புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
31 Posts - 44%
jairam
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 3%
ஜாஹீதாபானு
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
சிவா
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%
Manimegala
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
13 Posts - 4%
prajai
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
9 Posts - 3%
jairam
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
4 Posts - 1%
Rutu
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
புதிய பழமொழிகள் Poll_c10புதிய பழமொழிகள் Poll_m10புதிய பழமொழிகள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய பழமொழிகள்


   
   
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:38 am

சுயநலமாகவே வாழ்பவனுக்கு சுயநலமற்றவனின் பார்வை புரியவே புரியாது.

01. தனக்கு சுதந்திரம் வேண்டுவோர் பிறரின் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.
சுதந்திரம் மக்கள் நல்வாழ்விற்கு ஒரு வழி. நாம் இறைவன் படைப்பில்
சுதந்திரமானவர்கள் ஆனால் மனதளவில் அடிமைகளாக வாழ்கிறோம்.
02. தலைமை என்பது உருவாக்கப்படுவதல்ல, அது மக்களால் ஏற்றுக்
கொள்ளப்படுவது. சரியான தலைமையா தவறானா தலைமையா என்பதை அளக்க அளவு கோல்
தலைவர்களால் மக்கள் படும் அவதிகளாகும்.
03. தகுதியானவனை தலைவனாக தேர்ந்தெடுக்காமல் தகுதியற்ற ஒருவனை
அப்பதவியில் உட்கார வைத்தால் சேதம் தலைவனுக்கல்ல அவனை தேர்வு செய்த
மக்களுக்கே.
04. சிலர் தங்கள் கனவை தங்களுக்குள்ளேயே வைத்து பயன்பெறாது போகிறார்கள்.
இதையே ஊமை கண்ட கனவு என்பார்கள்.
05. கனவுகளை செயல் என்னும் கட்டுமரத்தில் ஏற்றி நனவுக்கரையில்
சேர்ப்பவர்களே தலைவர்கள்.
06. நமக்கு கனவு காண தெரியாவிட்டால் நம் முன்னோர் கண்ட கனவுகளை
நிறைவேற்றுவதுதான் சரியானது.
07. நமது வழியில் குறுக்கிடும் கற்களைப் போடுபவர்கள் கடமை உணர்வு
இல்லாதவர்கள். அவர்களைப்பற்றி வீண் விவாதம் செய்ய வேண்டாம்.
08. எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கையல்ல, இப்படித்தான் வாழ வேண்டும்
என்று திட்டமிட்டு வாழ்வதுதான் உண்மையான இலட்சிய வாழ்க்கை.
09. நம் மனம் மட்டும் உறுதியாக இருந்தால் போதுமானது. வாழ்வில் ஏற்படும்
தடைகளையே படிக்கட்டாக்கி உயர்ந்துவிட முடியும்.
10. விரிந்த மனமும், விஞ்ஞானப் போக்கும், ஒற்றுமை உணர்வும், உன்னத
நோக்கும், கடமையில் விழிப்பும், கலங்காத உழைப்பும், தளராத முயற்சியும்
கொண்டு மனித குலத்தை காப்பாற்ற முயல்வோரே உலகிற்கு அவசியம்.
11. சுயநலமாகவே வாழ்பவனுக்கு சுயநலமற்றவனின் பார்வை புரியவே புரியாது.
12. இயற்கை மூலமும் அனுபவங்கள் மூலமும் இறைவன் நமக்கு பல பாடங்களை
போதிக்கிறார். நாம் தூங்காமல் விழித்திருப்போம், விழித்திருக்கச் செய்யும்
கலையே தியானம்.
13. நல்லவற்றை எடுத்துச் செல்ல கற்றுக் கொள்ளுங்கள் குறை குற்றம் கண்டு
பிடிக்கும் பேர்வழியாக வாழாதீர்கள்.
14. அன்னியோன்னியமாக இருக்க முயற்சியுங்கள் வேறுபாடுகளை
புறக்கணியுங்கள்.
15. அகந்தை தனது கருத்துருவை நிரூபிக்க முயல்கிறது. உண்மை அல்லது
சந்தோசத்தைவிட தனது கருத்துருவே அகந்தைக்கு முக்கியம்.
16. ஒவ்வொரு சராசரி மனிதனும் தன்னை சராசரிக்கும் மேலாக நினைக்கிறான்.
இதுதான் நவீன மனிதனின் முட்டாள்தனம்.
17. இன்பத்தை மட்டும் அனுபவிக்கத் துடிக்கும் மனிதன் தனது இதயம் ஏன்
துடிக்கிறது, அது ஏன் வியர்வையைச் சுரக்கிறது என்று கேட்பதில்லை. இறைவனின்
பூமியை அழகுபடுத்துவாய் என்ற நம்பிக்கையில்தான் அது துடித்துக்
கொண்டிருக்கிறது.
18. உங்கள் வாழ்க்கையில் சாகச உணர்ச்சி இடம் பெற வேண்டும். உண்மையை
தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தேடலில் என்ன கிடைக்குமென உத்தரவாதம்
கூற முடியாது.
19. வாழ்க்கையில் எந்த அம்சத்தையும் பிடித்து தொங்கிக் கொண்டு
இருக்காதீர்கள் சந்தோசமாக இருக்க பல வழிகள் உள்ளன.
20. எது நமக்கு துயரம் தருகிறதோ அந்த எண்ணத்தை துறந்துவிடுங்கள்.
எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் துறப்பதால் அந்த எண்ணங்களில் பயனில்லாமல்
போய்விடுகிறது.
21.எந்த விடயத்தையும் அறிந்து கொள்ள திடசங்கற்பமும் கவனமும் தேவை. கவனம்
இரண்டுவகைப்படும் ஒன்று வெளியே கவனிப்பது மற்றது உள்ளே நம்மை நாமே
கவனிப்பது.
22. உள்ளத்தில் அன்பு இருப்பவன் சிலுவையில் அறையப்படும் போதும் எதிரிகளை
மன்னிக்க வேண்டுமென்றே ஆண்டவனை வேண்டுவான்.
23. உண்மையானது ஒருவனை சந்தோசப்படுத்த இயங்கவில்லை அது வாழ்வின்
யதார்த்தங்களை வெளிப்படுத்துகிறது.
24. உங்களை யாராவது மோசம் செய்தால் அதற்குக் காரணம் அவர்களுடைய
பேராசையாகத்தானிருக்கும். பேராசை உள்ளவர்கள் அழிவை நோக்கி போகிறார்கள்,
அவர்களை நீங்கள் அழிக்க வேண்டிய அவசியமில்லை.
25. உங்கள் அன்றாட வாழ்வில் ஆக்கபூர்வமாக செய்வதை ஒரு பழக்கமாக
மாற்றுங்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக