|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» மர்ம மரம்by யினியவன் Today at 12:56 am
» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am
» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am
» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am
» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am
» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am
» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am
» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm
» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm
» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm
» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm
» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm
» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm
» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm
» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm
» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm
» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm
» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm
» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm
» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm
» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm
» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm
» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm
» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm
» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm
» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm
» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm
» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm
» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm
» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm
» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm
» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
காளை மாட்டை வண்டியில் பூட்டி -மாட்டின்
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்ததம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்ததம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
பசுமையான நினைவுகள்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
எண்ணங்களை பின்னோக்கிச் செலுத்தியது தங்களின் கவிதை!

பதிவுகள்: 789529 | உறுப்பினர்கள்: 15358 | தலைப்புகள்: 81891 | புதிய உறுப்பினர்: sathiya0606
Contact Administrator
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
சிவா wrote:எண்ணங்களை பின்னோக்கிச் செலுத்தியது தங்களின் கவிதை!
வங்க முடியாத காலம்!
வாழ்ந்த முடித்தக் காலம்!
விழிகள் தேடினாலும்,
வழிகள் மறைந்த கோலம்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
கிராம வாழ்க்கையே நகர நரக வாழ்க்கை ஆகி கொண்டு இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 13788
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1496

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
நிலாசகி wrote:இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
இளமாறன் wrote:![]()
கிராம வாழ்க்கையே நகர நரக வாழ்க்கை ஆகி கொண்டு இருக்கிறது


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50

உதயசுதா- வி.ஐ.பி

- பதிவுகள்: 11449
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 926

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
prabumurugan wrote:![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
பசுமையான நினைவுகள்


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
அருமையான கவிதை அண்ணா நல்ல மனிதர்கள்தான் இல்லை நல்ல காற்று கூட இல்லை என்று சொல்லி அசத்திட்டீங்க
: D
: D
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 17632
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 684
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










