|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» பேரறிவாளர் நெஞ்சிற் பிறந்த ஈகரைப் பெண்ணே! by ரா.ரா3275 Today at 10:58 pm
» இயேசு என்னும் மனிதர்
by hega Today at 10:55 pm
» கடவுளை வணங்கவேண்டுமா?
by நந்து Today at 10:43 pm
» அடைகாக்கும் கனவு
by முரளிராஜா Today at 10:36 pm
» இயேசு ஒரு உவமைக் கதை
by shineson Today at 10:34 pm
» ஐயாயிரம் பதிவிட்ட முரளிராஜாவை வாழ்த்துவோம் நண்பர்களே.
by முரளிராஜா Today at 10:32 pm
» ஹைக்கூ !!!
by பிஜிராமன் Today at 10:25 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 10:06 pm
» பாலியல் புகார்!! ஐபிஎல் பெங்களூர் அணி வீரர் கைது
by அசுரன் Today at 9:49 pm
» ஜென் கதை ஒன்று…
by இரா.பகவதி Today at 9:49 pm
» எனைத் தன்வசம் ஆக்கிவிட்டாள்!
by அசுரன் Today at 9:43 pm
» நிர்வாகத்துக்கு ஒரு வேண்டுகோள் - சதாசிவம்
by இரா.பகவதி Today at 9:29 pm
» நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-1
by இரா.பகவதி Today at 9:21 pm
» இனி வரும் காலம்!
by அசுரன் Today at 9:17 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by nandhtiha Today at 9:14 pm
» நானும் எனது பல திருமணங்களும்
by யினியவன் Today at 9:05 pm
» மால்கம் எக்ஸ் மிசிசிப்பி மாநில இளைஞர்களுக்கு ஆற்றிய உரை
by இரா.பகவதி Today at 8:34 pm
» லசந்தாவின் இறுதி தலையங்கம்
by shineson Today at 8:18 pm
» மாயையும் நிலையாமையும்
by shineson Today at 8:15 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by புரட்சி Today at 7:39 pm
» கடலை-கன்னியம்-கட்டுப்பாடு"கடலை போடுவது ஆபத்தா? "
by புரட்சி Today at 7:35 pm
» சிறையிலிருந்து சில கிறுக்கல்கள்
by shineson Today at 7:27 pm
» தமிழ் நூல்கள் : நான் ரசித்தவை
by ரா.ரமேஷ்குமார் Today at 7:10 pm
» பொன்மொழிகள்
by சார்லஸ் mc Today at 7:05 pm
» தென்னாடுடைய சிவனே போற்றி!
by இரா.பகவதி Today at 7:02 pm
» ஆய கலைகள் 64
by இரா.பகவதி Today at 6:58 pm
» இந்தியாவில் பரஸ்பரஸ நிதியின் வகைகள்
by கேசவன் Today at 6:55 pm
» நெஞ்சை பூப் போல் கொய்தவளே...!
by காளைவேந்தன் Today at 6:55 pm
» இழிவுபடுத்துகிறவர்கள் இரக்கத்துக்குரியவர்கள்-படித்ததில் பிடித்தது
by kirubanandan R P Today at 6:53 pm
» அறிமுக வணக்கம்
by சார்லஸ் mc Today at 6:51 pm
» இது எந்த ஊரு நியாயம்
by ஜாஹீதாபானு Today at 6:00 pm
» எனது பெயர்- சதீஸ்.
by பார்த்திபன் Today at 5:43 pm
» சாண்ட்விச்... 250 th Happy Birth day
by ஜாஹீதாபானு Today at 5:27 pm
» அஸ்வின் அறிமுகம்
by காளைவேந்தன் Today at 5:27 pm
» பிரபாகரனின் ஜாதக பலன் பொய்யா? உண்மையா?
by பார்த்திபன் Today at 4:59 pm
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by வை.பாலாஜி Today at 4:23 pm
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
by மகா பிரபு Today at 3:29 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 2:04 pm
» நாளப் புடைப்பு நோய்- Varicose Veins
by முஹைதீன் Today at 1:48 pm
» உலக நாடுகளின் அரசியல் கொள்கைகளும் முறைகளும்.
by முஹைதீன் Today at 1:13 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
இதயத்தில் ஊடுருவிய வாள்
Page 6 of 11 • Share •
Page 6 of 11 •
1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11 
இதயத்தில் ஊடுருவிய வாள்
First topic message reminder :
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
காதல் ---- காதலும் கற்று மற...
மனதை திறந்து வைத்துக்கொள்ளுங்கள்... இந்த காதல் பக்கங்களை புரட்டும் முன்பு...

விளையாட்டு
என்று தான் கருதினேன்
முதலில்.
முதல் சுவடிலேயே
சேருமிடத்தைக்
கணிக்க முடிந்திருக்கவில்லை
என்னால்.
உன்
பாதக் கிளிகள்
என்னிடம் வந்தே
இளைப்பாறும் என்றிருந்தன
என் இறுமாப்புகள்.
துவக்கமும்
முடிவுமற்றுப் போன
ஒரு
வட்டக் குடுவைக்குள்
நீச்சலடித்துக் கொண்டிருந்தது
உனைச் சார்ந்த
என் நினைவுகள்.
நான்
உனக்களித்தச் சிறகை
நீ
என்னை விட்டுப் பறந்து போகவே
பயன்படுத்தினாய்
என்பதும்
எல்லோருக்கும் தெரிந்தபின்பே
எனக்குத் தெரிந்தது.
மகன் செய்த தவறுகளை
காலம் கடந்து அறிந்து
கதிகலங்கும்
தாயைப் போல,
இதயத்தை ஊடுருவியது வாள்.
கண்களை விட்டுப் பறந்தன
ஓராயிரம் பறவைகள்.
கால்களை விட்டு
வெளியேறின என் காலங்கள்.
இப்போது
என்
முதல் சுவடின் நிழலில்
கலைந்து கொண்டிருக்கிறது
உன் கடைசிச் சுவடு.
Last edited by Ruban1 on Thu Sep 17, 2009 3:11 am; edited 2 times in total
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
sivaku val uduruvi ullathu pola therigirathu athuvum cbe thana?

Chocy- இளையநிலா

- பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
Chocy wrote:மீனு அக்கவுக்காக நான் ரூபன் அண்ணனை வாழ்த்துகிறேன் இன்னி அண்ணன் கோவாபட மாட்டார்கள்
எப்படி வாழ்த்துகிரிர்கள் Chocy
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
எல்லாம் நன்றாக அமையும் என்று வாழ்த்துவேன்

Chocy- இளையநிலா

- பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
futureவாழ்க்கை

Chocy- இளையநிலா

- பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
வேலை,கல்யாணம் எல்லாமே தான் அண்ணா

Chocy- இளையநிலா

- பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
அத நீங்க தான் சொல்லணும் நான் எப்படி சொல்ல முடியும்

Chocy- இளையநிலா

- பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
இன்பத்தில் மகிழ்ந்திட நட்பு,
துன்பத்தில் பகிர்ந்துகொள்ள நட்பு,
தயக்கத்தில் கைகொடுக்க நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
புகழ் எதிர்பார்க்காதது நட்பு,
சுயநலம் தெரியாதது நட்பு,
தலைக்கனம் இல்லாதது நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
குழந்தையில் விளையாடிட நட்பு,
இளமையில் குறும்புகள் செய்திட நட்பு,
முதுமையில் கலந்துரையாடிட நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
உனக்கு உறவாக வாழ்வது நட்பு,
உனக்கு வழிகாட்டியாக இருப்பது நட்பு,
உனக்கு உருதுணையாக நிற்பது நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
உன்னை மனிதனாக்குவதும் நட்பு,
உன்னை உணரவைப்பதும் நட்பு,
உன்னை உயர்த்துவதும் நட்பு
நட்பு, நட்பு, நட்பு, இதுவே உன் வழிகாட்டி...
நகைச்சுவை செய்து சிரிக்கவைப்பதும் நட்பு,
தவறுகள் செய்து அழவைப்பதும் நட்பு,
குறும்புகள் செய்து ரசிக்கவைப்பதும் நட்பு
உன் நண்பர்களை புரிந்துகொள்,
நட்பினை ரசிக்கக் கற்றுக்கொள்,
துன்பத்தையும் இன்பமாக்கி விடலாம்,
நட்பு மூலமாக...
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
நட்பை பட்சிய fentastic கவிதை

Chocy- இளையநிலா

- பதிவுகள்: 747
வசிப்பிடம்: Tuticorin
சேர்ந்தது: 05/09/2009
மதிப்பீடு: 0
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
நட்பைவிட சிறந்த உறவு உலகில் வேறெதுவும் இல்லை!

பதிவுகள்: 787229 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: msankar2010
Contact Administrator
Re: இதயத்தில் ஊடுருவிய வாள்
இதிலென்ன கேள்வி! நீங்கலெல்லாம் இல்லையா?

பதிவுகள்: 787229 | உறுப்பினர்கள்: 15333 | தலைப்புகள்: 81785 | புதிய உறுப்பினர்: msankar2010
Contact Administrator
Page 6 of 11 •
1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11 
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










