புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
139 Posts - 56%
heezulia
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
9 Posts - 4%
prajai
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_m10விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:16 pm

இயற்கையில் கிடைக்கும் ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.

* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.

* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.

- மகலிங்கம் த

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:26 pm

மிக பயனுள்ள, நல்ல தகவல் தாமு.

முகிலுக்கு மட்டுமே பயன்படுமென நினைத்தேன் அதும் சரியோ தவறோ அம்மா சொன்னாங்கன்னு கொடுக்கிறோமே என நினைத்தேன்..

அம்மாக்கள் வைத்தியம் (பாட்டி வைத்தியம்) அதிகபட்சம் பொய்யில்லை என்பதற்கு இந்த பதிவும் சான்றாகட்டும்..

மிக்க நன்றி தாமு!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 16, 2009 3:44 pm

நல்ல தகவல் , இது எப்படி இருக்கும் ? படம் இருந்தால் இணையுங்கள் தாமு

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 3:47 pm

காய்ந்த சுக்கு மாதிரி.. மஞ்சள் கயிற்றில் துண்டு மஞ்சள் கட்டுவோமே அது போல, குச்சி போல இருக்கும் சகோ.. சாமியார் கடைகளில் கிடைக்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 3:50 pm

வித்தியா அண்ணா முகில்க்கு இப்ப என்ன வயசு.... பாப்பா விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 942 நல்லா இருக்கா.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 154550

ராஜா அண்ணா வசம்பு படம் இல்லை.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 838572

பிறந்த குழந்தைக்கு விளக்கு எண்ணெயில் தோயித்து நெருப்பில் சுட்டு அதனை கல்லில் தேயித்து அதனை குட்டி பாப்பாவுக்கு நாக்கில், வலது காலில், இடது கையில் வைப்பாங்க... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_razz

அண்ணியிடம் சொல்லி பாருங்க தெரியும்... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 755837

இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 865843

மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 102564

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 3:56 pm

"இதுக்கு இன்னேரு பெயர் ( பெயர் சொல்லக் கூடாது ) அபப்டின்னு சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 865843

மாலை 6 மணிக்கு மேல் அப்படி சொல்லுவாங்க.... விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு 102564"

விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek விஷத்தைக் கூட வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு Icon_eek எதுக்கு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 4:05 pm

அதுவா ரூபன் அது ரொம்ப முக்கியமா வீட்டில் இருக்கனும்... அது எப்படி நாம உப்புவ லஷ்மி அப்படி சொல்லுரோமே அது மாதிரி இதுவும் சொல்லுவாங்க...

எங்க வீட்டில் இருக்கு அப்படி சொன்னா மத்தவங்க கேப்பாங்க இல்லையா அதான்....

இது முக்கியாமா குழ்ந்தை இருக்கும் வீட்டில் இருக்கும்...

குழந்தை வயிற்று வலியில் அழுதால் இதை அரைத்து ஊத்துவாங்க...

மத்தவங்க கேட்டு குடுத்துடா அவங்க வீட்டில் குழ்ந்தை அழுது கண் சொரிகிடும் இல்லையா அதான்...

இது அந்த காலத்தில் இருந்து வரும் பழக்கம்...

அப்ப மருத்துவ வசதி இல்லை.. இப்ப இருந்தும் இது தான் 1 வருடம் வரை குழ்ந்தைக்கு ஊத்துவாங்க...

இப்படின்னு எங்க ஊரில் சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்...

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Mon Nov 16, 2009 4:17 pm

முகில் நலம்பா.. பதினொரு மாதமாகிறது.. நடக்கிறான்.. பேச முயற்சிக்கிறான்..

சிலது அப்படி தான்(னென சொல்லித் தான் நம் கேள்விகளுக்கான வாய் மூடப் பட்டுவிட்டது..

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு. அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒருவேளை அப்படி எல்லாம் அவர்கள் நம்பியுள்ளார்களா திட்டமாக தெரியவில்லை. ஆனால் இக்காலத்திற்கு பெயரை சொல்வதில் ஒன்றும் ஆகிவிடாது உறவுகளே..

மருந்து பயனுள்ளது என்பது மட்டும் நம் மூதாதையரின் ஞானத்தை காட்டுகிறது. அவர் சொன்னார் நான் செய்கிறேன் என்று காலத்தின் போக்கில் செல்வதை கைவிடுவோம் தோழர்களே.

சொல்வது காரணமானதா என ஆராய்வோம். இல்லையெனில் காரணம் தேடி சொல்ல முற்படுவோம்.

காரணம் அவசியமற்றதோ, அர்த்தமற்றதோ, தவறோ அல்லது அல்லது அக்கால நிலை படி சொல்லப் பட்டதோ, இக்காலத்திற்கு தேவை இல்லையோ என்று கருதினால்.. அதை நாம் அலசி விட்டு மாற்றிக் கொள்வோம். நம்மில் இருந்தாவது அனைத்துமே அர்த்தமுள்ளதாகட்டும் தோழர்களே!

இயன்றவரை துணிந்து முயற்சித்தாலன்றி எதற்குமே விடிவில்லை.. தோழர்களே!

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Mon Nov 16, 2009 4:24 pm

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என நினைக்கிறேன் தாமு.
அப்போல்லாம் நாட்டு வைத்தியம் செய்பவர்கள் நாட்டு மருந்தின் பெயர்களை
சொல்லமாட்டார்கள். சொன்னால் சுற்றிப் பார்க்கையில் அது கேட்டவரின் வீட்டு
வாசலில் கூட இருந்திருக்கும். அதனால் அப்படி சொல்லியிருக்கலாம் என்று
நினைக்கிறேன்."

நானும் இந்தக்கருத்தை ஆதரிக்கிறேன் அண்ணா இதுதான் உண்மை என்று தோன்றுகின்றது

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Nov 16, 2009 4:26 pm

நன்றி அண்ணா....
அப்ப மருத்துவம் இல்லை அதனால் அப்படி சொல்லி இருக்காங்க அண்ணா...
கடையும் பக்கம் இல்லை அதான் தர மருத்து இப்படி சொல்லி இருப்பாங்க...

இப்படி சொன்னால் தெரியும் என்று தான் அப்படி ஒரு பெயர் இருக்கு என்று சொன்னேன் அண்ணா... அவ்வளவு தான்..
எனக்கு நம்பிக்கை இல்லை...

இவைகள் நான் கேள்வி பட்டது... அதை சொன்னேன்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக