புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
20 Posts - 65%
heezulia
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
62 Posts - 63%
heezulia
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
குமரிக்கண்டம் Poll_c10குமரிக்கண்டம் Poll_m10குமரிக்கண்டம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குமரிக்கண்டம்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:33 pm

குமரிக்கண்டம் Kumari_Kandam_map
(மடகஸ்கார், தென்னிந்தியா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்
இலெமூரியாக் கண்டம். மேரு மலை இலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில்
இருந்து ஆஸ்திரேலியா வரையான தூரம் கிட்டத்தட்ட 4,200 மைல்கள்)
------

குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் தமிழர்கள் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர் ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின்,அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்:


  • சிலப்பதிகாரத்தில் "பஃறுளியாறும்", "பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும்" "கொடுங்கடல் கொண்டது" பற்றிக் கூறுகின்றது.


  • அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி
    வடிவே லெறிந்த வான்பகை பொறாது
    பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
    குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
    வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
    தென்றிசை யாண்ட தென்னவன் வாழி (சிலப். 11:17-22)


  • பாண்டியனை வாழ்த்தும் பொழுது
    "செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
    முந்நீர் விழவின் நெடியோன்
    நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)


  • "தொடியோள் பௌவம்" என்னும் சிலப்பதிகாரத் தொடர்க்கு அடியார்க்கு நல்லார்
    என்னும் உரையாசிரியர் கொடுக்கும் விரிவான விளக்கத்தில் "தென்பாலி
    முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரியென்னும்
    ஆற்றிற்கும் இடையே எழுநூற்றுக் காவத வாறும், இவற்றின் நீர்மலிவானென மலிந்த
    ஏழ்தெங்க நாடும், ஏழ்மதுரை நாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்பின்பாலை
    நாடும், ஏழ்குன்றநாடும், ஏழ்குணகாரை நாடும், ஏழ்குறும்பனை நாடும் என்னும்
    இந்த நாற்பத்தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலைநாடும், காடும்
    நதியும் பதியும் தடநீர்க்குமரி வடபெருங்கோட்டின் காறும் கடல்
    கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவ மென்றா ரென்றுணர்க."


  • இரண்டாம் சங்கம் இருந்த காலத்தில் கபாடபுரம் என்ற தலைநகரம் முழுகிய
    பின்னரும் குமரி ஆறு இருந்ததென்பதை தொல்காப்பிய சிறப்புப் பாயிர வரி, "வட
    வேங்கடந் தென்குமரி" குறிப்பதாகக் கருதுகின்றனர்.


  • தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
    "குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)


  • "மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்
    மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்பட" (கலித். 104)
    என்னும் குறிப்பு, பழம் பாண்டிய நாட்டை கடல்கொண்டதை குறிக்கின்றது என்பர்.


  • இறையனார் அகப்பொருள்
    உரையில் விரிவாக ஆண்ட அரசர்களின் வரிசை, தமிழ் அவையில் இருந்த புலவர்களின்
    வரிசை முதலியன குறிக்கப்பெற்றுள்ளன. இது போல செய்திகள் தமிழ்
    இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லை.


இத்தென்குமரிக்கண்டத்தின் தலைநகராக மதுரை விளங்கியதாகவும் மேலும் தென்மதுரையில் தலைச்சங்கம் இருந்ததென்பதும், அதனை அடுத்து மேலும் இரண்டு சங்கங்கள் இருந்தனவென்பதும்
நூற்களின் தகவல்களாகும். மேலும் முதற் கடற்கோளால் இன்று சிலர் குமரிக்கண்டம் என்று கூறப்படும் நிலப்பகுதி அழிவுற்றது என நூற்தகவல்கள் குறிக்கின்றன. இவ்வாறு மொத்தம் நான்கு கடல்கோள்கள் நிகழ்ந்ததாகக் கருதுகின்றனர். கிடைக்கப்பெற்ற நூற்தகவல்களின் மூலம் உறுதியாகக் கூறமுடியாத அளவிற்குக் குமரிக்கண்டம் வெறும் கற்பனைக் கண்டமென்பது பலருடைய கருத்து. இக்குறிப்புகளில் உள்ள உண்மை இன்னும் அறிவியல் முறைப்படி நிறுவப்படவோ, மறுக்கப்படவோ இல்லை. இறையனார் அகப்பொருள் உரையில் கூறியுள்ளது உண்மையாக இருப்பின் தமிழர்களின் இலக்கிய காலம் சுமார் கி.மு
10,500 ஆண்டுகள் வரை செல்லும். இதற்கு வலுவான பிற உறுதிகோள்கள் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை

மேலும் விவரங்களுக்கு:
கண்ணதாசனின் கடல் கொண்ட தென்னாடு ஒரு சமூகப் பார்வை......

நன்றி அதிரா அவர்களே!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Apr 01, 2010 11:48 pm

அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550



குமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Tகுமரிக்கண்டம் Hகுமரிக்கண்டம் Iகுமரிக்கண்டம் Rகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Empty
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Apr 01, 2010 11:54 pm

Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 01, 2010 11:58 pm

முதல் முறையா உருப்படியாக தகவல் தந்துள்ள சரவணனுக்கு ஒரு ஓ போடுவோமா...? குமரிக்கண்டம் 755837




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 12:58 am

பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....

நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி? குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550



குமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Tகுமரிக்கண்டம் Hகுமரிக்கண்டம் Iகுமரிக்கண்டம் Rகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 12:59 am

[quote="பிச்ச"]
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 கிர்ந்து கொள்ளுங்கள்.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:00 am

Aathira wrote:
பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை பகிர்ந்து கொள்ளுங்கள் ப்ளீஸ்.

அந்த புத்தகத்தை தேடுகிறேன்.....
நன்றி தோழியே! குமரிக்கண்டம் 678642

நான் முடிந்தால் நாளையே பதிகிறேன் சரண். நான் எழுதிய கட்டுரை கண்ணதாசனின் புத்தகம் பற்றிய சமூகப் பார்வைதான். என்னிடம் அந்தப் புத்தகமும் உள்ளது. எப்படி? குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:02 am

தகவலுக்கு நன்றி தோழரே .......... குமரிக்கண்டம் 677196 குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri Apr 02, 2010 1:08 am

[quote="kalaimoon70"]
பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 கிர்ந்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்... குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550



குமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Tகுமரிக்கண்டம் Hகுமரிக்கண்டம் Iகுமரிக்கண்டம் Rகுமரிக்கண்டம் Aகுமரிக்கண்டம் Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Apr 02, 2010 1:13 am

[quote="Aathira"]
kalaimoon70 wrote:
பிச்ச wrote:
Aathira wrote:அருமையான கட்டுரை சரண். இது பற்றி நானும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அங்கு வாழ்ந்த மக்கள் பழக்க வழக்கம் எல்லாம் வித்தியாசமானது.படிக்க சுவையாக இருக்கும். கண்ணதாசன் எழுதிய கடல் கொண்ட தென்னாடு இதைப் பற்றிக்கூறும் ஒரு அருமையான நாவல்.
அழிந்து போன நாகரிகம் தமிழர் நாகரிகம். சங்கம் இருந்த செய்தி அப்போதே உள்ளது.... நல்ல இலக்கிய ரசனை உள்ள தகவல். நன்றி சரண்... குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 154550

நீங்கள் எழுதிய கட்டுரையினை தயவு செய்து ஈகரையுடன் குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 கிர்ந்து கொள்ளுங்கள்.

கண்டிப்பாக நண்பரே. கட்டுரைகள் என்னிடம் நிறைய உள்ளன. செமினார்களில் வாசித்த கட்டுரைகள். ஒவ்வொன்றாக ஈகரையில் சேர்ப்பேன். மேலும் சங்க இலக்கிய திரியும் அதற்காகத்தான் துவங்கச் சொன்னேன். சங்க இலக்கியக் கட்டுரையும் எழுத வேண்டும் என்ற அவா உள்ளது. ஈகரைக்குச் சேர்க்க. இறைவன் அருளால் முடிய வேண்டும்..உங்கள் அனைவரின் ஊக்கத்தில் முடியும் என்று நினைக்கிறேன்... குமரிக்கண்டம் 154550 குமரிக்கண்டம் 154550

உங்கள் பணி தொடர ஈகரை துணை நிற்கும்.........நாங்களும் நிற்ப்போம் ,படிக்க அறிய ஆவலுடன் உள்ளோம்!
நன்றி தோழியே!
குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 678642 குமரிக்கண்டம் 325286



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக