|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பிலிப்பைன்ஸ்by சிவா Today at 3:31 am
» பொது அறிவுத் தகவல்கள்!
by சிவா Today at 3:29 am
» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by சிவா Today at 3:25 am
» அரிசி
by சிவா Today at 3:24 am
» தீக்கோழி
by சிவா Today at 3:13 am
» விவேகானந்தர் சிந்தனைகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்புகள்!
by சிவா Today at 3:09 am
» கொடியேற்றினால் மட்டும் போதுமா?
by சிவா Today at 3:07 am
» அலெக்ஸாண்டர் பிளெமிங் & வின்ஸ்டன் சர்ச்சில்
by சிவா Today at 3:03 am
» கல்வி பற்றி காந்தியடிகள்
by சிவா Today at 3:00 am
» புற்று - முற்றவிடக் கூடாது!
by சிவா Today at 2:56 am
» பூண்டு ஊறுகாய்
by சிவா Today at 2:54 am
» முருகனின் தலைக்குப் பின்னால் பாம்பு!
by சிவா Today at 2:34 am
» ஆண்டவன் உத்தரவு!
by சிவா Today at 2:32 am
» பசுஞ்சாணத்திலிருந்து நறுமணப்பொருள்
by சிவா Today at 2:29 am
» சித்தர் வணங்கிய சிவபாலன்
by சிவா Today at 2:28 am
» ஐந்தில் ஒருவருக்கு ஆஸ்துமா பாதிப்பு
by சிவா Today at 2:23 am
» அலுவலகத்தில், ஆண்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
by சிவா Today at 2:19 am
» பதவி! - தெனாலிராமன் கதை
by சிவா Today at 2:17 am
» கடவுள் எங்கே?
by சிவா Today at 2:12 am
» அம்மாவுக்குக் குடும்பம் இல்லை.. நாம்தான் அவரின் பிள்ளைகள்!
by சிவா Today at 1:56 am
» 8000 - பதிவுகளைக் கடந்துள்ள முத்துமுகமதுவுக்குப் பாராட்டுக்கள்!
by யினியவன் Today at 1:36 am
» 10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர 'துர்நாற்ற' மலர் இங்கிலாந்தில் பூத்தது
by Muthumohamed Today at 1:18 am
» நேரம்-திரைப்பட விமர்சனம்...
by Muthumohamed Today at 1:16 am
» < < < < < இலக்கண இன்பம் > > > > >
by Muthumohamed Today at 1:08 am
» கிளாஸ் பெயிண்டிங்
by Muthumohamed Today at 1:04 am
» பகத்சிங் நாத்திகரா?
by Muthumohamed Today at 12:58 am
» வேலன்:-சாப்ட்வேர் கீ களை சேமித்து வைக்க
by Muthumohamed Today at 12:57 am
» வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க சிம்பிள் வழி!
by Muthumohamed Today at 12:53 am
» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 12:51 am
» நம் ஈகரையின் புதிய சிறப்புப் பதிவாளர்கள்
by ராஜு சரவணன் Today at 12:01 am
» நான் இப்போது சென்னைவாசி - ச. சந்திரசேகரன்
by யினியவன் Yesterday at 11:34 pm
» ஆண்ட்ராய்டு அலைபேசியில் இருந்து Remote VLC மூலம் கணணியில் இயங்கும் VLC மீடியா பிளேயரை எவ்வாறு கட்டுபடுத்துவது.
by யினியவன் Yesterday at 10:48 pm
» ஆன்மீக தமிழ் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் - 22 பீடிஎப்
by யினியவன் Yesterday at 10:43 pm
» இன்று தனது முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடும் அக்ஷயா ராஜசேகரனை வாழ்த்தலாம் வாங்க!
by ரா.ரா3275 Yesterday at 10:37 pm
» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by ரா.ரா3275 Yesterday at 10:35 pm
» சோட்டா பீம் வீடியோஸ் வேண்டும் உதவுங்கள் நண்பர்களே.
by யினியவன் Yesterday at 9:16 pm
» காதல் தொகை ! ( காதற்றொகை ) நூல் ஆசிரியர் கவிஞர் விஜயலட்சுமி மாசிலாமணி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:57 pm
» ஆய்வு சொற்பொழிவு திரு R. பால கிருஷ்ணன் இ .ஆ .ப .தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
by eraeravi Yesterday at 8:55 pm
» பொதுஅறிவு துளிகள்
by Muthumohamed Yesterday at 8:53 pm
» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Yesterday at 8:51 pm
Top posting users this week
| சிவா | ||||
| Muthumohamed | ||||
| அசுரன் | ||||
| யினியவன் | ||||
| ராஜு சரவணன் | ||||
| srisivaerd | ||||
| T.N.Balasubramanian |
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
Page 1 of 1 • Share •
சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
1.ஆப்பிள்
இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது.பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது
2.வாழைப்பழம்
உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும் ,உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப்பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.
3.ஆரஞ்சு
3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு
ஜீரண உறுப்புகளும்,நோய் எதிர்ப்புச் சக்தியும் வல்லுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
4.பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை
இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்.
5.மாதுளைப் பழம்
இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.
6.பப்பாளி
சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.
7.கொய்யா
இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். வருடம் முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
8.அன்னாசி
இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.
9.உலர் திராட்சை
தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.
10.சாத்துக்குடி
தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.
பலரைப் பாதிக்கும் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றை தடுக்க ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி, அன்னாசி முதலிய பழங்களை தினமும் பழ சாலெட்டாக 400 கிராம் சாப்பிட்டாலே போதும்.
நம் உணவில் 20% பழங்கள் இடம் பெற்றாலே நோய்கள் கட்டுப்பட்டு ஆரோக்கியமாக வாழலாம்
இதில் உள்ள வைட்டமின் "சி" மிகவும் ஆற்றல் வாய்ந்தது.பல நோய்களுக்கான விஷப்பொருட்கள் உடலில் தங்காமல் தடுக்கும் மகத்தான சக்தி வாய்ந்தது
2.வாழைப்பழம்
உடல் நலக்குறைவால் பலஹீனமடைந்தவர்கள் உடல் தேறி நலம் பெறவும் ,உடல் தசை நன்கு இயங்கவும் வாழைப்பழம் சாப்பிடலாம்.நீரிழிவு நோயாளிகள் தவிர எல்லா வயதினரும் தவறாமல் உண்ண வேண்டிய பழம்.
3.ஆரஞ்சு
3 டம்ளர் பால் = 1 டம்ளர் ஆரஞ்சு சாறு
ஜீரண உறுப்புகளும்,நோய் எதிர்ப்புச் சக்தியும் வல்லுப்பட இதில் உள்ள "பைட்டோ கெமிக்கல்" உதவுகிறது. இரத்தம் உறைவதைத் தடுப்பதால் மாரடைப்பு தடுக்கப்படும் வாய்ப்பு அதிகம்.
4.பன்னீர் மற்றும் கருப்பு திராட்சை
இதயத்தைப் பாதுகாக்கும். புற்று நோயைக் குணமாக்கும். மஞ்சள் காமாலை, சிறுநீரகக் கோளாறுகளைப் போக்கும்.
5.மாதுளைப் பழம்
இதயத்திற்கும் நெஞ்சு வலிக்கும் மகத்தானது மாதுளம் பழம்.
6.பப்பாளி
சீசன் இல்லாத காலத்திலும் தேடிப்பிடித்துச் சாப்பிட வேண்டிய பழம். மூன்று வேளை உணவிலும் சேர்த்துக் கொள்ளலாம். கல்லீரல், மாதவிலக்குக் கோளாறுகள் அகலும். மூட நம்பிக்கை காரணமாக இதை "மிஸ்" பண்ணாதீர்கள்.
7.கொய்யா
இரத்தத்தை எளிதில் சுத்தப்படுத்தும். தோல் நோயாளிகளுக்கு அரிய மருந்து கொய்யாப்பழம். வருடம் முழுவதும் கிடைக்கும் இப்பழத்தைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.
8.அன்னாசி
இரத்த சோகை, மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும். வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தது. ஆனால் அதிகம் சாப்பிடக்கூடாது. வாயும் குடலும் வெந்துவிடும்.
9.உலர் திராட்சை
தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.
10.சாத்துக்குடி
தாகத்தை அடக்கிப் பசியையும் போக்கி மருந்தாகவும் செயல்படுகிறது. கால்சியம் அதிகம் உள்ள பழம். 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடிக்கடி சாத்துக்குடி பழம் சாப்பிடவும்.
பலரைப் பாதிக்கும் சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றை தடுக்க ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை, பப்பாளி, அன்னாசி முதலிய பழங்களை தினமும் பழ சாலெட்டாக 400 கிராம் சாப்பிட்டாலே போதும்.
நம் உணவில் 20% பழங்கள் இடம் பெற்றாலே நோய்கள் கட்டுப்பட்டு ஆரோக்கியமாக வாழலாம்

சிவா- நிறுவனர்

- பதிவுகள்: 65228
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4896

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா



தண்டாயுதபாணி- தளபதி

- பதிவுகள்: 1303
சேர்ந்தது: 24/10/2009
மதிப்பீடு: 15
Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
பிரயோசனமான தகவல் தந்த அண்ணனுக்கு நன்றி

சபீர்- வி.ஐ.பி

- பதிவுகள்: 22260
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணா 


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
பிரயோசனமான தகவல் தந்த அண்ணனுக்கு நன்றி



அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22650
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 399
Re: சிறப்பு வாய்ந்த பத்து பழங்கள்
9.உலர் திராட்சை
தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.

தினமும் 25 கிராம் உலர் திராட்சை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சியின்றி வாழலாம். மூளை சுறுசுறுப்பாகச் செயல்படும். நாள்பட்ட நோயாளிகளுக்கு நல்ல உணவு.


Guest- Guest
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









