புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
38 Posts - 49%
heezulia
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
32 Posts - 42%
mohamed nizamudeen
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 3%
jairam
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 3%
சிவா
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
1 Post - 1%
Manimegala
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
162 Posts - 50%
ayyasamy ram
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
121 Posts - 38%
mohamed nizamudeen
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
13 Posts - 4%
prajai
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
9 Posts - 3%
jairam
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
4 Posts - 1%
Jenila
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
4 Posts - 1%
Rutu
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 1%
Baarushree
காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_m10காசுக்கு சோரம் போனவர்களே? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசுக்கு சோரம் போனவர்களே?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun May 17, 2009 9:55 am

இந்தியன் வென்றான் தமிழன் தோற்றான். இந்திய தேர்தல் முடிவுகள் இதைத்தான் காட்டி நிற்கின்றன. பல இலட்சம் ஈழத்தமிழரின் குருதி மேல் ஓடிய தி. மு.க படகு சோனியா காங்கிரஸின் கடலில் கலந்திருக்கின்றது. வாழ்த்துக்கள். தமிழினத் தலைவன் என்று பெயரெடுத்தவரே தமிழினத் துரோகியாகவும் மாறிய சாகசம் இங்கு நடந்திருக்கின்றது.

இனி உண்மையிலேயே கலைஞர் துன்பப்படும் ஈழத்தமிழனுக்காக ஒரு துரும்பையும் தூக்கிப் போடமுடியாது. அதுவுமல்லாது அங்கு அரங்கேறும் கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் சாட்சி சொல்லும் சங்கடமும் வந்து சேரும். எங்கோ ஒரு மூலையில் மனச்சாட்சியின் ஒரு துளி துடித்துக்கொண்டிருந்தாலும் அதை அடக்கி ஆமைப்பூட்டு பூட்டி விட வேண்டும் கலைஞர்.

சோனியாவின் கள்ளத்திற்கும் கபடத்திற்கும் தன்னை மட்டுமல்லாது ஆறு கோடி தமிழகத் தமிழரையும் தாரை வார்த்துக் கொடுத்து விட்டார். இன்றைய தமிழனை மட்டுமல்ல இனி வரும் தலை முறையையும் தான். சுயமானம் தன் மானம் என்பதையெல்லாம் இழந்த ஒரு இனத்தை அடிமைகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து இந்திய மேலாதிக்கத்திடம் (நிச்சயமாக அதில் தமிழினம் இல்லை) கொடுத்தாகிவிட்டது.

இந்தத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணி தோல்விகண்டிருந்தால் தமிழன் உணர்வுக்கு சிறிதளவேனும் ஹிந்திக் காரன் பயப்பட்டிருப்பான். இனி தமிழனை எதுவும் செய்யலாம் என்ற தைரியத்தில் ஆடப்போகின்றான். இன்று ஈழத்தமிழன் நாளை தமிழகத் தமிழன். இல்லையென்று மட்டும் சொல்லாதீர்கள்.

அன்று மொழித்திணிப்பில் இதைத்தான் செய்ய முற்பட்டான். அன்று தமிழகத்தில் எழுந்த எழுச்சியில் தயங்கி நிற்கின்றானேயொழிய மறந்து போகவில்லை. அன்று பார்ப்பனர்கள் வளர்க்க விரும்பிய இந்திய மாயையை அன்று எதிர்த்த தி.மு.க வே இன்று வளர்க்க கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.

ஈழத்தமிழர்கள் தோல்வியாளர் தான். தோற்றவர்கள் என்றோ ஒரு நாள் எழுந்து விடலாம். நம்பிக்கெட்டவர்களின் இதய வலி என்றும் ஆற முடியாது. இன்று நம்பிக்கைத் துரோகம் அவர்கள் நெஞ்சில் குத்தியிருக்கின்றது.

கலைஞரின் சாணக்கியத்தை நீங்கள் கொண்டாடலாம். ஆனால் கருணை பற்றி நீங்கள் பேச முடியாது.ஒரு இனத்திற்கு சமாதி கட்டி மண்போட்டுத் தூவிய பெருமையை நீங்கள் கொண்டாடி மகிழலாம். தலைவன் மீது கொண்ட பற்றுதலால் என்ன செய்கின்றோம் என்று அறியாது தவறை நீங்களும் செய்கின்றீர்கள்.

பிரபல கண்மணிகள் எல்லாம் எழுதித்தள்ளலாம். சிரித்து மகிழலாம்.உங்கள் கால்களின் கீழ் உங்கள் சகோதரரின் இரத்தம் கிடக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருப்பவன் நிலத்தைப் பார்ப்பதில்லை. நிலத்தைப் பார்க்கும் போது ஈழத்தமிழினம் தொலைந்து போய் இருக்கும்.

எதிரிகளை விட எங்களவனால் தான் எங்களுக்கு எப்போதும் துயரம், இழப்பு.
அன்று ஒரு எட்டப்பன் இன்று ஒரு "எந்தலைவன்".

ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல இது உலகத்தமிழனுக்கும் பொதுவான விதி போலும்.நடத்துங்கள் உங்கள் எகத்தாளங்களை.உயிர் இருக்கும் வரைதான் சிரிக்க முடியும்.

எம் கவலையெல்லாம் நாளை இந்த ஈனத்தமிழினத்துக்கு நடக்கும் இழி நிலையைப் பார்க்க உங்கள் "எந்தலைவன்" இருக்க மாட்டான் என்பது தான். அப்போதாவது அவன் செய்த தவறைப் புரிந்து கொள்வானா என்று பார்த்துக்கொள்ளத்தான்.

வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் "எந்தலைவனுக்கும்"

http://thurkai.blogspot.com/2009/05/blog-post_1518.html

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக