|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by kannan3536 Today at 10:56 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by முத்துராஜ் Today at 10:16 am
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by புரட்சி Today at 10:05 am
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by புரட்சி Today at 9:58 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 5:40 am
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by Gulzaar Today at 3:05 am
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by யினியவன் Today at 2:17 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by hega Yesterday at 10:45 pm
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by நந்து Yesterday at 9:56 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by baskars11 Yesterday at 9:30 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 9:20 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by பிஜிராமன் Yesterday at 9:16 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by மகா பிரபு Yesterday at 8:48 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Yesterday at 8:06 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Yesterday at 7:56 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Yesterday at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Yesterday at 7:43 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Yesterday at 6:59 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Yesterday at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Yesterday at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Yesterday at 6:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
மனித இனத்துக்கு நாம் தூரமடி!
Page 1 of 1 • Share •
மனித இனத்துக்கு நாம் தூரமடி!

தங்கையே!கலங்காதே!
தாயும் தந்தைவுமில்லை.
நமக்கு ஒரு வழியும் புரியவில்லை!
இந்தியாவுக்கு போலாமா அக்கா
என அழும் குரலில் புதுக் குறளாய் வர,
எந்த மாநிலம் போவது சொல்லடி!
நான் சொல்வதை கேளடி!
குஜராத் என்றால்
மதகலவரம்!
மும்பை என்றால்,
மொழிக் கலவரம்,
கற்ப்புக்கு களங்கம்.
கர்நாடக என்றால்
தண்ணீர் கலவரம்.
கேரளா என்றால்
முல்லை பெரியார்
கலவரம்,
சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!
பதில் கூறடி!
காக்கையும்,குருவியும்,
நமக்கு உறவு என சொல்லடி.
மனித இனத்துக்கு நாம் தூரமடி!
Last edited by kalaimoon70 on Wed Mar 10, 2010 3:45 pm; edited 1 time in total

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம
வைத்து,நம்ப வைத்து
அரசியால் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!

போகலாம் என்றால்
நம்ம
வைத்து,நம்ப வைத்து
அரசியால் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!


அ.பாலா- பண்பாளர்

- பதிவுகள்: 239
வசிப்பிடம்: தமிழகம்
சேர்ந்தது: 23/05/2009
மதிப்பீடு: 3

prabumurugan- இளையநிலா

- பதிவுகள்: 890
வசிப்பிடம்: Madurai(Melur)
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 15

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
arulbala wrote:சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம
வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!
![]()


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!

போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!


செந்தில்- வி.ஐ.பி

- பதிவுகள்: 5093
வசிப்பிடம்: என்னவளின் புன்னகையில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 50
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
கவலை தரும் தத்துவக்கவி வாழ்த்துக்கள் மாஸ்டர்.



அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
செந்தில் wrote:சரி தமிழ் நாட்டுக்கு
போகலாம் என்றால்
நம்ம வைத்து,நம்ப வைத்து
அரசியல் வியாபாரம்!
இத்தனை விபரமா
இருக்கும்போது
எங்கே போவது நீயே சொல்லடி!
![]()
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .


kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
என்மனதை தொட்ட வரிகள் அத்தனையும் வாழ்த்துக்கள்

எஸ்.அஸ்லி- தளபதி

- பதிவுகள்: 1428
வசிப்பிடம்: என்னவனின் உள்ளத்தில்
சேர்ந்தது: 08/01/2010
மதிப்பீடு: 6
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
எஸ்.அஸ்லி wrote:என்மனதை தொட்ட வரிகள் அத்தனையும் வாழ்த்துக்கள்
நன்றி சகோதரியே .உங்கள் மறுமொழிக்கு

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: மனித இனத்துக்கு நாம் தூரமடி!
அப்புகுட்டி wrote:கவலை தரும் தத்துவக்கவி வாழ்த்துக்கள் மாஸ்டர்.![]()
![]()
![]()
நன்றி தோழரே .........!

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum












