புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
by Guna.D Today at 6:35 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Today at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 5:57 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 5:40 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா | ||||
Manimegala | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
MK Azhagiri - 25 -
Page 1 of 1 •
- Raja2009புதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 25/07/2009
அழகிரி 25
[You must be registered and logged in to see this image.]தி.மு.க-வின் அயன் டானிக் மு.க.அழகிரி!
'அண்ணன் நினைச்சார்னா...' என உசுப்பேற்றியே கொம்பு சீவிவிட்டனர் கறுப்பு சிவப்புக்காரர்கள்.
[You must be registered and logged in to see this image.]திராவிட
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சூறாவளிப் பேச்சாளராக இருந்தவர்
பட்டுக்கோட்டை அழகிரி. கருணாநிதிக்கு இளமைக் காலத்தில் ஈர்ப்புச் சக்தியாக
இருந்தவர். அவரது நினைவாகத்தான் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர்வைத்தார்.
பட்டுக்கோட்டை அழகிரியை 'அஞ்சாநெஞ்சன்' என்பார்கள். அதுவே இவருக்கும்
தொடர்கிறது!
[You must be registered and logged in to see this image.]'நான்
எப்போதும் அம்மா செல்லம்தான்' என்று வெளிப்படையாகச் சொல்லும் அழகிரி...
இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அம்மா தயாளுவிடம் பேசத் தவறுவது இல்லை!
[You must be registered and logged in to see this image.]அரசியலில்
இவரை வளர்த்தெடுத்தவர் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன். எந்த வேலை
இருந்தாலும் அவரது நினைவு தினத்தன்று அவர் சமாதி இருக்கும்
மல்லாங்கிணறுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]மனதில்
பட்டதைப் பட்டவர்த்தனமாக அழகிரி சொல்லிவிடுவார். புதுக்கோட்டையில் ஒரு
திருமணம். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் நம்முடைய கட்சிக்கு
வந்திருக்கிறார்கள். நான் ரகுபதியைத் தவிர, யாரையும் மதிப்பது இல்லை'
என்று இவர் சொன்னபோது கூட்டமே அமைதியாகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]1971-ல்
காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்காகத் தேர்தல் வேலை
பார்த்ததுதான் இவரது முதல் அரசியல் நுழைவு. அதனைப் பாராட்டி எம்.ஜி.ஆர்.
வழங்கிய மோதிரத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]முரசொலி
பத்திரிகையின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்வதற்காகத்தான் அந்த ஊரில்
போய் இறங்கினார் அழகிரி. 'நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும்,
மதுரைதான் என் சொந்த ஊர்' என்பார்!
[You must be registered and logged in to see this image.]மதுரையில்
ஆரம்ப காலத்தில் திருநகர் 5-வது பஸ் ஸ்டாப்பில் வக்கீல் குமாரசாமி
வீட்டில் வாடகைக்கு இருந்த அழகிரி, அதன் பிறகுதான் டி.வி.எஸ். நகரில்
வீட்டை வாங்கி, பெரிதாக்கிக் கட்டி குடியிருந்து வருகிறார்!
[You must be registered and logged in to see this image.]மதுரை
பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் வீடியோ கடை,
காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் சேலைக் கடை ஆகியவை அழகிரி தொடங்கிய ஆரம்ப
காலத் தொழில்கள். அவை இன்றும் தொடர்கின்றன!
[You must be registered and logged in to see this image.]'நான்
சந்தித்ததுபோல எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள் ஆகியவற்றைத் தம்பி அழகிரி
சந்தித்துள்ளார். என்ன செய்வது... அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை'
என்று கருணாநிதியே இவருக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்!
[You must be registered and logged in to see this image.]யானை
மலையில் இருக்கிற யோக நரசிம்மர் கோயில்தான் இவர்கள் குடும்பத்துக்கு இஷ்ட
தெய்வம். முக்கியமான நிகழ்வுகளை இங்கே இருந்துதான் ஆரம்பிப்பார்!
[You must be registered and logged in to see this image.]உசிலம்பட்டி,
விக்கிரமங்கலம் தென்னந்தோப்பும், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல்
பங்களாக்களும் அழகிரி அமைதியாகக் கழிக்கத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள
இடங்கள்!
[You must be registered and logged in to see this image.]வருத்தமோ,
சந்தோஷமோ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அழகிரி அதிகமாகக் கேட்பது
எம்.ஜி.ஆர். பாடல்களைத்தான். பல பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கக்கூடியவர்!
[You must be registered and logged in to see this image.]சிவாஜியைச்
சித்தப்பா என்றுதான் சொல்வார். 'சிவாஜியின் மூத்த பிள்ளை நான்தான்' என்று
சொல்லி, மதுரையில் இருக்கும் அவரது சிலைக்குத் தினமும் மாலை போடும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்!
[You must be registered and logged in to see this image.]அசைவச்
சாப்பாட்டில் அலாதியான பிரியம் உண்டு. செட்டிநாடு ஹோட்டல்களில் ஸ்பெஷலான
கறிக்கோலா உருண்டை கிடைத்தால் அதிகமாக ருசி பார்ப்பார்!
[You must be registered and logged in to see this image.]சென்னையில்
இருக்கும் அண்ணா அறிவாலயத்தைப்போல மதுரையில் தி.மு.க-வுக்காகப் பெரிய
கட்டடம் கட்ட வேண்டும் என்பது அழகிரி நிறைவேற்ற நினைக்கும் ஆசை!
[You must be registered and logged in to see this image.]எப்போதும்
அப்பாவுடன் முரண்படுவது இவரது வழக்கம். 2000-வது ஆண்டில் சில மாதங்கள்
தி.மு.க-வில் இருந்து நீக்கிவைக்கப்பட்டு இருந்தார் அழகிரி. அ.தி.மு.க.
ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகுதான்
கோபாலபுரம் வீட்டுக்கு மீண்டும் வந்தார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அழகிரி-
காந்தி தம்பதியினருக்கு கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய இரு மகள்களும் துரை
தயாநிதி என்ற மகனும் வாரிசுகள். மகள் இருவருக்கும் மணமாகிவிட்டது. மகன்
திருமணம் மிக விரைவில் நடக்க இருக்கிறது. பெண் ரெடி!
[You must be registered and logged in to see this image.]பஸ்ஸில்
வந்து இறங்கிய அழகிரி, தனது வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கேட்டார். டிரைவர்
கேட்ட தொகை அதிகமாக இருந்தது. எனவே, நடையைக் கட்டினார். 'ஏய்... கண்ணாடி,
ஏன் பதிலே சொல்லாமப் போற?' என்று எகிறினார் டிரைவர். அமைதியாக நடந்தார்
அழகிரி. இப்படியும் ஒரு காட்சி பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைப் பேருந்து
நிலைய வாசலில் நடந்தது!
[You must be registered and logged in to see this image.]ஆரம்ப காலத்தில் தொண்டர்கள் அவரை 'ஆனா' என்று அழைப்பார்கள். இப்போது அப்படி யாராவது அழைத்தால் முறைப்பார்கள்!
[You must be registered and logged in to see this image.]கருணாநிதியை 'அப்பா' என்று இவர் அழைத்தது இல்லை. 'தலைவர்' என்றுதான் சொல்வார். அவரும் 'தம்பி' என்றே கூப்பிடுவார்!
[You must be registered and logged in to see this image.]தினமும் காலையில் ஷட்டில்காக் விளையாடப் பிடிக்கும். சமீபகாலமாக அதைக் குறைத்துக் கொண்டதால் உடம்பின் எடை கூடிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]ஆன்மிக
விஷயத்தில் அதிகமான ஆர்வம் உண்டு. தன்னுடைய தோழர்களுக்கு அந்தக்
கோயிலுக்கு போய்ட்டுவா, இங்கு பரிகாரம் செய்தால் நலமாக இருக்கும்
என்றெல்லாம் சொல்வார்!
[You must be registered and logged in to see this image.]அழகிரிக்கு அதிகம் பிடித்த வெளிநாடு மாலத்தீவு. அதன் ரம்மியம் உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் இதமானது என்பார்!
[You must be registered and logged in to see this image.]தனக்குக்
கீழே உள்ளவர் களைத் திட்டிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு
போன் போட்டு சமாதானம் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அடுத்த
ஜனவரி 30 - அழகிரிக்கு மணிவிழா. அப்போது மதுரை மட்டுமல்ல; தமிழகமே
குலுங்கக் குலுங்க சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி பூரிக்க இப்போதே
தாயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் அடியார்கள்!
From Ananda Vikatan Mar 24'2010 issue
Raja
[You must be registered and logged in to see this image.] |
[You must be registered and logged in to see this image.]தி.மு.க-வின் அயன் டானிக் மு.க.அழகிரி!
'அண்ணன் நினைச்சார்னா...' என உசுப்பேற்றியே கொம்பு சீவிவிட்டனர் கறுப்பு சிவப்புக்காரர்கள்.
[You must be registered and logged in to see this image.]திராவிட
இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் சூறாவளிப் பேச்சாளராக இருந்தவர்
பட்டுக்கோட்டை அழகிரி. கருணாநிதிக்கு இளமைக் காலத்தில் ஈர்ப்புச் சக்தியாக
இருந்தவர். அவரது நினைவாகத்தான் தன் மகனுக்கு அழகிரி என்று பெயர்வைத்தார்.
பட்டுக்கோட்டை அழகிரியை 'அஞ்சாநெஞ்சன்' என்பார்கள். அதுவே இவருக்கும்
தொடர்கிறது!
[You must be registered and logged in to see this image.]'நான்
எப்போதும் அம்மா செல்லம்தான்' என்று வெளிப்படையாகச் சொல்லும் அழகிரி...
இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது அம்மா தயாளுவிடம் பேசத் தவறுவது இல்லை!
[You must be registered and logged in to see this image.]அரசியலில்
இவரை வளர்த்தெடுத்தவர் முன்னாள் அமைச்சர் வே.தங்கபாண்டியன். எந்த வேலை
இருந்தாலும் அவரது நினைவு தினத்தன்று அவர் சமாதி இருக்கும்
மல்லாங்கிணறுக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்!
[You must be registered and logged in to see this image.]மனதில்
பட்டதைப் பட்டவர்த்தனமாக அழகிரி சொல்லிவிடுவார். புதுக்கோட்டையில் ஒரு
திருமணம். 'அ.தி.மு.க-வில் இருந்து எத்தனையோ பேர் நம்முடைய கட்சிக்கு
வந்திருக்கிறார்கள். நான் ரகுபதியைத் தவிர, யாரையும் மதிப்பது இல்லை'
என்று இவர் சொன்னபோது கூட்டமே அமைதியாகிப்போனது!
[You must be registered and logged in to see this image.]1971-ல்
காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட துரைமுருகனுக்காகத் தேர்தல் வேலை
பார்த்ததுதான் இவரது முதல் அரசியல் நுழைவு. அதனைப் பாராட்டி எம்.ஜி.ஆர்.
வழங்கிய மோதிரத்தை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]முரசொலி
பத்திரிகையின் மதுரைப் பதிப்பை கவனித்துக்கொள்வதற்காகத்தான் அந்த ஊரில்
போய் இறங்கினார் அழகிரி. 'நான் பிறந்தது திருவாரூராக இருந்தாலும்,
மதுரைதான் என் சொந்த ஊர்' என்பார்!
[You must be registered and logged in to see this image.]மதுரையில்
ஆரம்ப காலத்தில் திருநகர் 5-வது பஸ் ஸ்டாப்பில் வக்கீல் குமாரசாமி
வீட்டில் வாடகைக்கு இருந்த அழகிரி, அதன் பிறகுதான் டி.வி.எஸ். நகரில்
வீட்டை வாங்கி, பெரிதாக்கிக் கட்டி குடியிருந்து வருகிறார்!
google_protectAndRun("ads_core.google_render_ad", google_handleError, google_render_ad); |
பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநகராட்சிக் கட்டடத்தில் வீடியோ கடை,
காந்தி சில்க்ஸ் என்ற பெயரில் சேலைக் கடை ஆகியவை அழகிரி தொடங்கிய ஆரம்ப
காலத் தொழில்கள். அவை இன்றும் தொடர்கின்றன!
[You must be registered and logged in to see this image.]'நான்
சந்தித்ததுபோல எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ
எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள் ஆகியவற்றைத் தம்பி அழகிரி
சந்தித்துள்ளார். என்ன செய்வது... அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை'
என்று கருணாநிதியே இவருக்குப் பாராட்டுப் பத்திரம் கொடுத்துள்ளார்!
[You must be registered and logged in to see this image.]யானை
மலையில் இருக்கிற யோக நரசிம்மர் கோயில்தான் இவர்கள் குடும்பத்துக்கு இஷ்ட
தெய்வம். முக்கியமான நிகழ்வுகளை இங்கே இருந்துதான் ஆரம்பிப்பார்!
[You must be registered and logged in to see this image.]உசிலம்பட்டி,
விக்கிரமங்கலம் தென்னந்தோப்பும், திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல்
பங்களாக்களும் அழகிரி அமைதியாகக் கழிக்கத் தேர்ந்தெடுத்து அமைத்துள்ள
இடங்கள்!
[You must be registered and logged in to see this image.]வருத்தமோ,
சந்தோஷமோ எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அழகிரி அதிகமாகக் கேட்பது
எம்.ஜி.ஆர். பாடல்களைத்தான். பல பாடல்களை மனப்பாடமாக ஒப்பிக்கக்கூடியவர்!
[You must be registered and logged in to see this image.]சிவாஜியைச்
சித்தப்பா என்றுதான் சொல்வார். 'சிவாஜியின் மூத்த பிள்ளை நான்தான்' என்று
சொல்லி, மதுரையில் இருக்கும் அவரது சிலைக்குத் தினமும் மாலை போடும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்!
[You must be registered and logged in to see this image.]அசைவச்
சாப்பாட்டில் அலாதியான பிரியம் உண்டு. செட்டிநாடு ஹோட்டல்களில் ஸ்பெஷலான
கறிக்கோலா உருண்டை கிடைத்தால் அதிகமாக ருசி பார்ப்பார்!
[You must be registered and logged in to see this image.]சென்னையில்
இருக்கும் அண்ணா அறிவாலயத்தைப்போல மதுரையில் தி.மு.க-வுக்காகப் பெரிய
கட்டடம் கட்ட வேண்டும் என்பது அழகிரி நிறைவேற்ற நினைக்கும் ஆசை!
[You must be registered and logged in to see this image.]எப்போதும்
அப்பாவுடன் முரண்படுவது இவரது வழக்கம். 2000-வது ஆண்டில் சில மாதங்கள்
தி.மு.க-வில் இருந்து நீக்கிவைக்கப்பட்டு இருந்தார் அழகிரி. அ.தி.மு.க.
ஆட்சியில் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்த பிறகுதான்
கோபாலபுரம் வீட்டுக்கு மீண்டும் வந்தார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அழகிரி-
காந்தி தம்பதியினருக்கு கயல்விழி, அஞ்சுகச்செல்வி ஆகிய இரு மகள்களும் துரை
தயாநிதி என்ற மகனும் வாரிசுகள். மகள் இருவருக்கும் மணமாகிவிட்டது. மகன்
திருமணம் மிக விரைவில் நடக்க இருக்கிறது. பெண் ரெடி!
[You must be registered and logged in to see this image.]பஸ்ஸில்
வந்து இறங்கிய அழகிரி, தனது வீட்டுக்குச் செல்ல ஆட்டோ கேட்டார். டிரைவர்
கேட்ட தொகை அதிகமாக இருந்தது. எனவே, நடையைக் கட்டினார். 'ஏய்... கண்ணாடி,
ஏன் பதிலே சொல்லாமப் போற?' என்று எகிறினார் டிரைவர். அமைதியாக நடந்தார்
அழகிரி. இப்படியும் ஒரு காட்சி பல ஆண்டுகளுக்கு முன்னால் மதுரைப் பேருந்து
நிலைய வாசலில் நடந்தது!
[You must be registered and logged in to see this image.]ஆரம்ப காலத்தில் தொண்டர்கள் அவரை 'ஆனா' என்று அழைப்பார்கள். இப்போது அப்படி யாராவது அழைத்தால் முறைப்பார்கள்!
[You must be registered and logged in to see this image.]கருணாநிதியை 'அப்பா' என்று இவர் அழைத்தது இல்லை. 'தலைவர்' என்றுதான் சொல்வார். அவரும் 'தம்பி' என்றே கூப்பிடுவார்!
[You must be registered and logged in to see this image.]தினமும் காலையில் ஷட்டில்காக் விளையாடப் பிடிக்கும். சமீபகாலமாக அதைக் குறைத்துக் கொண்டதால் உடம்பின் எடை கூடிவிட்டது!
[You must be registered and logged in to see this image.]ஆன்மிக
விஷயத்தில் அதிகமான ஆர்வம் உண்டு. தன்னுடைய தோழர்களுக்கு அந்தக்
கோயிலுக்கு போய்ட்டுவா, இங்கு பரிகாரம் செய்தால் நலமாக இருக்கும்
என்றெல்லாம் சொல்வார்!
[You must be registered and logged in to see this image.]அழகிரிக்கு அதிகம் பிடித்த வெளிநாடு மாலத்தீவு. அதன் ரம்மியம் உடலுக்கு மட்டுமல்ல; மனதுக்கும் இதமானது என்பார்!
[You must be registered and logged in to see this image.]தனக்குக்
கீழே உள்ளவர் களைத் திட்டிவிட்டால், அடுத்த அரை மணி நேரத்தில் அவருக்கு
போன் போட்டு சமாதானம் செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார் அழகிரி!
[You must be registered and logged in to see this image.]அடுத்த
ஜனவரி 30 - அழகிரிக்கு மணிவிழா. அப்போது மதுரை மட்டுமல்ல; தமிழகமே
குலுங்கக் குலுங்க சஷ்டியப்தபூர்த்தி கொண்டாடி பூரிக்க இப்போதே
தாயாராகிக்கொண்டு இருக்கிறார்கள் அடியார்கள்!
From Ananda Vikatan Mar 24'2010 issue
Raja
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|