புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
89 Posts - 50%
heezulia
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
29 Posts - 54%
heezulia
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_m10பங்குச்சந்தையில்  நம் பங்கு Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பங்குச்சந்தையில் நம் பங்கு


   
   
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 12:33 pm

பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்வது என்பது, குதிரைரேசில் பணம் கட்டுவது போலவோ , லாட்டரிச் சீட்டு வாங்குவது போலவோ இல்லை. உலகமயமான இந்நாளில் உலகில் எதோ ஒரு கோடியில் எதோ ஒன்று நடந்தால் அது பங்குச்சந்தையை பாதிக்கும்.

நம்முடைய பொருளாதாரம், நிரந்தர வருமானம் , நம் மனநிலை, நம் சூழ்நிலை,
ரிஸ்க் எடுக்கும் தன்மை, நம் வயது போன்ற பலவற்றை நிதானித்து பங்குச்சந்தையில் நுழையவும். எந்த முடிவாக இருப்பினும் தம் சொந்த முடிவா இருக்கவேண்டும். ஷேரில் பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உண்டு.

ஷேர் செய்பவர்களை மூன்றாக பிரிக்கலாம்.
முதல் வகையினர் முதலீடு செய்பவர்,
இரண்டாவது வியாபாரம் செய்பவர்,
மூன்றாவது சூதாடிகள்.

இதில் முதல்வகையை மட்டும் பார்போம்!!!

முக்கியமாக ஷேர் பற்றி அதிகம் தெரியாதவர்கள் ஷேர் ஐ முதன்முதலாக செய்யத் தொடங்குபவர்கள் அதே வேலையாக இல்லாமல் பல வேலை செய்பவர்கள். சந்தையை தொடர்ந்து கவனிக்க முடியாதவர்கள் ஆகியோருக்கு முதலீடு தான் சிறந்தது. டிரேடிங் மற்றும் ஸ்பெகுலேசன் பக்கம தலை வைத்து படுக்காதீர்.!!!

பப்ளிக் இஷ்யு பற்றி பார்போம்!!!

ஒரு பங்கினை அதன் நிறுவனம் பொதுமக்களுக்கு வெளியிடுவதை பப்ளிக் இஷ்யு
என்பார்கள். அதாவது 10 ரூபாய் முக மதிப்புள்ள பங்கை 10 ரூபாய்க்கே கொடுப்பது.
அனைத்து நிறுவனங்களும் 10 ரூபாய்க்கே வெளியிடுவதில்லை. சில முன்னணி
நிறுவனங்கள் சற்று விலை வைத்து விற்கும். அந்த கூடுதல் விலையை பிரிமியம்
என்று கூறுவர். இப்படி நேரடியாக கிடைக்கும் பங்கை தான் செகண்டரி மார்க்கெடில்
விற்கபடுகிறது.

இப்பொழுது (செகண்டரி ) இரண்டாம் நிலை சந்தையை பார்போம்

இது தான் நாம் எல்லோரும் நேரடியாகவும் டி வி மூலியமாகவும் மற்ற
ஊடகங்களிலும் கண்பது. புதியவர்கள் முதலில் மார்க்கெட் எப்படியுள்ளது
என்பதை கவணிக்கவேண்டும். ஏறிக்கொண்டு இருகிறதா அல்லது இறங்கி
கொண்டு இருகிறதா அல்லது இறங்கிவிட்டு அடிமட்டத்தில் இருகிறதா
போன்றவற்றை ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இறங்கி இருக்கும்போது
வாங்கவேண்டும். ஏறிய பின்பு விற்கவேண்டும். ரொம்ப சுலபம் சொல்வது.
அனால் மிக கடினம் செய்வது. அதற்கு மிக உறுதியான திடமான மனம் வேண்டும்.

ஷேர்ஐ எப்படி வாங்குவது

ஷேர் ஐ நல்ல புரோக்கர் மூலமாக வாங்கவேண்டும்.அதற்காக பாங்கில் அக்கௌன்ட் வைப்பதுபோல் இவர்களிடம் டீமேட் அக்கௌன்ட்+ டிரேடிங் அக்கௌன்ட் ஆரம்பிக்கவும். அப்பொழுதான் நாம் வாங்கும் பங்குகள் நம் அக்கௌன்ட்க்கு வரும்.

ஷேர் வாங்கும்போது மிக கவனமாக கவனிக்கவேண்டிய விஷயம் அந்த கம்பனியை பற்றிய அடிப்படை விஷயங்கள் தெளிவு படுத்திக்கொள்ளவேண்டும்.வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட
அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

இதற்கு நாம் முதலில் பார்த்ததுபோல் நிறைய பொறுமை, கால அளவு , விஷய ஞானம் , பேராசை இல்லாமை, போன்றவை தேவை.

நன்றி! பிழைகள் இருப்பின் பொருத்தருள்க! பிறகு சந்திப்போம் ! அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 12:46 pm

manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 12:58 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 07, 2010 1:03 pm

manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Wed Apr 07, 2010 1:09 pm

ராஜா wrote:
manoj_23 wrote:
ராஜா wrote:
manoj_23 wrote:
வாங்கிய பங்கு குறிப்பிட்ட லாபம் ஈடியவுடன் விற்றுவிடவேண்டும். அதேபோல் குறிபிட்ட அளவு எதிர்பாராமல் நஷ்டம் ஏற்படின் வாங்கிய பங்குகளை மொத்தமாக விற்றுவிட்டு சிறிய நஷ்டத்துடன் வெளியில் வந்துவிடுவது நல்லது.

எங்கு விற்க வேண்டும் ? யார் வாங்குவார்கள் ? , நாம் விற்கும்போது யாரும் வாங்க ஆளில்லாமல் போயி விட்டால் என்ன பண்ணுவது ?

ப்ரோகரிடம் தான் விற்க வாங்க வேண்டும்
யாரவது முன்பின் தெரியாதவர்கள் வாங்குவார்கள்
நல்ல ஷேர் என்றால் வாங்க ஆள் இருப்பார்கள்.
சத்யம் கணினி 10 ரூபாய்க்கு 20 ரூபாய்க்கு வாங்கினவர்கள் உண்டு .


மீண்டும் கண்ண கட்டுதே
பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 பங்குச்சந்தையில்  நம் பங்கு 56667 சரி நான் இனி எதுவும் கேட்கல .

ராஜா அவர்களே
இது ஒரு மாசமுத்திரம் எனக்கு தெரிந்தது கையளவு தான் !
தங்களை போல் குன்றின் மேல் இட்ட விளக்கு அல்ல நான் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக