|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» இயேசு என்னும் மனிதர்by hega Today at 11:13 pm
» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Today at 11:10 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Today at 11:06 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Today at 11:02 pm
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Today at 10:58 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:43 pm
» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
Page 1 of 1 • Share •
சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் சச்சின் 147 பந்துகளில் இரட்டை சதம் விளாசிசாதனை படைத்தார். அரிய சாதனை யான இதனை முறியடிக்கக்கூடியவராக சேவாக் முயற்சி செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் சேவாக் அளித்த பேட்டியில், சச்சின் 190 ரன்களை கடந்ததும் எனக்கு பதற்றம் ஏற்பட்டது. நானாக இருந்தால் அந்த கட்டத்தில் அதிரடியாக ஆடிவிடுவேன். நிதானமாக ஆடினால் விக்கெட்டை பறிகொடுத்துவிடுவேன். சாதனைக்கு மிக அருகில் சச்சின் நெருங்கியதும் என்னால் சீட்டில் அமர முடியவில்லை. சீக்கிரம் விளாசுங்கள், சீக்கிரம் விளாசுங்கள் என ஆர்ப்பரித்தேன். 200 ரன்கள் அடிப்பது என்பது சுலபம் அல்ல.
சச்சின் நிதானமாக, நம்பிக்கையுடன் அதே வேளையில் பந்துகளை விரட்டி அடித்தும் சாதனை யை எட்டியுள்ளார். ஆட்டத்தை துவக்கியதுமே அவர் என்னி டம் வந்து, ‘உடனே பவுண்டரிகள் விளாச வேண்டும் என நினைக்காதே’ என்று கூறினார். ஆனால் நான் அவசரப்பட்டுவிட்டேன். 50 ஓவர்கள் முழுவதும் களத்தில் நின்றால் நிச்சயம் 200 ரன் அடிக்க முடியும். ஆனால் அது அவ்வளவு எளிது கிடையாது.
பவுண்டரிகள் விளாசினால் மட்டும் ரன் எடுத்துவிட முடியாது. ஆட்டம் முழுவதுமே பந்துகளை விரட்டி அடிக்கவேண்டும். அப்படி ஆடி தான் சச்சின் 147 பந்துகளில் இரட்டை சதம் விளாசியுள்ளார். என்னாலும் 200 ரன்கள் அடிக்க முடியும் என ரசிகர்கள் கூறுகின்றனர். டெஸ்ட் போட்டியில் நான் அதிரடியாக ஆடுவதால் இப்படி கூறுகின்றனர்.
ஒருநாள் போட்டிகளில் 120 முதல் 130 ரன்களை கடந்தாலே ரிஸ்க்கான ஷாட்களை அடிக்க ஆரம்பித்துவிடுவேன். இதுதான் சச்சினுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம். 1998ல் சச்சின் எப்படி ஆக்ரோஷமாக ஆடி நல்ல பார்மில் இருந்தாரோ அதை விட தற்போது அதிகமாக மிளிருகிறார். ஆட்டத்திற்கு ஆட்டம் அவருடைய திறன் மேம்பட்டு வருகிறது.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
சேவக்கிற்கு அருமையான எதிர்காலம் உள்ளது ஆனால் அவசரப்பட்டு அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அடிப்பதால் தவறான சாட் அடிக்கப்பட்டு அவர் அவுட் ஆக நேர்ப்படுகிறது. நிதானம் என்றும் தேவை என்பதை கிரிக்கெட்டில் கூட நாம் உணர முடிகிறது
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17564
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 681
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
Manik wrote:சேவக்கிற்கு அருமையான எதிர்காலம் உள்ளது ஆனால் அவசரப்பட்டு அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அடிப்பதால் தவறான சாட் அடிக்கப்பட்டு அவர் அவுட் ஆக நேர்ப்படுகிறது. நிதானம் என்றும் தேவை என்பதை கிரிக்கெட்டில் கூட நாம் உணர முடிகிறது
கட்டாயம் நண்பா


mohan-தாஸ்- வி.ஐ.பி

- பதிவுகள்: 9967
வசிப்பிடம்: தேன் கூடு
சேர்ந்தது: 07/02/2010
மதிப்பீடு: 38
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
சேவாக் அப்படி ஆடுவதுதான் அவருக்கு பொருந்தும், அதிரடிதான் அவர் பாணி. சச்சின் சாதனையை முறியடிப்பது சேவாக்கால் முடியும்.



