பிழைகளைச் சுட்டினால் திருந்திக் கொள்வேன்.
உள்வாங்கும் காற்றின் சுவாசமுன் வாசமே
கள்போலக் காதல் களிப்பூட்டும் - உள்ளேறும்
மூச்சோடும் காற்றாகிக் காதல் உயிர்ப்பூட்டும்
பேச்சோடும் மூச்சோடும் நீ.....!
பார்வையாலும் சொல்வாய்யுன் காதலை ஊமையாய்
பாராத போதும் நினைவாவாய் -தீராத
நோய்போல வுன்னினைவால் தேய்ந்தாலும் வாழ்விக்கும்
மூலிகையாய் நெஞ்சினில் நீ..!
காண்பாயே காலமும் கரைந்தே தொடர்கிறதே
வேண்டாத போதும் வந்திடும் - முதுமையிலும்
என்னன்பும் சேர்ந்தே தொடர்ந்திடும் முன்னையே
என்றுமெனை ஏற்பாயா நீ...?!

வெண்பா எழுதிட சில காலமாகத்தான் பழகிக் கொண்டுள்ளேன், தோழி ஒருவரிடம் பயின்றதனை வைத்து பல பாக்கள் பயிற்சி செய்தேன், அதன் போது எழுதியவற்றையும், இனியும் எழுதுவதனை உங்களிடம் பகிருகின்றேன். பிழைகளைச் சுட்டினால் திருந்திக் கொள்வேன்.
உள்வாங்கும் காற்றின் சுவாசமுன் வாசமே
கள்போலக் காதல் களிப்பூட்டும் - உள்ளேறும்
மூச்சோடும் காற்றாகிக் காதல் உயிர்ப்பூட்டும்
பேச்சோடும் மூச்சோடும் நீ.....!
பார்வையாலும் சொல்வாய்யுன் காதலை ஊமையாய்
பாராத போதும் நினைவாவாய் -தீராத
நோய்போல வுன்னினைவால் தேய்ந்தாலும் வாழ்விக்கும்
மூலிகையாய் நெஞ்சினில் நீ..!
காண்பாயே காலமும் கரைந்தே தொடர்கிறதே
வேண்டாத போதும் வந்திடும் - முதுமையிலும்
என்னன்பும் சேர்ந்தே தொடர்ந்திடும் முன்னையே
என்றுமெனை ஏற்பாயா நீ...?!


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்
சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!
எந்தாய் யெனதுயிர் நீயென்றாய் உன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Re: பாவையாக வேண்டும்....
valippokkan wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்
சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எந்தாய் யெனதுயிர் நீயென்றாய் உன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நண்பா! வெண்பா அறியாதவன் இவன்... தெரிந்தது வாழ்த்துபா... உன்னின் வரிகள் அனைத்தும் அருமையப்பா...
Re: பாவையாக வேண்டும்....
valippokkan wrote:![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
நீயே நினைவாவாய் நீங்காமல் என்னிழலாய்ச்
சேர்ந்தே தொடர்ந்து நிஜமாவாய் - வார்த்தையில்
சொல்ல முடியாத உண்மை உணர்வாய்
இருப்பாயே என்னிலென்றும் நீ...!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
எந்தாய் யெனதுயிர் நீயென்றாய் உன்மனதைத்
தந்தாய் யெனதுதாய் போலானாய் - வந்தாய்
வழமான வாழ்வெனக்குத் தந்தாய் தனியாய்த்
தவித்திருந்த போதுதுணை நீயானாய், வென்றாய்
மனமெனதை நன்றாய் வழிநடத்திச் சென்றாய்
எனக்காக எல்லாம்தந் தாய்..!
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அருமை அருமை


இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496
Re: பாவையாக வேண்டும்....
valippokkan
அருமையாக கவிதை எழுதுறீங்கள்
வாழ்த்துக்கள்
அருமையாக கவிதை எழுதுறீங்கள்
வாழ்த்துக்கள்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: பாவையாக வேண்டும்....
srinihasan wrote:
நண்பா! வெண்பா அறியாதவன் இவன்... தெரிந்தது வாழ்த்துபா... உன்னின் வரிகள் அனைத்தும் அருமையப்பா...
நன்றி வாசன்


வழிப்போக்கன்- தளபதி

- பதிவுகள்: 1121
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12
Page 4 of 15 •
1, 2, 3, 4, 5 ... 9 ... 15 
Page 4 of 15
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










