புதிய பதிவுகள்
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
by prajai Yesterday at 11:29 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm
» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm
» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm
» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm
» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Barushree | ||||
cordiac | ||||
Geethmuru | ||||
JGNANASEHAR |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Barushree | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நபி மொழி தொகுப்பு நற்சிந்தனை -9
Page 1 of 1 •
கணவனின் உரிமைகள்
அறிவிப்பாளர் : அப+ஸயீத் அல் குத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்களி;டம் ஒரு பெண் வந்தாள. அப்போது நாங்கள் அண்ணலாருக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அந்தப் பெண் கூறினாள்: “என் கணவர் ஸஃப்வான் வின் முஅத்தில், தொழுதால் என்னை அடிக்கின்றார். நான் நோன்பு நோற்றால் நோன்பை முறிந்து விடும்படி வற்புறுத்துகின்றார். அவர் சூரியன் உதயமாகிவிடும் வரை ஃபஜ்ர் (வைகறை) தொழுகை தொழுவதில்லை. ” அந்த நேரத்தில் ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அங்குதான் அமர்ந்திருந்தார். அண்ணலார் ஸஃபானிடம் அவரது மனைவியின் முறையீடு குறித்து விளக்கம் கேட்டார்கள். ஸஃப்வான் பதிலளித்தார்: “அல்லாஹ்வின் தூதரே! அவள் தொழுதால் நான் அடிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில் உள்ள உண்மை இதுவே: அவள் தொழுகையில் இரண்டிரண்டு அத்தியாயங்கள் ஓதுகின்றாள். அதனால் நான் அதை விட்டுத் தடுப்பதுண்டு. ” அதற்கு அண்ணலார், “ஒரே அத்தியாயம் போதுமானது ” கூறினார்கள். பிறகு ஸஃப்வான் கூறினார்: “நோன்பை முறித்து விடச் சொல்வதாகக் கூறுவதில் உள்ள உண்மை என்னவெனில், அவள் தொடர்ந்து நோன்பு வைத்துக்கொண்டே செல்கின்றாள். நானோ ஒரு வாலிபன், என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை! ” அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், “எந்த பெண்ணும் தன் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது ”என்று கூறினார்கள். அதன் பின் அத்தோழர் (ஸஃப்வான்) கூறினார்: “நான் சூரியன் உதயமான பின்தான் வைகறைத் தொழுகை தொழுகின்றேன் என்று அவள் சொன்னதற்கு இதுதான் காரணம்: “சூரியன் உதயமாகாத வரை கண்விழிக்க முடியாதவர்கள் ”என்று பிரபலமடைந்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ” அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஸஃப்வானே! நீர் கண்விழிக்கும் போது தொழுது கொள்ளும்! ” என்றார்கள். (அப+தாவ+த்)
விளக்கம் :
இந்த நபிமொழியிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.
1. தம் மனைவியரை கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்திட கணவன்மார்களுக்கு உரிமையில்லை. ஆயினும், மனைவி கணவனின் தேவைகளை கவனத்தில் கொள்வதும். மார்க்கப்பற்றின் ஆர்வத்தால் நீண்ட நீண்ட அத்தியாயங்கள் ஓதாமல் இருப்பதும் அவசியமாகும். நஃபிலான தொழுகைகளில் கணவனின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது முக்கியமாகும். கணவனின் அனுமதியின்றி நஃபில் தொழுகைள் தொழக்கூடாது. இவ்வாறே கணவனின் அனுமதியின்றி நஃபிலான நோன்பும் நோற்கக்கூடாது.
2. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் மக்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியில் ஒரு மனிதன் கடும் உழைப்பில் ஈடுபட்டால், அவனால் சரியான நேரத்தில் வைகறைத் தொழுகைக்கு எழ முடியாது என்பது வெளிப்படை. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்துள்ள நபித்தோழர் ஆவார்கள், எனவே, வைகறைத் தொழுகையில் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக, இரவில் தாமதமாக உறங்கி, எவரும் விழிப்ப+ட்டாத காரணத்தால் வைகறைத் தொழுகை தற்செயலாக களாவாகி (தவறி) விட்டிருக்கும். இந்த நிலையைப் புரிந்து கொண்டதால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஸஃப்வானே! நீர் உறக்கத்தில் இருந்து விழித்தெந்ததும் தொழுது கொள்ளும்! ” என்று கூறினார்கள். மாறாக, அந்தத் தோழர் தொழுகையில் அலட்சியம் காட்டுவதாகக் கருதியிருந்தால், அவர் மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருப்பார்கள்.
அறிவிப்பாளர் : அப+ஸயீத் அல் குத்ரீ (ரலி)
அண்ணல் நபி (ஸல்) அவர்களி;டம் ஒரு பெண் வந்தாள. அப்போது நாங்கள் அண்ணலாருக்கு அருகில் அமர்ந்திருந்தோம். அந்தப் பெண் கூறினாள்: “என் கணவர் ஸஃப்வான் வின் முஅத்தில், தொழுதால் என்னை அடிக்கின்றார். நான் நோன்பு நோற்றால் நோன்பை முறிந்து விடும்படி வற்புறுத்துகின்றார். அவர் சூரியன் உதயமாகிவிடும் வரை ஃபஜ்ர் (வைகறை) தொழுகை தொழுவதில்லை. ” அந்த நேரத்தில் ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அங்குதான் அமர்ந்திருந்தார். அண்ணலார் ஸஃபானிடம் அவரது மனைவியின் முறையீடு குறித்து விளக்கம் கேட்டார்கள். ஸஃப்வான் பதிலளித்தார்: “அல்லாஹ்வின் தூதரே! அவள் தொழுதால் நான் அடிப்பதாகக் கூறும் குற்றச்சாட்டில் உள்ள உண்மை இதுவே: அவள் தொழுகையில் இரண்டிரண்டு அத்தியாயங்கள் ஓதுகின்றாள். அதனால் நான் அதை விட்டுத் தடுப்பதுண்டு. ” அதற்கு அண்ணலார், “ஒரே அத்தியாயம் போதுமானது ” கூறினார்கள். பிறகு ஸஃப்வான் கூறினார்: “நோன்பை முறித்து விடச் சொல்வதாகக் கூறுவதில் உள்ள உண்மை என்னவெனில், அவள் தொடர்ந்து நோன்பு வைத்துக்கொண்டே செல்கின்றாள். நானோ ஒரு வாலிபன், என்னால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை! ” அதற்கு நாயகம் (ஸல்) அவர்கள், “எந்த பெண்ணும் தன் கணவனின் அனுமதியின்றி நோன்பு நோற்கக் கூடாது ”என்று கூறினார்கள். அதன் பின் அத்தோழர் (ஸஃப்வான்) கூறினார்: “நான் சூரியன் உதயமான பின்தான் வைகறைத் தொழுகை தொழுகின்றேன் என்று அவள் சொன்னதற்கு இதுதான் காரணம்: “சூரியன் உதயமாகாத வரை கண்விழிக்க முடியாதவர்கள் ”என்று பிரபலமடைந்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ” அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஸஃப்வானே! நீர் கண்விழிக்கும் போது தொழுது கொள்ளும்! ” என்றார்கள். (அப+தாவ+த்)
விளக்கம் :
இந்த நபிமொழியிலிருந்து சில விஷயங்கள் தெளிவாகின்றன.
1. தம் மனைவியரை கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழவிடாமல் தடுத்திட கணவன்மார்களுக்கு உரிமையில்லை. ஆயினும், மனைவி கணவனின் தேவைகளை கவனத்தில் கொள்வதும். மார்க்கப்பற்றின் ஆர்வத்தால் நீண்ட நீண்ட அத்தியாயங்கள் ஓதாமல் இருப்பதும் அவசியமாகும். நஃபிலான தொழுகைகளில் கணவனின் தேவைகளைக் கருத்தில் கொண்டு செயல்படுவது முக்கியமாகும். கணவனின் அனுமதியின்றி நஃபில் தொழுகைள் தொழக்கூடாது. இவ்வாறே கணவனின் அனுமதியின்றி நஃபிலான நோன்பும் நோற்கக்கூடாது.
2. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் இரவு நேரங்களில் மக்களின் வயல்களுக்கு நீர் பாய்ச்சும் பணியைச் செய்து கொண்டிருந்தார்கள். இரவின் பெரும் பகுதியில் ஒரு மனிதன் கடும் உழைப்பில் ஈடுபட்டால், அவனால் சரியான நேரத்தில் வைகறைத் தொழுகைக்கு எழ முடியாது என்பது வெளிப்படை. ஸஃப்வான் பின் முஅத்தில் (ரலி) அவர்கள் மிக உயர்ந்த அந்தஸ்துள்ள நபித்தோழர் ஆவார்கள், எனவே, வைகறைத் தொழுகையில் அலட்சியம் காட்டினார்கள் என்று சொல்ல முடியாது. மாறாக, இரவில் தாமதமாக உறங்கி, எவரும் விழிப்ப+ட்டாத காரணத்தால் வைகறைத் தொழுகை தற்செயலாக களாவாகி (தவறி) விட்டிருக்கும். இந்த நிலையைப் புரிந்து கொண்டதால்தான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஸஃப்வானே! நீர் உறக்கத்தில் இருந்து விழித்தெந்ததும் தொழுது கொள்ளும்! ” என்று கூறினார்கள். மாறாக, அந்தத் தோழர் தொழுகையில் அலட்சியம் காட்டுவதாகக் கருதியிருந்தால், அவர் மீது அதிருப்தியும் கோபமும் கொண்டிருப்பார்கள்.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
முக்கியமான தகவல்
நன்றி
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
முக்கியமான தகவல்
நன்றி
நன்றி
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|