Latest topics
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இது எப்படி இருக்கு?
by சார்லஸ் mc Today at 8:18 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
காளை மாட்டை வண்டியில் பூட்டி -மாட்டின்
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்ததம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்ததம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
பசுமையான நினைவுகள்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
எண்ணங்களை பின்னோக்கிச் செலுத்தியது தங்களின் கவிதை!

பதிவுகள்: 716719 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76956 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!

நிலாசகி- வி.ஐ.பி

- பதிவுகள்: 6277
வசிப்பிடம்: வானம்
சேர்ந்தது: 28/06/2009
மதிப்பீடு: 79
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
சிவா wrote:எண்ணங்களை பின்னோக்கிச் செலுத்தியது தங்களின் கவிதை!
வங்க முடியாத காலம்!
வாழ்ந்த முடித்தக் காலம்!
விழிகள் தேடினாலும்,
வழிகள் மறைந்த கோலம்!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
கிராம வாழ்க்கையே நகர நரக வாழ்க்கை ஆகி கொண்டு இருக்கிறது
இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
நிலாசகி wrote:இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
இளமாறன் wrote:![]()
கிராம வாழ்க்கையே நகர நரக வாழ்க்கை ஆகி கொண்டு இருக்கிறது


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5068
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 45

உதயசுதா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 10358
வசிப்பிடம்: DUBAI
சேர்ந்தது: 24/06/2009
மதிப்பீடு: 735
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
உதயசுதா wrote:![]()
![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
prabumurugan wrote:![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
பசுமையான நினைவுகள்


jayakumari- தளபதி

- பதிவுகள்: 1612
வசிப்பிடம்: chennai
சேர்ந்தது: 20/01/2010
மதிப்பீடு: 48
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
அருமையான கவிதை அண்ணா நல்ல மனிதர்கள்தான் இல்லை நல்ல காற்று கூட இல்லை என்று சொல்லி அசத்திட்டீங்க
: D
: D
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
















