புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
64 Posts - 50%
heezulia
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10பிறகேன் இத்தனை வாதம்? Poll_m10பிறகேன் இத்தனை வாதம்? Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறகேன் இத்தனை வாதம்?


   
   
avatar
சண்முகம்.ப
பண்பாளர்

பதிவுகள் : 165
இணைந்தது : 11/01/2018

Postசண்முகம்.ப Mon Jan 27, 2020 10:13 am

பிறகேன் இத்தனை வாதம்? Kisspng-greenpeace-symbol-environmentally-friendly-wallpap-green-earth-5a95f95d0b4859.7048918515197781410462

மனிதனைப் போலே உருவம் கொண்டக்

கடவுள் பலரைப் படைத்தோம்;

ஆளாளுக்கு ஒருபுத்தகத்தைக்

கடவுள் வாக்கெனப் படித்தோம்;

ஒன்றாய் இருந்த மனிதகுலம் நாம்

மதமென இனமெனப் பிரிந்தோம்;

மதங்களின் போதனை அன்பே என்ற

மூல உண்மையை மறந்தோம்!



உன்னையும் போலே பிறரையும் நேசி

என்றார் அண்ணல் ஏசு;

ஒன்றே கடவுள் அனைவரும் ஓர்குலம்

என்றார் நபிகள் அன்று;

ஒன்றே உண்மை பெயர்கள் பலவென

சொன்னது நம் ரிக் வேதம்;

மூவர் சொன்னதில என்ன விரோதம்

பிறகேன் இத்தனை வாதம்?



பரந்த பூமி நிறைந்த செல்வம்

எல்லாம் உண்டு இங்கே;

பரம்பொருளை நம் வாழ்வில் உணரப்

பாதைகள் பலப்பல இங்கே;

கற்றுக் கொள்ள ஆயிரம் வழிகள்

ஆயிரம் நூல்கள் இங்கே;

ஆனாலும் ஏன் இத்தனை சண்டை

இத்தனை வெறுப்பு இங்கே?



விஞ்ஞானத்தால் அதிசயம் கோடி

கண்முன் நிகழச் செய்தோம்;

கையளவுள்ளக் கருவியின் துணையால்

உலகை தினம் வலம் வந்தோம்;

நிலவைத் தொட்டோம், வானை அளந்தோம்,

விண்ணுலகை நாம் ஆண்டோம்;

இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்

பலத்தை நாம் ஏன் மறந்தோம்?





அன்புடன்
பி.சண்முகம்
https://poemsofshanmugam.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 27, 2020 4:50 pm

இத்தனை செய்தோம் ஒற்றுமை என்னும்

பலத்தை நாம் ஏன் மறந்தோம்?

நல்ல கேள்விதான்.
மதத்தின் பெயரால், தலைவனின்பெயரால் குளிர் காய நினைக்கும்
அடிவருடிகள் செய்கின்ற அட்டகாசம்தான்.

அருமையான கவிதை ப சண்முகம் அவர்களே.

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Anthony raj
Anthony raj
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 259
இணைந்தது : 10/09/2023

PostAnthony raj Sun Jan 07, 2024 6:31 pm

சிந்தனை செயல் படுத்தாமல் வெறும் படிப்பு மட்டுமே. அதனால் தான் இப்படி செய்கின்றார்கள் என்று நினைக்கிறேன்

பிறகேன் இத்தனை வாதம்? 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 07, 2024 10:42 pm

"ஏன் இத்தனை சண்டை

இத்தனை வெறுப்பு இங்கே?" - சூப்பர் ப.சண்முகம்!

"மதத்தின் பெயரால், தலைவனின்பெயரால் குளிர் காய நினைக்கும்
அடிவருடிகள் செய்கின்ற அட்டகாசம்தான்." - சூப்பர் இரமணியன் !

அண்மைக்காலத்தில் , ‘வெறுப்பு’ என்ற போக்கை நாம் அதிகமாகக் காண்கிறோம் ! மண்டையில் அடி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக