புதிய பதிவுகள்
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
by ayyasamy ram Today at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சனி தோஷம் நீங்கணுமா?
Page 1 of 1 •
சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங் களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான். என்று புலம்புவது உண்டு. அது போன ஜன்மத்து பாபங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே, எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர்.
சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி தசை நடக்கும்போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு.
சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது.
ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்து விடிந்த பின், சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.
சனி பகவான் கால் ஊனமுற்றவர். ஆதலால், உடல் ஊனமுற்றவர் களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது.
விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.
கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
நவக்கிரகத் தொகுப்பில் உள்ள சனீஸ்வரனுக்கு கருப்பு ஆடை அணிவித்து நீல நிற மலர்களால் சனிக்கிழமையில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.
சனீஸ்வரனை தரிசிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
சனீஸ்வரனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட சனியின் காயத்திரியைச் சொல்லலாம்.
காக த்வ ஜாய வித் மஹே
கட்க ஹஸ்தாய தீமஹே
தந்நோ மந்த ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைச் சொல்லும்பொழுது சனிபகவானை நேரிடையாகப் பார்க்காமல் பக்கவாட்டிலிருந்து வழிபட வேண்டும்.
சுதர்சன மூலமந்திரம், சுதர்சன அஷ்டகம், ஆஞ்ச நேயர் கவசம் ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.
சக்கரத்தாழ்வார் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற சனியின் தாக்கம் குறையும்.
கருப்பு நிற பசுவின் பாலால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சனியின் தொல்லைகள் நீங்கும்.
எருமை மாட்டிற்கு அடிக்கடி தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டினால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
சனீஸ்வரன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் அவன் எனக்கு நல்லதே செய்வான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லவையாக நடக்கும்.
சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.
ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி தசை நடக்கும்போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு.
சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது.
ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.
வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்து விடிந்த பின், சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.
சனி பகவான் கால் ஊனமுற்றவர். ஆதலால், உடல் ஊனமுற்றவர் களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது.
விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.
சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.
கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.
நவக்கிரகத் தொகுப்பில் உள்ள சனீஸ்வரனுக்கு கருப்பு ஆடை அணிவித்து நீல நிற மலர்களால் சனிக்கிழமையில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.
சனீஸ்வரனை தரிசிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.
சனீஸ்வரனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட சனியின் காயத்திரியைச் சொல்லலாம்.
காக த்வ ஜாய வித் மஹே
கட்க ஹஸ்தாய தீமஹே
தந்நோ மந்த ப்ரசோதயாத்
இந்த மந்திரத்தைச் சொல்லும்பொழுது சனிபகவானை நேரிடையாகப் பார்க்காமல் பக்கவாட்டிலிருந்து வழிபட வேண்டும்.
சுதர்சன மூலமந்திரம், சுதர்சன அஷ்டகம், ஆஞ்ச நேயர் கவசம் ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.
சக்கரத்தாழ்வார் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற சனியின் தாக்கம் குறையும்.
கருப்பு நிற பசுவின் பாலால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சனியின் தொல்லைகள் நீங்கும்.
எருமை மாட்டிற்கு அடிக்கடி தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டினால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.
சனீஸ்வரன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் அவன் எனக்கு நல்லதே செய்வான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லவையாக நடக்கும்.
- தவசிபுதியவர்
- பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009
நன்றி
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.
ஏன் கூடாது?
சனிஸ்வரபகவானை போல் கொடுப்பவரும் இல்லை.மனிதர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப அவரைபோல் கொடுப்பவரும் இல்லை,என்ற பழமொழிபடி அவரவர் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை தந்தருளும் கிரகம் இது.
காலசக்கரத்தை பிளந்து எவரையும் தன் வயப்படுத்தும் வல்லமைமிக்கவரான இவர்,தன்னை வழிபடும் அன்பர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார்.
அப்படி இருக்கும் போது அவரிடம் பெற்ற அர்ச்சனை வீடிற்க்கு ஏன் எடுத்து செல்ல கூடாது.இது அவரை அலட்சியம் செய்வதாகும்.பல புத்தங் களில் நீங்கள் சொல்வது போல் இப்படி போட்டு இருக்கிறது.இது ஒரு தவறான விஷயம்.இது பாவ செயலாக கருத படுக்கிறது.
இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முறையான நபரையோ அல்லது ஜோதிடரையோ கேட்டு தெரிந்து கொள்ங்கள்.
ஆயுள் காரகனாகவும் ,காற்று ஆளும் கருணை பிதவாகவும் விளங்கும் சனிஸ்வர பகவானை அனைவரும் வணங்கி ஆனந்தம் பெறுவோமாக.
சுபம்!
ஏன் கூடாது?
சனிஸ்வரபகவானை போல் கொடுப்பவரும் இல்லை.மனிதர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப அவரைபோல் கொடுப்பவரும் இல்லை,என்ற பழமொழிபடி அவரவர் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை தந்தருளும் கிரகம் இது.
காலசக்கரத்தை பிளந்து எவரையும் தன் வயப்படுத்தும் வல்லமைமிக்கவரான இவர்,தன்னை வழிபடும் அன்பர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார்.
அப்படி இருக்கும் போது அவரிடம் பெற்ற அர்ச்சனை வீடிற்க்கு ஏன் எடுத்து செல்ல கூடாது.இது அவரை அலட்சியம் செய்வதாகும்.பல புத்தங் களில் நீங்கள் சொல்வது போல் இப்படி போட்டு இருக்கிறது.இது ஒரு தவறான விஷயம்.இது பாவ செயலாக கருத படுக்கிறது.
இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முறையான நபரையோ அல்லது ஜோதிடரையோ கேட்டு தெரிந்து கொள்ங்கள்.
ஆயுள் காரகனாகவும் ,காற்று ஆளும் கருணை பிதவாகவும் விளங்கும் சனிஸ்வர பகவானை அனைவரும் வணங்கி ஆனந்தம் பெறுவோமாக.
சுபம்!
தங்களின் கருத்திற்கு நன்றி காயத்ரி!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- gayathiriபண்பாளர்
- பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|