புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
53 Posts - 60%
heezulia
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
திருக்குர்ஆன்! Poll_c10திருக்குர்ஆன்! Poll_m10திருக்குர்ஆன்! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆன்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 9:53 pm

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வாழ்ந்த காலகட்டத்தில் எந்த சமூகத்தாரையும் பகைக்கவில்லை மாறாக தன் சமுதாய மக்களை தாக்கி கொல்ல வந்த ஒரு சில சாதி, மதத்தின் பெயரால் காட்டு மிராண்டிகளைத் தவிர! மனிதர்களிடம் பரிவு காட்டவே அவர் கூறினார்ன். ஆனால் மனிதர்கள்தான் இன்று இறைத்தூதர்களின் நடைமுறையை ஏற்காமல் செவிடர்களாகவும் திருக்குர்ஆனை படிக்காமல் குறுடர்களாகவும் வாழ்ந்து ஒரு சமூகத்தாரை மற்றொரு சமூகமாக எதிர்த்து கொலை வெறித்தாக்குதல் நடத்துகிறார்கள் காரணம் கேட்டால் அது அனுமதிக்கப்பட்டது என்கிறார்கள்! அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின் அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 9:55 pm

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரர் ஆவார். அவர் தன் சகோதரனுக்குக் கொடுமை புரிவதுமில்லை, அவனை ஆதரவின்றி விட்டு விடுவதுமில்லை. எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்கின்றாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவு செய்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய துன்பத்தை நீக்குவான். எவர் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ மறுமைநாளில் அல்லாஹ் அவருடைய குறைகளை மறைப்பான். அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) (புகாரி, முஸ்லிம்)


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.





சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 9:56 pm

திருக்குர்ஆன்! Allah
அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).


kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 12, 2010 9:57 pm

திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri Mar 12, 2010 10:02 pm

சம்ஸ் wrote:
திருக்குர்ஆன்! Allah
அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).
நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



திருக்குர்ஆன்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Fri Mar 12, 2010 10:24 pm

திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 12, 2010 10:35 pm

/// அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின்
அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??///


மிகச் சிறந்த கருத்து! பலரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதம் புரிந்துள்ளேன்!

மிகச் சிறந்த திரியைத் தொடங்கியுள்ளீர்கள் சம்ஸ்! தினமும் இப்பகுதி வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

திருக்குரான் போதனைகள் மத அடிப்படையில் எழுதப்படவில்லை, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை அனைவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஈகரை ஆரம்பித்த புதிதில் நண்பர் நாசர் அவர்கள் எழுதத் தொடங்கினார், ஏனோ தொடரவில்லை! தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்!!!

திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550



திருக்குர்ஆன்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Fri Mar 12, 2010 10:37 pm

சிவா wrote:/// அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின்
அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??///


மிகச் சிறந்த கருத்து! பலரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதம் புரிந்துள்ளேன்!

மிகச் சிறந்த திரியைத் தொடங்கியுள்ளீர்கள் சம்ஸ்! தினமும் இப்பகுதி வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

திருக்குரான் போதனைகள் மத அடிப்படையில் எழுதப்படவில்லை, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை அனைவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஈகரை ஆரம்பித்த புதிதில் நண்பர் நாசர் அவர்கள் எழுதத் தொடங்கினார், ஏனோ தொடரவில்லை! தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்!!!

திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550


திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Mar 12, 2010 10:38 pm

சிவா wrote:/// அல்லாஹ் படைத்த எந்த உயிரையும் கொல்ல உரிமை படைத்தது யார்? அல்லாஹ்வின்
அதிகாரத்தை கையில் எடுப்பவன் யார்??///


மிகச் சிறந்த கருத்து! பலரிடம் இந்தக் கருத்தை வலியுறுத்தி வாதம் புரிந்துள்ளேன்!

மிகச் சிறந்த திரியைத் தொடங்கியுள்ளீர்கள் சம்ஸ்! தினமும் இப்பகுதி வளர்ந்திட வாழ்த்துகிறேன்!

திருக்குரான் போதனைகள் மத அடிப்படையில் எழுதப்படவில்லை, ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியை அனைவரும் படித்துப் பயன்பெறுவார்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!

ஈகரை ஆரம்பித்த புதிதில் நண்பர் நாசர் அவர்கள் எழுதத் தொடங்கினார், ஏனோ தொடரவில்லை! தாங்கள் தொடர்ந்து எழுதுங்கள்!!!

திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 599303 திருக்குர்ஆன்! 154550 திருக்குர்ஆன்! 154550
திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 திருக்குர்ஆன்! 678642 நன்றி அண்ணா.............

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri Mar 12, 2010 11:27 pm

சம்ஸ் wrote:
திருக்குர்ஆன்! Allah
அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியை பறித்துக் கொள்கிறாய். நீ நாடியோரைக் கண்ணியப் படுத்துகிறாய்.நீ நாடியோரை இழிவுபடுத்துகிறாய் நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்று கூறுவீராக. அல்குர்ஆன் 3:26


கையில் அனைத்து ஆட்சியதிகாரத்தையும் வைத்திருப்பவ(ன் அல்லாஹ்; அவ)னே அனைத்துப் பேறுகளுக்கும் உரிமையாளன். அவன் அனைத்தின் மீதும் பேராற்ற லுடையவன்" (அல் குர்ஆன் 67 :1).
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்



திருக்குர்ஆன்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக