ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 12:08 am

» பிளாட்டினக் கனவுகள்-ரா.ரா.
by ரா.ரா3275 Today at 12:07 am

» ஹைக்கூ !!!
by அசுரன் Yesterday at 11:51 pm

» அறிமுக வணக்கம்
by அசுரன் Yesterday at 11:47 pm

» இயேசு என்னும் மனிதர்
by hega Yesterday at 11:40 pm

» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரா3275 Yesterday at 11:38 pm

» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by ரா.ரா3275 Yesterday at 11:26 pm

» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by ரா.ரா3275 Yesterday at 11:22 pm

» அடைகாக்கும் கனவு
by ரா.ரா3275 Yesterday at 11:10 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by ரா.ரா3275 Yesterday at 11:06 pm

» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by ரா.ரா3275 Yesterday at 11:02 pm

» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே!
by ரா.ரா3275 Yesterday at 10:58 pm

» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Yesterday at 10:32 pm

» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Yesterday at 9:49 pm

» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Yesterday at 9:49 pm

» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Yesterday at 9:29 pm

» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Yesterday at 9:21 pm

» இனி வரும் காலம்!
by அசுரன் Yesterday at 9:17 pm

» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Yesterday at 9:14 pm

» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Yesterday at 9:05 pm

» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Yesterday at 8:34 pm

» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Yesterday at 8:18 pm

» மாயையும் நிலையாமையும்
by shineson Yesterday at 8:15 pm

» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Yesterday at 7:39 pm

» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Yesterday at 7:35 pm

» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Yesterday at 7:27 pm

» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Yesterday at 7:05 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Yesterday at 7:02 pm

» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Yesterday at 6:58 pm

» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Yesterday at 6:55 pm

» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Yesterday at 6:53 pm

» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Yesterday at 6:00 pm

» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Yesterday at 5:43 pm

» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Yesterday at 5:27 pm

» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Yesterday at 5:27 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Yesterday at 4:23 pm

» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Yesterday at 3:29 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Yesterday at 2:04 pm

» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Yesterday at 1:48 pm

» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Yesterday at 1:13 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

View previous topic View next topic Go down

கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Tue Mar 09, 2010 1:18 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


கலைமகள் கனவில் வந்தாள்!

என் தலைமேல் சூழ்ந்த
கார்மேக விதியைக் கண்டு
கலங்கிப்போய் கண்ணயர்ந்தேன்!
அங்கே ஓர் அற்புத ஒளி!
யார் அது?
கையில்வீணையுடன்
வெள்ளுடைக் கோலத்தில்
வெண்மேகத்திடையே ஒரு
பெண் மேகம்!
மெல்ல இறங்கி என் தலை கோதி
வீணையே வெட்கும் குரலில் கேட்டாள்!


'' என்ன மகனே? ஏன் கலக்கம்?
கலைசூழ்ந்த உன் முகம்
களைபோனதெவ்விதம்?''


'' இல்லை தாயே ஒன்றுமில்லை தாயே!
ஒன்றுமே இல்லை ''
வார்த்தைகளில் ஒரு சோக நாதம்!
அப்போது லேசாகக் கனைத்தபடி
அபயமளித்தாள் அந்த கலைமகள்!


'' உன்னால் முடியாதது எதுவுமில்லை
உணர்வுகளால் பிணைக்கப்பட்டிருந்தாலும்
துன்பங்கள் உன்னை வாட்டி எடுத்தாலும்
வறுமை உன்னை புரட்டிப் போட்டாலும்
தாய் உருவ‌றியா மகவானாலும்
காதலித்தவள் கைவிட்டுப் போனாலும்
எனது உருவில் தாயைக் காண்கிறாய்!
கவிதையின் வடிவில் காதலியைத் தீண்டுகிறாய்!
பிள்ளைகளின் மழலையில் கவலைகளை மறக்கிறாய்!
எனது உணர்வை ரசித்து மகிழ்ந்து
என் செல்லச் சிணுங்கலுக்கு பின்பாட்டு பாடி
உன் பிள்ளைகளோடு ஒட்டி உறவாடி
வறுமையை எட்டிக் காலால் உதைத்து
உணர்வுகளைக் கனவுகளால் வண்ணமாக்கி
விதியையே உனக்குக் கீழ்படியும் சேவகனாக்கி
ஜொலித்துக்கொண்டிருக்கும் உன்னைப் பார்....
விதியின் கோரப்பிடியில் சிக்கும் ஆளில்லை நீ
இள‌மையைக் க‌ட‌ந்து விட்டாய் ஆனாலும்
இன்னும் இள‌மையுட‌ன் இருக்கும்
உன் வியப்பான ர‌க‌சிய‌த்தை உணர்ந்தாயா?
எழு மகனே! ஏழுலகம் உன் காலடியில்!''


(என்னைக்காத்து நிற்கும் என் தோழிக்கு இக்கவிதை சமர்ப்பணம்.)

எனது ஆயிரமாவது பதிவு...! ஈகரைக்கு சமர்ப்பிக்கிறேன்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down


Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Thu Mar 11, 2010 11:43 pm

இளமாறன் wrote:

அருமை அருமை படித்தேன் மெய் சிலிர்த்தேன்..
அருமையான கவிதை மகள் உங்களுக்கு வரம் கொடுத்து இருக்கிறார்கள்.. தெளீந்த நீர் ஓடை போல சிந்தனை ஓடுகிறது..
எழுந்து நில் ஏழுலகமும் உன் காலில் [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" /> [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />


பாராட்டுக்கு மிக்க நன்றி இளா...! [You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this link.] alt="" />

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலைமகள் கனவில் வந்தாள்,,,,!

Post by கலைவேந்தன் on Sun Apr 17, 2011 11:30 pm

வசந்த கால நதியினிலே வைரமணி நீரலைகள்... அன்பு மலர்

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum