புதிய பதிவுகள்
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:34 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by T.N.Balasubramanian Yesterday at 6:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
53 Posts - 47%
heezulia
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
43 Posts - 38%
T.N.Balasubramanian
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 4%
ஜாஹீதாபானு
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
3 Posts - 3%
jairam
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
2 Posts - 2%
சிவா
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
1 Post - 1%
Manimegala
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
173 Posts - 49%
ayyasamy ram
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
136 Posts - 38%
mohamed nizamudeen
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
15 Posts - 4%
prajai
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
9 Posts - 3%
T.N.Balasubramanian
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
6 Posts - 2%
Jenila
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 1%
jairam
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
3 Posts - 1%
Rutu
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
கலியுக நாச்சியாரம்மன் Poll_c10கலியுக நாச்சியாரம்மன் Poll_m10கலியுக நாச்சியாரம்மன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலியுக நாச்சியாரம்மன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 11:12 pm

புதூரிலிலுள்ள குளக்கட்டாங் குறிச்சியில் கலியுக நாச்சியாரம்மனுக்குக் கோயில் இருக்கிறது. இந்த ஊரில் கம்மவார் நாயுடுகள் மிகுதியாக இருந்தாலும் தேவர் இனத்தவரே கோயிலுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பூசாரியாக இருக்கின்றனர். கலியுக நாச்சியாரம்மனுக்குக் கற்சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

இவளின் தோற்றம் பற்றி இருவேறு கதைகள் உலவுகின்றன. கடுமையான பஞ்சத்தின் போது இருக்கன்குடியிலிருந்து வந்து கோயில் கொண்ட மாரியம்மாளே இவள் என்று கதைகள் சொல்கிறார்கள். மாரியம்மாளின் மறு அவதாரம் இவள் என்று ஊர் மக்கள் இன்றளவும் நம்பி வருகின்றனர்.

இன்னொரு கதை இவள் கலியுகத்தில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவாள் என்பதாகயிருக்கிறது.

ஒரு முறை குளக்கட்டாங் குறிச்சியில் உள்ள ஆலமரத்தடிக்கு எங்கிருந்தோ ஒரு பைத்தியக்காரன் வந்து சேர்ந்தான். அவன் யாருடனும் பேசவில்லை. மக்களுக்கு அவன் யாரென்றும் தெரியவில்லை. அவனைப் பேச வைக்கப் பலர் முயன்றனர். ஆனால் அத்தனை பேரும் தோற்றுப் போயினர்.

யாராவது சாப்பாடு கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தால், அவர்களைக் கொஞ்ச நேரம் வெறித்துப் பார்த்து விட்டு, பின்னர் மெதுவாகச் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் ஒரு முறை சாப்பிட்ட பிறகு பின்னர் யார் வந்து எது வைத்தாலும் அதைக் கையாலேயே தொட மாட்டான்.

அவன் ஊமையாக இருக்கலாம் என்றும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். இரவு நேரங்களில் அவன் தனித்து அழுகிறான் என்றும் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டனர். ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றிய கதைகள் புதிது புதிதாக முளைக்கத் தொடங்கின.

ஒருநாள் ஊர்க் கூட்டம் போட்டார்கள். அவன்பாட்டுக்கு ஒரு ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்தான். கூட்டத்தில் திருவிழா தொடர்பான பிரச்சனையைப் பற்றி விவாதித்துக் கொண்டார்கள்.

அந்த நேரத்தில் திடீரென விழித்துக் கொண்ட பைத்தியம், 'ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்; ஆத்தா திருவிழாவில் காட்சி தருவாள்' எனத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தான்.

பைத்தியம் உளறுகிறது என்று சொல்லி அவனைச் சத்தம் போட்டு அவனை அப்புறப்படுத்தினர். பலருக்கு அவன் பேசியது ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது. திட்டமிட்டபடி, திருவிழா வேலைகள் மும்முரமாக நடந்தன. குறிப்பிட்ட நாளும் வந்தது. திருவிழாவின் கடைசி நாளில் அனைவருக்கு முன்னாலும், திடீரென ஜோதி ஒன்று தோன்றி மறைந்தது. உடனடியாக ஒரு வயதான மூதாட்டியின் உருவமும் வந்து மறைந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து மறைந்த இந்த உருவம் அம்மன்தான் என அனைவரும் உறுதிப்படுத்தினர்.

பைத்தியம் சொன்னது உண்மைதான் என்பதை உணர்ந்து கொண்டவுடன், அனைவரும் அவன் இருந்த இடம் நோக்கி ஓடினார்கள். ஆனால் அவன் அங்கில்லை. அப்புறம் அந்த ஊரில் அவனை யாரும் பார்க்கவில்லை. உடனே அந்தத் தெய்வத்திற்கு கலியுக நாச்சியாரம்மன் எனப் பெயர் சூட்டிக் கோயிலும் கட்டினார்கள்.

இந்தக் கோயிலில் ஆடி மாதம் பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனாருக்கும் கம்மவாருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஊர்த் தெய்வமாகயிருந்த போதும், ஊர் கூடிப் பொங்கல் நடத்துவதில்லை. நாயுடு இனத்தவர்கள் ஆடி மாதம் செவ்வாய்க்கிழமை பொங்கல் நடத்துகிறார்கள். மூப்பனார் இனத்தவர்கள் வெள்ளிக் கிழமை பொங்கல் வைக்கிறார்கள்.

இக் கோயிலில் துணைத் தெய்வமாகக் கருப்பசாமி இருக்கிறார். கலியுக நாச்சியாரம்மனுக்குப் பலி கொடுக்கப்ப்டுகிறது.



கலியுக நாச்சியாரம்மன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக