Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 9:20 pm
» கண்ணீரில் பூத்த காதல் ................
by அய்யம் பெருமாள் .நா Today at 9:16 pm
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:15 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
First topic message reminder :

பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!
ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!
கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!
பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!
பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!

பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!
ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!
கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!
பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!
பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!
Last edited by kalaimoon70 on Wed Mar 10, 2010 2:56 am; edited 2 times in total

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
வந்தே மாதரம்!
தாயே உன் பெயர் சொல்லும் போதே இதயத்தில் மின்னலை பாயுதே
இனிவரும் காலம் இளைஞனின் காலம் உன் கடல் மெல்லிசை பாடுதே
தாயவள் போலொரு ஜீவனில்லை அவள் காலடிபோல் சொந்தம் வேறு இல்லை
தாய் மண்ணைப் போலொரு பூமியில்லை
பாரதம் எங்களின் சுவாசமே
தாய் மண்ணே வணக்கம்!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
சரவணன் wrote:![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
பூவைவிற்றுப்பிழைப்பு நடத்தும் பூவையர் செயற்கையாய் மலர்ந்து கூவ வேண்டிய கட்டாயம்...
நெஞ்சைத்தொட்ட கவிதை கலை நிலா...
பாராட்டுக்க்ள் நண்பரே...
நெஞ்சைத்தொட்ட கவிதை கலை நிலா...
பாராட்டுக்க்ள் நண்பரே...

Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
அருமையாக உள்ளதுkalaimoon70 wrote:
பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!
ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!
கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!
பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!
பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!


இளமாறன்- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12622
வசிப்பிடம்: France
சேர்ந்தது: 29/12/2009
மதிப்பீடு: 1352
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
இளமாறன் wrote:அருமையாக உள்ளதுkalaimoon70 wrote:
பூக்கள் என்றாலே,
பூவையரை குறிக்கும்!
பூவை பற்றி பார்த்தல்
பூவையரின் கஷ்ட்ம்
புரிந்துப்போகும்!
ஜாதி மல்லிகையை,
கூவி விற்றால்
வயிற்றுக்கு போதும்,
அலைந்த காலுக்கு
வலி மட்டுமே மிஞ்சும்!
கூவியது போதும்
என சராம் தொடுக்க
இருக்கால்கள் மடக்கி
உட்கார்ந்தால்,
கணுக்கால் வலியென
சொல்லிக்காட்டும்!
பூ கட்டும்போதே
மண்ணுச் சட்டியில்
அரிசி உலையில் வேகும்,
வெந்தபின் சாப்பிட்டால்
பூவாசனை குமட்டும்!
பூமலைக்கு
இது தான் வரலாறு!
பூவையருக்கு
வாழ்க்கையே தகராறு!![]()
![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
கலை wrote:பூவைவிற்றுப்பிழைப்பு நடத்தும் பூவையர் செயற்கையாய் மலர்ந்து கூவ வேண்டிய கட்டாயம்...
நெஞ்சைத்தொட்ட கவிதை கலை நிலா...
பாராட்டுக்க்ள் நண்பரே...
உங்கள் பாராட்டு,என் மனதை தாலாட்டும்!நன்றி தோழரே!


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
Aathira wrote:சிவா wrote:
மிகவும் அருமையான கவிதை!
அருமை அருமை அருமை![]()
![]()
![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: பூவையருக்கு,வாழ்க்கையே தகராறு!
மீண்டும் உங்கள் பார்வைக்கு உறவுகளே .........நன்றி .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










