Latest topics
» hai ai am kundalakesi by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அடுத்த சாமியார் தலைமறைவு
Page 1 of 1 • Share •
அடுத்த சாமியார் தலைமறைவு

நெரிசலில் 65 பேர் பலியான சம்பவம் : கிரிமினல் வழக்கு பதிவு - சாமியார் தலைமறைவு!
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டம் மங்கர் பகுதியில் 6 ஹெக்டேர் நிலப்பரப்பில் கிரிபாலு மகாராஜ் ஆசிரமம் உள்ளது. அந்த ஆசிரம சாமியார் கிரிபாலு மகாராஜ், தனது மனைவி இறந்த நாளில் ஆண்டுதோறும் ஏழைகளுக்கு விருந்து அளித்து உதவிப்பொருட்கள் வழங்குவது வழக்கம்.
விருந்துடன், 10 ரூபாய் பணம், சாப்பாடு தட்டு, லட்டு, கைக்குட்டை ஆகியவை வழங்கப்பட்டன. இவற்றை பெறுவதற்காக, பெண்கள், குழந்தைகள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் திரண்டு இருந்தனர். ஆண்களும், பெண்களும் தனித்தனி வரிசையில் நின்றிருந்தனர்.
இதை வாங்குவதற்காக ஏராளமான மக்கள் கூடியபோது நெரிசல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். இதில், 39 பெண்கள் மற்றும் 26 குழந்தைகள் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டவர்களில் 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இந்த நிலையில், அலட்சியத்தால் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதாக ஆசிரமத்தின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், ஆசிரமத்தை மக்கள் தாக்கக் கூடும் என்பதால், அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெரிசலில் இறந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்குவதாக ஆசிரமம் அறிவித்துள்ளது. ஆனால், மாநில அரசு சார்பில் இதுவரை நிவாரணத் தொகை அறிவிக்கப்படவில்லை. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்று மாநில அரசை பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சாமியார் தலைமறைவு:
நெரிசல் சம்பவம் ஏற்பட்ட 2 மணி நேரம் வரை ஆசிரமத்தில் சாமியார் கிரிபாலு மகாராஜ் இருந்துள்ளார். பின்னர், பலி எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கவே பயந்து போன அவர், ஆசிரமத்தை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
50 பேர் காணவில்லை?
01.03.10 ஆசிரமத்துக்கு வந்த பலரை காணவில்லை. அவர்களை தேடி 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆசிரமத்துக்கு வந்து செல்கின்றனர். ஆனால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதால் அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் ஆசிரமம் நேற்று வெறிச்சோடி கிடந்தது.
நிதியுதவி:
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கபிரதமர் மன்மோகன் சிங் நேற்று உத்தரவிட்டார்.

மோசடி, பாலியல் வழக்குகள்
ஆசிரமத்தின் தலைவர் கிரிபாலு மகாராஜுக்கு 88 வயது. ராதா மகாதேவ் சொசைட்டி என்ற அமைப்பின் தலைவராக உள்ளார். இதற்கு வெளிநாடுகளிலும் கிளைகள் உள்ளன. இவர் மீது பாலியல் பலாத்காரம், நிலம் அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. நாக்பூரில் 1997ல் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
சமீபத்தில் 2007ம் ஆண்டு, டிரினிடாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இவர் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார். மதுரா அருகே பர்சானா என்ற இடத்தில் இவருடைய ஆசிரமம் உள்ளது. இதன் அருகே உள்ள விவசாயி நிலத்தை அபகரிக்க முயன்றதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இந்த வழக்குகள் நிரூபிக்கப்படவில்லை.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: அடுத்த சாமியார் தலைமறைவு
இந்த விரோதி ஆண்டு சாமியாருகளுக்கேல்லாம் விரோதி ஆண்டு போலும்

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: அடுத்த சாமியார் தலைமறைவு
நிலாசகி wrote:இந்த விரோதி ஆண்டு சாமியாருகளுக்கேல்லாம் விரோதி ஆண்டு போலும்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: அடுத்த சாமியார் தலைமறைவு
எல்லா சாமியார்களும் மொத்தமா மாட்டுறாங்களே இப்போ அத சொன்னேன்

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: அடுத்த சாமியார் தலைமறைவு
நிலாசகி wrote:எல்லா சாமியார்களும் மொத்தமா மாட்டுறாங்களே இப்போ அத சொன்னேன்
எவ்வளவு காலம்தான் இப்படி ஏமாற்றுவார்கள் நாட்டிலே

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: அடுத்த சாமியார் தலைமறைவு
தவறு செய்தவனை விட தவறினை செய்ய துணை போன மக்கள் தான் வருத்தப்படவேண்டும்
அதை விட்டு விட்டு ஆர்பாட்டம் செய்து பொருள்களை சேதபடுத்துவதால் என்னபயன்?
அதை விட்டு விட்டு ஆர்பாட்டம் செய்து பொருள்களை சேதபடுத்துவதால் என்னபயன்?

அ.பாலா- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 23/05/2009
மதிப்பீடு: 3

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45
Re: அடுத்த சாமியார் தலைமறைவு
செந்தில் wrote:![]()


அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









