|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...by கேசவன் Today at 9:44 am
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by கேசவன் Today at 9:42 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:27 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by யினியவன் Today at 2:27 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» முடிவு பெறாத கதை ....
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 8:42 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Yesterday at 5:41 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
First topic message reminder :
காளை மாட்டை வண்டியில் பூட்டி -மாட்டின்
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்ததம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
காளை மாட்டை வண்டியில் பூட்டி -மாட்டின்
கழுத்தில் சலங்கை மாட்டி -நாளும்
இசையோடு போனது ஒரு காலம்-அந்த
நினைவுகள் மறையாது ஒருக்காலம்!
எங்கள் தத்தா வண்டி ஓட்டிப் போகையிலே_சாட்டையை
எடுத்து இடுவார் ஓடும் சக்கரத்திலே -புதுச சந்ததம்
தொடுப்பார் கடகடஎன்று வரும் சத்தத்திலே-காளைகள்
இரண்டும் சீறிப்பாயும் நடுச் சாலையிலே!
அந்தக் காலங்கள் எல்லாம் இறந்து போனது! -வீட்டிலிருந்த
தோட்டமும்,மாட்டு தொழுவமும் ,அழிந்து போனது!-இருந்த
இடத்தில் யெல்லாம் அடுக்குமாடி அடைத்துக்கொண்டது!-இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
Manik wrote:அருமையான கவிதை அண்ணா நல்ல மனிதர்கள்தான் இல்லை நல்ல காற்று கூட இல்லை என்று சொல்லி அசத்திட்டீங்க: D


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
நிலாசகி wrote:இன்று
நல்லக் காற்றுக் கூட வறுமையில்
வாடிப் போகுது!
அருமை
!


ஹனி- வி.ஐ.பி

- பதிவுகள்: 2572
வசிப்பிடம்: srilanka
சேர்ந்தது: 07/01/2010
மதிப்பீடு: 30
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
அருமையான கவிவரிகள்்



எஸ்.அஸ்லி- தளபதி

- பதிவுகள்: 1428
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 6
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
அருமையான கவிவரிகள்



சிபான்- புதியவர்

- பதிவுகள்: 10
வசிப்பிடம்: நல்லவர்களின் உள்ளங்களில்
சேர்ந்தது: 10/03/2010
மதிப்பீடு: 0
Re: காற்றுக் கூட வறுமையில் வாடிப் போகுது!
நன்றி தோழர்களே உங்கள் மறுமொழிக்கு ...........
மீண்டும் உங்கள் பார்வைக்கு உறவுகளே
மீண்டும் உங்கள் பார்வைக்கு உறவுகளே

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