k.mani- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 24/01/2010
மதிப்பீடு: 0
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
mohan-தாஸ் wrote:Manik wrote:சேவக்கிற்கு அருமையான எதிர்காலம் உள்ளது ஆனால் அவசரப்பட்டு அனைத்து பந்துகளையும் அடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு அடிப்பதால் தவறான சாட் அடிக்கப்பட்டு அவர் அவுட் ஆக நேர்ப்படுகிறது. நிதானம் என்றும் தேவை என்பதை கிரிக்கெட்டில் கூட நாம் உணர முடிகிறது
கட்டாயம் நண்பா

kilaisyed- இளையநிலா

- பதிவுகள்: 686
வசிப்பிடம்: dubai
சேர்ந்தது: 04/01/2010
மதிப்பீடு: 9
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
k.mani wrote:சேவாக் அப்படி ஆடுவதுதான் அவருக்கு பொருந்தும், அதிரடிதான் அவர் பாணி. சச்சின் சாதனையை முறியடிப்பது சேவாக்கால் முடியும்.
மிகவும் சரி மணி
அதனால்தான் அவரால் டெஸ்ட் போட்டிகளில்
மூன்று முறை முச்சதங்கள் அடிக்க முடிந்தது

ஸ்ரீசிவா- புதியவர்

- பதிவுகள்: 9
வசிப்பிடம்: Erode
சேர்ந்தது: 06/03/2010
மதிப்பீடு: 0
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
ராகுவும், கேதுவும் நேரடியா மோதிக்கிறதால இப்போதைக்கு வாய்ப்பு இல்ல,
அடுத்த சனிபெயர்ச்சிக்கு அப்பறம் வாய்ப்பு பிரகாசமா இருக்கு.
அதிஷ்டமான எண்கள் 5,6 மற்றும் அனுகூலமான திசை வடகிழக்கு.
- சிவகாமி ஜோசியம்
அடுத்த சனிபெயர்ச்சிக்கு அப்பறம் வாய்ப்பு பிரகாசமா இருக்கு.
அதிஷ்டமான எண்கள் 5,6 மற்றும் அனுகூலமான திசை வடகிழக்கு.
- சிவகாமி ஜோசியம்
Last edited by சரவணன் on Sat Mar 06, 2010 6:56 pm; edited 1 time in total

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
ஒரு சில சாதனைகளை தவிர , மற்றவைகள் முறியடிக்க முடிபவை தான். அதனால் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் என்பது எந்த ஒரு சர்வதேச வீரராலும் முறியடிக்க கூடியதே.
சச்சின் சொன்னதை போல , சச்சினின் சாதனையை இன்னொரு இந்தியன் முறியடிக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.
சச்சின் சொன்னதை போல , சச்சினின் சாதனையை இன்னொரு இந்தியன் முறியடிக்க வேண்டும் என்பதே என் ஆசையும் கூட.
Re: சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சேவாக்?
சச்சினின் இரட்டை சதத்தை
முறியடிக்க சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்பு: போப்பாரா
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி
வரலாற்றில் இடம்பிடித்த சச்சினின் சாதனையை சமன் செய்யவும், முறியடிக்கவும்
துவக்க வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வீரர் ரவி
போப்பாரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும்
ஐ.பி.எல் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள போப்பாரா இன்று
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
விளாசியதன் மூலம், ஒரு பேட்ஸ்மென் என்ற வகையில் அனைத்தையும் சச்சின்
சாதித்து விட்டார்.
அதுமட்டுமின்றி டெஸ்ட்,
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரைசதம், சதங்களை விளாசி அதிக ரன் குவித்த
வீரர் என்பதால், அவர் வீரர்களுக்கு எல்லாம் வீரர் எனப் பெருமை
பெற்றுவிட்டார். அவரது (சச்சின்) இரட்டைச் சத சாதனையை முறியடிக்க துவக்க
வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளது” என்றார்.
முறியடிக்க சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்பு: போப்பாரா
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் விளாசி
வரலாற்றில் இடம்பிடித்த சச்சினின் சாதனையை சமன் செய்யவும், முறியடிக்கவும்
துவக்க வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து வீரர் ரவி
போப்பாரா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடக்கும்
ஐ.பி.எல் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள போப்பாரா இன்று
செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
விளாசியதன் மூலம், ஒரு பேட்ஸ்மென் என்ற வகையில் அனைத்தையும் சச்சின்
சாதித்து விட்டார்.
அதுமட்டுமின்றி டெஸ்ட்,
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக அரைசதம், சதங்களை விளாசி அதிக ரன் குவித்த
வீரர் என்பதால், அவர் வீரர்களுக்கு எல்லாம் வீரர் எனப் பெருமை
பெற்றுவிட்டார். அவரது (சச்சின்) இரட்டைச் சத சாதனையை முறியடிக்க துவக்க
வீரர் சேவாக்கிற்கு மட்டுமே வாய்ப்புள்ளது” என்றார்.

k.mani- புதியவர்

- பதிவுகள்: 28
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 24/01/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









