ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

View previous topic View next topic Go down

கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Tue Mar 09, 2010 1:18 am

[You must be registered and logged in to see this image.]


கலைமகள் கனவில் வந்தாள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!


'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''


'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!


'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''


(என்னைக்காத்து நிற்கும் என் தோழிக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)

எனது ஆயிரமாவது பதிவு...! ஈகரைக்கு சமர்ப்பிக்கிறேன்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by kalaimoon70 on Tue Mar 09, 2010 1:25 am

உண்மையின் நாதம் கேட்டேன்!
உங்கள் படைப்பின் ரகசியத்தை அறிந்தேன்!
தோழியின் நம்பிக்கையை கண்டேன்!

நட்பின் ஆழத்தைப் பார்த்தேன்!


அருமை உங்கள் கவிதைகள்!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by Aathira on Tue Mar 09, 2010 2:16 am

கலை wrote:[You must be registered and logged in to see this image.]


கலைமகள் கனவில் வந்தாள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!


'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''


'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!


'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''


(என்னைக்காத்து நிற்கும் என் தோழிக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)

எனது ஆயிரமாவது பதிவு...! ஈகரைக்கு சமர்ப்பிக்கிறேன்...!


கலை இதுதான் இருவேறு உலகத்து இயற்கை என்று கூறுவதோ!!!!! ஒரு கவிதையால் மனதில் ஒரு பாறையை இறக்குகிறாய். ஒரு கவிதையால் மென்மலர்த்தூவி மெல்லச்சிரிக்கிறாய். கவிமகளின் மாட்சி நீயே. கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது கலைமகளின் காட்சி உனக்கு மட்டும் கிடைத்த்தை எண்ணி.கலைமகளின் காட்சியில் காதல் மகளை மற நண்பா.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா

Aathira
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9755
வசிப்பிடம்: அன்பானவர்களின் உள்ளம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 387

http://tamilnimidangal.blogspot.com/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by அப்புகுட்டி on Tue Mar 09, 2010 2:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 9:26 pm

kalaimoon70 wrote:உண்மையின் நாதம் கேட்டேன்!
உங்கள் படைப்பின் ரகசியத்தை அறிந்தேன்!
தோழியின் நம்பிக்கையை கண்டேன்!

நட்பின் ஆழத்தைப் பார்த்தேன்!


அருமை உங்கள் கவிதைகள்!
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this image.]


என்றும் போல் முந்தி வந்து என்னை முழுமையான மனத்துடன் பாராட்டும் என் அருமைத்தோழர் கலை நிலாவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...!

ஏனோ தெரியவில்லை... என் இந்த கவிதைக்கு வரவேற்பு அதிகமில்லை...

அதனால் மனம் தளரவில்லை..

உங்கள் பாராட்டைக்கண்டு பெருமிதமடைகிறேன்... [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 9:31 pm

Aathira wrote:

கலை இதுதான் இருவேறு உலகத்து இயற்கை என்று கூறுவதோ!!!!! ஒரு கவிதையால் மனதில் ஒரு பாறையை இறக்குகிறாய். ஒரு கவிதையால் மென்மலர்த்தூவி மெல்லச்சிரிக்கிறாய். கவிமகளின் மாட்சி நீயே. கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது கலைமகளின் காட்சி உனக்கு மட்டும் கிடைத்த்தை எண்ணி.கலைமகளின் காட்சியில் காதல் மகளை மற நண்பா.
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
அன்புடன்
ஆதிரா


செந்தமிழால் இணைந்த என் தோழி உன் வாழ்த்தை என் வரமாக சிரமேற்கொண்டு மேலும் மேலும் ஈகரைக்கு பெருமை சேர்ப்போம்... நீ வாழி...! [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 9:32 pm

Appukutty wrote:[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


மிக்க நன்றி அப்புக்குட்டி...! [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by சிவா on Thu Mar 11, 2010 10:04 pm

கலை wrote:

'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''



எவ்வளவு சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]




பதிவுகள்: 715284 | உறுப்பினர்கள்: 14695 | தலைப்புகள்: 76810 | புதிய உறுப்பினர்: குண்டலகேசி

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54353
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2264

http://www.sivastar.net

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by இளமாறன் on Thu Mar 11, 2010 10:12 pm

[quote="கலை"


கலைமகள் கனவில் வந்தாள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!


'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''


'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!


'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''


(என்னைக்காத்து நிற்கும் என் தோழிக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)

எனது ஆயிரமாவது பதிவு...! ஈகரைக்கு சமர்ப்பிக்கிறேன்...![/quote]


அருமை அருமை படித்தேன் மெய் சிலிர்த்தேன்..
அருமையான கவிதை மகள் உங்களுக்கு வரம் கொடுத்து இருக்கிறார்கள்.. தெளீந்த நீர் ஓடை போல சிந்தனை ஓடுகிறது..
எழுந்து நில் ஏழுலகமும் உன் காலில் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்



[You must be registered and logged in to see this link.]

இளமாறன்
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12540
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1318

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 11:41 pm

சிவா wrote:
கலை wrote:

'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''



எவ்வளவு சிறப்பான தன்னம்பிக்கை வரிகள்!

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]



மிக்க நன்றி சிவா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 11:43 pm

இளமாறன் wrote:

அருமை அருமை படித்தேன் மெய் சிலிர்த்தேன்..
அருமையான கவிதை மகள் உங்களுக்கு வரம் கொடுத்து இருக்கிறார்கள்.. தெளீந்த நீர் ஓடை போல சிந்தனை ஓடுகிறது..
எழுந்து நில் ஏழுலகமும் உன் காலில் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


பாராட்டுக்கு மிக்க நன்றி இளா...! [You must be registered and logged in to see this image.]

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Sun Apr 17, 2011 11:30 pm

வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள்... அன்பு மலர்

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum