புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
34 Posts - 49%
heezulia
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
33 Posts - 47%
T.N.Balasubramanian
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
17 Posts - 2%
prajai
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
4 Posts - 1%
jairam
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
4 Posts - 1%
Jenila
எது அழகு Poll_c10எது அழகு Poll_m10எது அழகு Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது அழகு


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Mar 14, 2010 7:12 am

எது அழகு

அது ஓர் அழகிய தீவு. அங்கே ஓர் ஆலயம் இருந்தது. ஐந்து அர்ச்சகர்கள் இருந்தார்கள். அவர்கள் ஆலய நிர்வாகக் குழுவினரால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு கட்டத்தில் அந்தக் கோயிலுக்கு இன்னொரு அர்ச்சகரும் தேவைப்பட்டார். ஆலய நிர்வாகக்குழு கூடியது. ஒரு பெண் அர்ச்சகரை நியமிக்கலாம் என்று முடிவு செய்தார்கள். ஒரு பெண்ணை அர்ச்சகராக நியமிப்பது இதுதான் முதல் முறை. தகுதியான ஒரு பெண்மணி அர்ச்சகராக நியமிக்கப்பட்டடார். அந்தப் பெண்மணிக்கு ஆன்மீக அறிவு அதிகம். ஆகவே பணிவும் அதிகம்.

அங்கேயிருந்த ஆண் அர்ச்சகர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஒரு பெண் அர்ச்சகராக வருவதா? இது சரியாக இருக்குமா? சாஸ்திரம் ஒப்புக்கொள்ளுமா?

இப்படியெல்லாம் அவர்கள் தங்களுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்து விட்டார்கள. அந்தப் பெண்ணை பார்க்கிறபோதெல்லாம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர்கள் மனம் அமைதியை இழந்தது. படுத்தால் தூக்கம் வருவதில்லை. என்ன செய்வது?

ஆலய நிர்வாகம் செய்த முடிவு அது. வெளிப்படையாக ஏதும் பேச முடியவில்லை. அழுக்காறு என்கிற தீ மனசுக்குள் சுடர்விட ஆரம்பித்துவிட்டது. இந்தச் சமயத்தில் பக்கத்தில் இருந்த ஒரு தீவில் ஓர் ஆன்மீகக் கூட்டம். இவர்களுக்கு அழைப்பு வந்தது. எல்லோரும் வாருங்கள்! என்று அர்ச்சகர்கள் ஐந்து பேரும் புறப்பட்டார்கள் வேண்டுமென்றே அந்தப் பெண் அர்ச்சகரை அவர்கள் அழைக்கவில்லை.
அந்த பெண்ணுக்குத் தெரியாமலே ரகசியமாகப் புறப்பட்டுப் படகுத்துறைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே ஓர் அதிர்ச்சி! அந்தப் பெண் அர்ச்சகர் ஏற்கனவே அங்கே வந்து படகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்கிறார்! அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. உதடு துடித்தது.

ஒருவர் முணுமுணுத்தார். இது இங்கேயும் வந்துட்டுதா? எல்லாரும் அந்தப் பெண்ணை ஏளனமாகவே பார்த்தார்கள். இதுக்கு என்ன தெரியும்? என்கிற அலட்சியம்.

படகு புறப்பட்டது! அடுத்த தீவுக்குப் போய்ச் சேர மூன்று மணி நேரம் ஆகும். இரண்டு மணி நேரம் கடந்த நிலையில் திடீரென படகு நின்றது. என்ன ஆயிற்று? ஒருவர் கத்தினார்.

டீசல் தீர்ந்து போச்சு! என்றார் படகு ஓட்டுநர். இப்ப என்ன செய்றது?! எல்லாரும் தவித்தார்கள். இப்போது அந்தப் பெண்மணி எழுந்தார். சகோதரர்களே கவலைப்படாதீர்கள்! நான் போய் டீசல் வாங்கிக் கொண்டு வருகிறேன்.!

அது எப்படி முடியும்?!

இதோ பாருங்கள்! என்று சொல்லிவிட்டு தண்ணீரின் மேல் நடக்க ஆரம்பித்தார். அர்ச்சகர்கள் ஒரு கணம் திகைத்தார்கள். ஆனாலும் உடனே சுதாரித்துக் கொண்டு சொன்னார்களாம் பார்த்தீங்களா? தண்ணிமேல நடப்பதை ஹீம்… அவளுக்கு நீச்சல்கூடத் தெரியவில்லை!.
மனசுக்கு ஒருத்தரைப் பிடித்துப் போனால் அவர்கள் எது செய்தாலும் அது அதிசயமாகத் தோன்றும். ஒருத்தரைப் பிடிக்கவில்லையென்றால் அவர் செய்வது அதிசயமே ஆனாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும்.!

ஓர் உண்மை என்ன தெரியுமா?

அழகாக இருக்கிற பொருளைத்தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதல்ல… நீங்கள் விரும்புகிற பொருள் உங்களுக்கு அழகாக இருக்கிறது, அவ்வளவுதான்!

நன்றி – தென்கச்சி கோ. சாமிநாதன். எது அழகு 678642





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Mar 14, 2010 9:33 am

மனசுக்கு ஒருத்தரைப் பிடித்துப் போனால் அவர்கள் எது செய்தாலும் அது அதிசயமாகத் தோன்றும். ஒருத்தரைப் பிடிக்கவில்லையென்றால் அவர் செய்வது அதிசயமே ஆனாலும் அது சாதாரணமாகத்தான் தெரியும்.!

எது அழகு 678642




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக