புதிய பதிவுகள்
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:40

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:31

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
60 Posts - 48%
heezulia
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன் பிரிவு Poll_c10உன் பிரிவு Poll_m10உன் பிரிவு Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் பிரிவு


   
   

Page 1 of 2 1, 2  Next

snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat 3 Apr 2010 - 0:51

உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் காதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....




[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 3 Apr 2010 - 0:54

கவிதை அருமை...
மரணம் அழகு இல்ல அழுகை



தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் பிரிவு 154550
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat 3 Apr 2010 - 0:57

பிரிவை விட மரணம் அழுகை இல்லை என நினைக்கிறேன் உன் பிரிவு 440806



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat 3 Apr 2010 - 0:58

snehiti wrote:பிரிவை விட மரணம் அழுகை இல்லை என நினைக்கிறேன் உன் பிரிவு 440806
உன் பிரிவு 572280



தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் பிரிவு 154550
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sat 3 Apr 2010 - 0:58

snehiti wrote:உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் கதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....
அருமை பிரிவின் கொடுமையை மிகவும் அழகாக சொல்லி உள்ளீர்கள்
தோழி நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உன் பிரிவு Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat 3 Apr 2010 - 1:05

உங்கள் வரிகள் அழகு .மரணத்தை தவிர! உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
snehiti
snehiti
தளபதி

தளபதி
பதிவுகள் : 1157
இணைந்தது : 28/12/2009

Postsnehiti Sat 3 Apr 2010 - 1:16

நன்றிகள் உங்களனைவருக்கும் உன் பிரிவு 678642 உன் பிரிவு 678642 உன் பிரிவு 678642



[b]
மலரத்துடிக்கும் மொட்டுக்கு
தெரியாது மலர்ந்தால் மரணம் என்று..So Enjoy Every Second in ur Life.

ப்ரியமுடன்...சினேகிதி
[/b]
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 3 Apr 2010 - 2:04

kalaimoon70 wrote:உங்கள் வரிகள் அழகு .மரணத்தை தவிர! உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196 உன் பிரிவு 677196
சியர்ஸ்



உன் பிரிவு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Sat 3 Apr 2010 - 2:31

மிகவும் அழகான கவிதை தங்கை…ம்..உலகில் எல்லாவற்றையும்
விடவும் மரணம் அழகானதா….???எதுவும் இல்லாத மரணமா அழகு..?
எனக்குள்ளே நானும் கேட்கத்தோன்றுகிறது…யாருக்கும் கிடைக்காத
ஒன்று …கிடைக்குமா என்று ஏங்கும் ஒன்று கிடைத்தால்….ம்…
உண்மையான அன்புகிடைப்பதே அரிது…அதை பெற்றவர்கள் மிகவும்
பாக்கியசாலிகள் என்று நான் நினைக்கிறேன்…பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் தான் வாழ்கை உள்ளது…கிடைக்கும் மணித்துளிகளை சேகரித்தால்…கிடைக்காதவைகளை விட்டுவிட்டு..நினைவிலும்…நேசத்திலும் நின்மதி காணமுடியும்…துணிந்தவருக்கு தோல்வியில்லை சகோதரி…இல்லை
என்று நினைப்பவருக்குத் தான் தோல்வி…நீங்கள் சொன்னவைகள் தான் உலகில் அழகு தங்கை…மரணமல்ல…மரணம் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி..
வசந்தத்திற்கு ஆரம்பமில்லை…நீங்கள் ஆசைப்பட்டவரை நேசியுங்கள்…நிம்மதி தானாக வரும்… உன் பிரிவு 599303 உன் பிரிவு 154550 உன் பிரிவு 154550 உன் பிரிவு 154550


சதாம்
சதாம்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 22
இணைந்தது : 13/01/2010

Postசதாம் Sat 3 Apr 2010 - 2:33

snehiti wrote:உன் பிரிவை விட மரணம்
அழகானது தான்

உன் நினைவுகளை விட மரணம்
அழகானது தான்

உன் விழிகளை நான் கானும் நொடிகளை விட மரணம்
அழகானது தான்

நீ என்னை கடந்து சென்ற அந்த நாட்களை விட மரணம்
அழகானது தான்

இதயத்தில் எரியும் காதல் தீயை விட மரணம்
அழகானது தான்

என் மனதில் உறையும் உன்னை விட மரணம்
அழகானது தான்

விதி வரைந்த இந்த நாடகத்தை விட மரணம்
அழகானது தான்

இந்த மொளனத்தை விட மரணம்
அழகானது தான்

கவிதைகள் வரைய விழிமூடும்
நொடிகளை விட மரணம்
அழகானது தான்.....

கவிதை அருமை இதை விட இங்கு இருப்பதும் அழகாய் உள்ளது இங்கே! http://www.vannatamil.com/site/e107_plugins/forum/forum_viewtopic.php?365
http://amarkalam.msnyou.com/-f25/-t1781.htm

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக