Latest topics
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்by பிஜிராமன் Today at 8:30 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm
» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 3 of 11 • Share •
Page 3 of 11 •
1, 2, 3, 4 ... 9, 10, 11 
இதயத்தில் ஊடுருவிய வாள்
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
thookathirku thevai kavithai
kavithai ku thevai ruban
ithu eppadi
kavithai ku thevai ruban
ithu eppadi
Manik- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 16872
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 634
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
இதயத்தில் ஊடுருவிய வாள்
உந்தன் (அவள்) பார்வை
உந்தன் (அவள்) பார்வை
bharathimurugan- பண்பாளர்

- பதிவுகள்: 58
வசிப்பிடம்: India
சேர்ந்தது: 30/06/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
நல்ல கவிதை
--
வினோத்
--
வினோத்

4vinoth- பண்பாளர்

- பதிவுகள்: 58
வசிப்பிடம்: கன்னியாகுமரி
சேர்ந்தது: 25/07/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
எனக்கு நா வறண்டு
தாகம் ஏற்ப்பட்டவேளை
யாருமே துடிக்கவில்லை..!
என்னை சோகம் சூழ்ந்தபோது
கண்ணிற் வடித்தது கண்டு
எவருமே துடைக்கவில்லை...!
இளையனான நான்
தலிமையில் தவித்தபோது
துணையின்றி தவிக்கையில்
காகிதமும் பேனாவும் உறவாகின ...!
அவைகளிடம் என் சோகத்தை
ஆறுதலாக பகிர நினைத்து
காகிதத்தை எடுத்து அதன் மேல்
பேனாவால் சின்னச்சின்னதாக
என் பெரிய சோகங்களை
கண்ணிரோடு எழுதினேன்
என் தாகத்தை தனித்து
சோகத்தை அவை உள்வாங்கின ...!
அன்றுமுதல் நான்
பேனாவையும் காகிதத்தையும்
பெணிப்பாதுகாக்கின்றேன்
அவைக்காக வாழநினைத்து
இன்றும் அவைகளோடு என்
எழுத்துப்பயணத்தை தொடர்கிறேன்...!

தாகம் ஏற்ப்பட்டவேளை
யாருமே துடிக்கவில்லை..!
என்னை சோகம் சூழ்ந்தபோது
கண்ணிற் வடித்தது கண்டு
எவருமே துடைக்கவில்லை...!
இளையனான நான்
தலிமையில் தவித்தபோது
துணையின்றி தவிக்கையில்
காகிதமும் பேனாவும் உறவாகின ...!
அவைகளிடம் என் சோகத்தை
ஆறுதலாக பகிர நினைத்து
காகிதத்தை எடுத்து அதன் மேல்
பேனாவால் சின்னச்சின்னதாக
என் பெரிய சோகங்களை
கண்ணிரோடு எழுதினேன்
என் தாகத்தை தனித்து
சோகத்தை அவை உள்வாங்கின ...!
அன்றுமுதல் நான்
பேனாவையும் காகிதத்தையும்
பெணிப்பாதுகாக்கின்றேன்
அவைக்காக வாழநினைத்து
இன்றும் அவைகளோடு என்
எழுத்துப்பயணத்தை தொடர்கிறேன்...!

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
கவலை படாதீங்க...உங்க பேனா காகிதம் அடுத்து நம்மப ஈகரை குடும்பம் இருகங்க....
புதிர் அவள் ....
நான் - உன்னை
காதலிப்பதை
இன்னுமா -நீ
புரியவில்லை - இல்லை
புரியாததுபோல்
நடித்துக்கொண்டு
இருக்கிறாயா...
காதலித்தால்
கவிதை
வரும் என்பது
உண்மைதான் - இன்று
கவிதைகளாகவே
எழுதித்தள்ளுகிறேன்
என் கவிதைகளை
பார்த்தே -என்
நண்பர்கள்
கேட்கிறார்கள்
காதலில்
விளுந்துவிட்டாயா
என்று - நீ
மட்டும் - என்
என் காதலை
உணர்ந்து
கொள்ளவில்லை
நான் உன்னிடம்
உன் இதயத்தில்
ஓரிடம்தானே
கேட்டேன்....
காதலிப்பதை
இன்னுமா -நீ
புரியவில்லை - இல்லை
புரியாததுபோல்
நடித்துக்கொண்டு
இருக்கிறாயா...
காதலித்தால்
கவிதை
வரும் என்பது
உண்மைதான் - இன்று
கவிதைகளாகவே
எழுதித்தள்ளுகிறேன்
என் கவிதைகளை
பார்த்தே -என்
நண்பர்கள்
கேட்கிறார்கள்
காதலில்
விளுந்துவிட்டாயா
என்று - நீ
மட்டும் - என்
என் காதலை
உணர்ந்து
கொள்ளவில்லை
நான் உன்னிடம்
உன் இதயத்தில்
ஓரிடம்தானே
கேட்டேன்....

Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ruban..neenga yaaraiyaavathu love panrelaa..love panninaa thaan ippdi azhagu kavithainga varum..
romba nalla kavithai..super.
romba nalla kavithai..super.


மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
theriyalaiyaa..ungakittethaane ketten..ungalai patrithaane ketten.

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
ok ok..sorry.theriyama kettuvitten..sorry

மீனு- வி.ஐ.பி

- பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
meenuga wrote:ok ok..sorry.theriyama kettuvitten..sorry
நிங்களே இப்படி ஓடலாமா இது முறையா
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
கவிதையாக்கி தந்தது உன் காதல்

உன் குறுஞ்செய்திக்காக,
காத்திருந்த பொழுதுகளில்,
அந்த பொழுதுகளை பழுதில்லாமல், கவிதையாக்கி தந்தது உன் காதல்
Page 3 of 11 •
1, 2, 3, 4 ... 9, 10, 11 
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








