புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
13 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
215 Posts - 52%
ayyasamy ram
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
17 Posts - 4%
prajai
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
8 Posts - 2%
jairam
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
4 Posts - 1%
Jenila
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உதயசுதா அவர்களுக்கு Poll_c10உதயசுதா அவர்களுக்கு Poll_m10உதயசுதா அவர்களுக்கு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதயசுதா அவர்களுக்கு


   
   
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sun Apr 11, 2010 11:28 am

எனக்கு தெரிந்த வரையில்

தன்னுடைய சொத்தது கணக்கை தாக்கல் செய்து கட்சி ஆரம்பித்த ஒரே தமிழக தலைவர் வைகோ

5 முறை ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினராக இருந்தும் இவர் மீது ஒரு ஊழல் வழக்கு கூட இல்லை

நாடாளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசிய தமிழ் அரசியல்வாதி

நாடாளுமன்றத்தில் இந்திரா காந்தியை ஒரு மணி நேரம் நிற்க வைத்து கேள்வி கேட்ட ஒரே அரசியல்வாதி

தமிழர்களுக்காக தன்னுடைய கொள்கையை என்றும் விட்டுகொடுக்கதவர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 11, 2010 12:08 pm

1 ) அசோக் சொத்து கணக்கா தாக்கல் செய்தார் இல்லைன்னு சொல்லல.ஆனா அவரோட உண்மையான சொத்து கணக்கா?
2 ) ஊழல் பண்ண இவருக்கு தெரியாதுன்னு சொன்னா நம்பறதுக்கு தமிழக மக்கள் ஒன்னும் ஏமாந்தவர் இல்லை.
ஊழல் சக்கரவர்த்தி கருணாநிதி கிட்ட பால பாடம் படிச்சவர்.
பெரிய அளவுல ஊழல் பண்ண இவருக்கு இன்னும் சந்தர்ப்பம் கிடைக்கலைன்னு வேணா சொல்லலாம்
3 ) தமிழில் பேசுனா மட்டும் தமிழ் மீது பற்று உள்ளவர்ந்ன்னு சொல்ல முடியாது.அவர் வீட்டுல பேசுற மொழி எதுன்னு உங்களுக்கு தெரியுமா?

4 தமிழர்களுக்காக இவர் என்ன கொள்கை வைத்து இருந்தார் மாத்தி கொள்வதற்கு.


இவ்வளவும் என் தோழர் அவர் அருகில் இருந்து பார்த்து கொண்டு இருப்பதால் சொல்கிறேன்.



உதயசுதா அவர்களுக்கு Uஉதயசுதா அவர்களுக்கு Dஉதயசுதா அவர்களுக்கு Aஉதயசுதா அவர்களுக்கு Yஉதயசுதா அவர்களுக்கு Aஉதயசுதா அவர்களுக்கு Sஉதயசுதா அவர்களுக்கு Uஉதயசுதா அவர்களுக்கு Dஉதயசுதா அவர்களுக்கு Hஉதயசுதா அவர்களுக்கு A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 12:10 pm

சம்பந்தமில்லாமல் உதயசுதாவின் பெயரை வைத்து திரி தொடங்கி என்ன சொல்ல வந்தீர்கள் அசோக்...?

உதய சுதா அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்து அடுத்து நடவடிக்கை அமையும்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 11, 2010 12:14 pm

நான் முன்னாடியே பதில் சொல்லிட்டேன் கலை.கொஞ்சம் மேல பாருங்க.



உதயசுதா அவர்களுக்கு Uஉதயசுதா அவர்களுக்கு Dஉதயசுதா அவர்களுக்கு Aஉதயசுதா அவர்களுக்கு Yஉதயசுதா அவர்களுக்கு Aஉதயசுதா அவர்களுக்கு Sஉதயசுதா அவர்களுக்கு Uஉதயசுதா அவர்களுக்கு Dஉதயசுதா அவர்களுக்கு Hஉதயசுதா அவர்களுக்கு A
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun Apr 11, 2010 12:18 pm

நண்பா தினசரி செய்தியில் நீங்கள் உதய சுதாவிற்கு விட்ட செய்தி சரியாக தோன வில்லை இருந்தும் கலை சார்தான் இதற்கு விடை கொடுக்க வேண்டும்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 11, 2010 12:25 pm

உதயசுதா wrote:நான் முன்னாடியே பதில் சொல்லிட்டேன் கலை.கொஞ்சம் மேல பாருங்க.

நான் கவனித்துவிட்டேன் சுதா...

ஈகரை விதிகளின் படி எந்த உறுப்பினரையும் தனிப்பட்ட முறையில் தாக்குதல் அனுமதிக்கப்படமாட்டாது என்பதால் உங்கள் பெயரை தலைப்பில் இட்டு அவர் கேட்டதற்கு நான் பதிலளித்தேன்.

உங்களுக்கு ஆட்சேபனை இல்லாத வரையில் பிரச்சினை வராது,
அதைத்தான் கேட்டு இருந்தேன்.

கருத்துப்பரிமாற்றம் தவறில்லை...

நீங்கள் கூறிய பதிலையே நானும் கூற விரும்புகிறேன்,,,

ஒரே குட்டையில் ஊறிய மட்டை...

தெலுங்கு இன திராவிடத்தமிழன்...

வன்முறைப்பேச்சில் வல்லவன்,,,,

பெண்களென்றாலும் இழிவாய்ப் பேசும் மன்னன்...

வாய்ப்பின்மையால் வள்ளலானவன்,,,

கருணாநிதிக்குச் சற்றும் சளைக்காதவன்...

இது தான் சைகோ வைகோ...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக