புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்னும் பல சினிமா செய்திகள்
Page 1 of 1 •
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஷூட்டிங்கில் மிலிந்த் சோமன் காயம்
‘
பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’ படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன். ‘நக்ஷத்ரா’ என்ற இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்பட ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது. சண்டை காட்சியில் வேகமாக ஓடிவந்து காரின் மேலிருந்து மிலிந்த் குதிப்பது போல படமாக்க இருந்தனர்.
கேமரா ஓடத் தொடங்கியதும், ஓடிவந்து மிலிந்த் குதித்தபோது தவறி விழுந்தார். அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ‘எலும்பு முறிவு ஏற்படவில்லை. ஒரு வாரம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் தெரிவித்துள்ளார்’ என பட வட்டாரங்கள் தெரிவ¤த்தன.
‘
பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’ படங்களில் நடித்தவர் மிலிந்த் சோமன். ‘நக்ஷத்ரா’ என்ற இந்தி படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இப்பட ஷூட்டிங் பாங்காக்கில் நடந்தது. சண்டை காட்சியில் வேகமாக ஓடிவந்து காரின் மேலிருந்து மிலிந்த் குதிப்பது போல படமாக்க இருந்தனர்.
கேமரா ஓடத் தொடங்கியதும், ஓடிவந்து மிலிந்த் குதித்தபோது தவறி விழுந்தார். அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது. ‘எலும்பு முறிவு ஏற்படவில்லை. ஒரு வாரம் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர் தெரிவித்துள்ளார்’ என பட வட்டாரங்கள் தெரிவ¤த்தன.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நான் டுபாக்கூர் நடிகனா.? கருணாஸ் ஆவேசம்..!
"நான் நடித்த படங்களை `டுபாக்கூர்` என ஒதுக்கித் தள்ளிய நாயகிகள் பின்னர் அதற்காக வருத்தப்பட்டனர்" என்கிறார் நடிகர் கருணாஸ்.
கருணாஸ் புதிதாக நடித்துள்ள அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கருணாஸ் “சினிமாவில் வில்லனாகவும், கவுரவ வேடத்திலும் நடித்த பலபேர் கதாநாயகர்களாகி உள்ளனர். ஆனால் காமடியன்கள் மட்டும் கதாநாயகர்களாக முடிவதே இல்லை.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்து இப்படித்தான். இப்போது ஓரிரு காமெடி நடிகர்கள் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தாலும், திரும்பவும் காமெடிக்கே போய்விடும் நிலைதான் உள்ளது.
நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு நாயகிகள் தேடி ரொம்ப சிரமப்பட்டேன். சிம்ரனிடம்கூட கேட்டுப் பார்த்தோம். அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
நிறைய கதாநாயகிகளிடம் என்னுடன் ஜோடி சேரும்படி கேட்டேன். உடன்பாடு இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லி விட்டார்கள். ஆனால் நடிக்க விரும்பாததற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை. நான் நடிப்பது டுபாக்கூர் படம் என்று சில நடிகைகள் கூறியுள்ளனர்.
திண்டுக்கல் சாரதி படம் ஹிட்டானதும் அதில் நடிக்க மறுத்த கதாநாயகி ஒருவர் `ஐயோ அதில் நடித்து இருக்கலாமே தப்பு செய்துவிட்டேனே` என வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். அப்படி வருத்தமானதே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.
முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். யாருக்கும் நான் கெடுதல் செய்வது கிடையாது. எனவேதான் எனக்கு ஜோடியாக அழகான நடிகைகள் அமைகிறார்கள். முதல் படத்தில் கார்த்திகா நடித்தார். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நவ்னித் கவுர் (அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்தவர்) நடிக்கிறார்...." என்றார்.
"நான் நடித்த படங்களை `டுபாக்கூர்` என ஒதுக்கித் தள்ளிய நாயகிகள் பின்னர் அதற்காக வருத்தப்பட்டனர்" என்கிறார் நடிகர் கருணாஸ்.
கருணாஸ் புதிதாக நடித்துள்ள அம்பாசமுத்திரம் அம்பானி என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கருணாஸ் “சினிமாவில் வில்லனாகவும், கவுரவ வேடத்திலும் நடித்த பலபேர் கதாநாயகர்களாகி உள்ளனர். ஆனால் காமடியன்கள் மட்டும் கதாநாயகர்களாக முடிவதே இல்லை.
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்து இப்படித்தான். இப்போது ஓரிரு காமெடி நடிகர்கள் ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தாலும், திரும்பவும் காமெடிக்கே போய்விடும் நிலைதான் உள்ளது.
நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களுக்கு நாயகிகள் தேடி ரொம்ப சிரமப்பட்டேன். சிம்ரனிடம்கூட கேட்டுப் பார்த்தோம். அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
நிறைய கதாநாயகிகளிடம் என்னுடன் ஜோடி சேரும்படி கேட்டேன். உடன்பாடு இல்லை என்று முகத்துக்கு நேராகவே சொல்லி விட்டார்கள். ஆனால் நடிக்க விரும்பாததற்கான காரணத்தை அவர்கள் சொல்லவில்லை. நான் நடிப்பது டுபாக்கூர் படம் என்று சில நடிகைகள் கூறியுள்ளனர்.
திண்டுக்கல் சாரதி படம் ஹிட்டானதும் அதில் நடிக்க மறுத்த கதாநாயகி ஒருவர் `ஐயோ அதில் நடித்து இருக்கலாமே தப்பு செய்துவிட்டேனே` என வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். அப்படி வருத்தமானதே எனக்கு கிடைத்த பெரிய வெற்றி.
முடிந்தவரை எல்லோருக்கும் உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். யாருக்கும் நான் கெடுதல் செய்வது கிடையாது. எனவேதான் எனக்கு ஜோடியாக அழகான நடிகைகள் அமைகிறார்கள். முதல் படத்தில் கார்த்திகா நடித்தார். அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நவ்னித் கவுர் (அரசாங்கம் படத்தில் விஜய்காந்த் ஜோடியாக நடித்தவர்) நடிக்கிறார்...." என்றார்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
10 மணி நேரம் காத்திருந்த மணிரத்னம்..!
வசனம் ஒரு வார்த்தைதான் என்றாலும் அதற்கு மணிக்கணக்கில் மெனக்கெடும் இயக்குநர் மணிரத்னம். ஒரு காட்சியே வர வேண்டுமெனில் எவ்வளவு உழைத்திருப்பார்..?
இந்தியாவே இப்போது ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராவணன் படத்தினை எதிர்பார்ப்பு வீணாகக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு உருக்கிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை மணிரத்னம் இயக்கியதிலேயே அதிக பொருட் செலவு ஆன படம் இதுதான்.
சமீபத்தில் ராவணன் படப்பிடிப்பில் ஒரு விஷயத்துக்காக 10 மணி நேரம் காத்திருந்து காட்சி ஒன்றைப் படமாக்கியுள்ளார் மணிரத்னம்.
பசு ஒன்று கன்றை ஈனும் காட்சி அது. இதற்காக கிராபிக்ஸ் செய்ய முயலாமல், நிஜமான பசு ஒன்று கன்று போடும் காட்சியையே படமாக்க விரும்பினார் மணி. மத்தியப் பிரதேச மாநிலம் ஓச்சா எனும் இடத்தில் படப்பிடிப்புக் குழுவினரோடு ஒரு மாட்டுத் தொழுவத்தில் 10 மணி நேரம் இதற்காகக் காத்திருந்து அதனை படம் பிடித்தாராம் மணி. அப்போது அவருடன் அபிஷேக்பச்சனும் இருந்தாராம்.
அன்று மாலை எடுத்த காட்சியை போட்டுப் பார்த்த மணிரத்னம், அந்தக் காட்சி வெகு இயல்பாக வந்ததில் திருப்தியடைந்தாராம். உண்மையிலேயே இது எங்களால் மறக்க முடியாத அனுபவம் என்று ராவணன் யூனிட் தெரிவிக்கிறது.
இன்னும் சில தினங்களில் ராவணன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவிருக்கின்றன. இம்மாத இறுதியில் படத்தின் பாடல்கள் வெளியாகின்றன
வசனம் ஒரு வார்த்தைதான் என்றாலும் அதற்கு மணிக்கணக்கில் மெனக்கெடும் இயக்குநர் மணிரத்னம். ஒரு காட்சியே வர வேண்டுமெனில் எவ்வளவு உழைத்திருப்பார்..?
இந்தியாவே இப்போது ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ராவணன் படத்தினை எதிர்பார்ப்பு வீணாகக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு உருக்கிக் கொண்டிருக்கிறார்.
இதுவரை மணிரத்னம் இயக்கியதிலேயே அதிக பொருட் செலவு ஆன படம் இதுதான்.
சமீபத்தில் ராவணன் படப்பிடிப்பில் ஒரு விஷயத்துக்காக 10 மணி நேரம் காத்திருந்து காட்சி ஒன்றைப் படமாக்கியுள்ளார் மணிரத்னம்.
பசு ஒன்று கன்றை ஈனும் காட்சி அது. இதற்காக கிராபிக்ஸ் செய்ய முயலாமல், நிஜமான பசு ஒன்று கன்று போடும் காட்சியையே படமாக்க விரும்பினார் மணி. மத்தியப் பிரதேச மாநிலம் ஓச்சா எனும் இடத்தில் படப்பிடிப்புக் குழுவினரோடு ஒரு மாட்டுத் தொழுவத்தில் 10 மணி நேரம் இதற்காகக் காத்திருந்து அதனை படம் பிடித்தாராம் மணி. அப்போது அவருடன் அபிஷேக்பச்சனும் இருந்தாராம்.
அன்று மாலை எடுத்த காட்சியை போட்டுப் பார்த்த மணிரத்னம், அந்தக் காட்சி வெகு இயல்பாக வந்ததில் திருப்தியடைந்தாராம். உண்மையிலேயே இது எங்களால் மறக்க முடியாத அனுபவம் என்று ராவணன் யூனிட் தெரிவிக்கிறது.
இன்னும் சில தினங்களில் ராவணன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவிருக்கின்றன. இம்மாத இறுதியில் படத்தின் பாடல்கள் வெளியாகின்றன
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
நடிகை யுவராணியின் கணவரிடம் போலீஸ் விசாரணை!
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் நடிகை யுவராணியின் கணவரை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
யுவராணியின் கணவர் ரவி (38). மலேசியாவைச் சேர்ந்த அவர், அங்கு டிராவல் ஏஜென்சி மற்றும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.45 மணி அளவில், அவர் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
அதற்கு முன்பாக, சென்னை விமான நிலைய போலீசாரிடம் பாலா (46) என்பவர் ரவி பற்றி ஒரு புகார் கொடுத்தார். அதில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி தன்னிடம் ரவி பணம் மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
ரவி சென்னைக்கு விமானத்தில் வரும் தகவலையும் போலீசாரிடம் அவர் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், ரவியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது, புகார் கொடுத்த பாலா தன்னிடம் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றும், மலேசியாவில் உள்ள வேறு ஒரு ஏஜெண்டிடம்தான் பணம் கொடுத்தார் என்றும் ரவி கூறியதாக தெரிகிறது. எனவே ரவியை விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் போலீசார்.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக வந்த புகாரின் பேரில் நடிகை யுவராணியின் கணவரை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
யுவராணியின் கணவர் ரவி (38). மலேசியாவைச் சேர்ந்த அவர், அங்கு டிராவல் ஏஜென்சி மற்றும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று இரவு 7.45 மணி அளவில், அவர் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார்.
அதற்கு முன்பாக, சென்னை விமான நிலைய போலீசாரிடம் பாலா (46) என்பவர் ரவி பற்றி ஒரு புகார் கொடுத்தார். அதில், வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி தன்னிடம் ரவி பணம் மோசடி செய்துவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
ரவி சென்னைக்கு விமானத்தில் வரும் தகவலையும் போலீசாரிடம் அவர் கூறி இருந்தார். அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய ரவீந்திரன், ரவியை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையின்போது, புகார் கொடுத்த பாலா தன்னிடம் பணம் எதுவும் கொடுக்கவில்லை என்றும், மலேசியாவில் உள்ள வேறு ஒரு ஏஜெண்டிடம்தான் பணம் கொடுத்தார் என்றும் ரவி கூறியதாக தெரிகிறது. எனவே ரவியை விசாரணைக்காக காவல் நிலையத்தில் வைத்துள்ளனர் போலீசார்.
இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
விஜய்யின் 51 வது படம் காவல்காரன்!
நடிகர் விஜய்யின் 50வது படமான `சுறா` ஏப்ரல் -30ஆம் தேதி வெளிவருகிறது. இதைத்தொடர்ந்து 51 வது படமாக `காவல்காரன்` வெளிவரவுள்ளது.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ``பாடிகாட்` படத்தின் ரீமேக்கான காவல்காரணை மலையாள இயக்குநர் சித்திக் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அஸின் நடிக்கிறார்.
படத்தின் கதைப்படி ராஜ்கிரணின் மகளான அஸினுக்கு எதிரிகளால் ஆபத்து. இதற்காக அஸினுக்கு பாடிகார்டாக விஜய் நியமிக்கப்படுகிறார்.
அப்போது அஸினுக்கும் விஜய்கும் இடையிலான காதலும் அதைத்தொடர்ந்து வரும் பிரச்சனைகளுமே படத்தின் கதை. படத்தயாரிப்பு வேலை வேகமாக நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய்யின் 50வது படமான `சுறா` ஏப்ரல் -30ஆம் தேதி வெளிவருகிறது. இதைத்தொடர்ந்து 51 வது படமாக `காவல்காரன்` வெளிவரவுள்ளது.
மலையாளத்தில் வெற்றிபெற்ற ``பாடிகாட்` படத்தின் ரீமேக்கான காவல்காரணை மலையாள இயக்குநர் சித்திக் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அஸின் நடிக்கிறார்.
படத்தின் கதைப்படி ராஜ்கிரணின் மகளான அஸினுக்கு எதிரிகளால் ஆபத்து. இதற்காக அஸினுக்கு பாடிகார்டாக விஜய் நியமிக்கப்படுகிறார்.
அப்போது அஸினுக்கும் விஜய்கும் இடையிலான காதலும் அதைத்தொடர்ந்து வரும் பிரச்சனைகளுமே படத்தின் கதை. படத்தயாரிப்பு வேலை வேகமாக நடைபெற்று வருகிறது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
தமிழ்ச் சேவையில் பிரசன்னா..!
திரைப்பட வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் பொதுச் சேவையில் தன்னை இணைத்துக் கொள்கிறார் நடிகர் பிரசன்னா. தற்போது முரண் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாரம் படப்பிடிப்பு தள்ளிப்போக ஜப்பான் நாட்டுக்கு பறந்து போயிருக்கிறார். அங்கே தமிழர்கள் சேர்ந்து தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளையும், சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். அந்த விழாவில் கலந்துகொண்டு, அங்குள்ள தமிழர்கள் எழுதிய ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். போன ஆண்டே அழைப்பு விடுத்தார்கள். படங்களில் பிஸியாக இருந்ததால் செல்ல முடியவில்லை. அதனால், இந்தமுறை அவர்கள் சொன்ன தேதியில் படப்பிடிப்பு இல்லாததால் கலந்துகொள்கிறேன் என்றார் பிரசன்னா.
திரைப்பட வாய்ப்புகள் இல்லாத சமயங்களில் பொதுச் சேவையில் தன்னை இணைத்துக் கொள்கிறார் நடிகர் பிரசன்னா. தற்போது முரண் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு வாரம் படப்பிடிப்பு தள்ளிப்போக ஜப்பான் நாட்டுக்கு பறந்து போயிருக்கிறார். அங்கே தமிழர்கள் சேர்ந்து தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளையும், சொற்பொழிவுகளையும் நடத்தி வருகின்றனர். அந்த விழாவில் கலந்துகொண்டு, அங்குள்ள தமிழர்கள் எழுதிய ஐந்து நூல்களையும் வெளியிட்டுள்ளார். போன ஆண்டே அழைப்பு விடுத்தார்கள். படங்களில் பிஸியாக இருந்ததால் செல்ல முடியவில்லை. அதனால், இந்தமுறை அவர்கள் சொன்ன தேதியில் படப்பிடிப்பு இல்லாததால் கலந்துகொள்கிறேன் என்றார் பிரசன்னா.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
ஜெயம் ரவியுடன் ஆட்டம் போட தயாராகும் காத்ரீனா ...
ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோட்வானி ஜோடி போடும் இச் என்னும் படத்தைப் பிரபு தேவா இயக்கிவருகிறார் அல்லவா? அந்தப் படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியான கத்ரீனா கைஃபை ஒரு பாட்டுக்கு ஆடவைக்க பிரபு தேவா முயன்றுவருகிறாராம்.
இந்தப் பாடல் பாரிஸ் நகரில் ஏழு நாட்கள் படம்பிடிக்கபடும் என்றும் இதில் கத்ரினாவை நடிக்கவைக்கப் பிரபு தேவா முயற்சி செய்கிறார் என்றும் மும்பை மீடியாவில் செய்திகள் வந்தன. மும்பை இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த பிரபு தேவா கத்ரீனாவுடன் இதுபற்றிப் பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
கத்ரீனாவின் காதலரான சல்மான் கானை வைத்து வாண்டட் (போக்கிரி ரீமேக்) என்னும் படத்தை பிரபு தேவா இயக்கினார். அந்தப் படம் உருவாகிவந்தபோதுதான் கத்ரீனாவுடன் நடனப் புயலுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் கத்ரீனாவுக்கு டான்ஸ் மாஸ்டர் என்ற முறையிலும் இயக்குநர் என்ற முறையிலும் பிரபு தேவாவின் மீது மிகவும் மதிப்பு இருக்கிறதாம். எனவே அவரது கோரிக்கையை ஏற்று இந்தப் படத்தில் இடம்பெறுவதற்காக அவர் தன் கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்வார் என்று மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்ரீனா இதுவரை இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தாலும் தமிழில அவர் நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இச் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது.
ஜெயம் ரவி, ஹன்ஸிகா மோட்வானி ஜோடி போடும் இச் என்னும் படத்தைப் பிரபு தேவா இயக்கிவருகிறார் அல்லவா? அந்தப் படத்தில் பாலிவுட்டின் முன்னணி நாயகியான கத்ரீனா கைஃபை ஒரு பாட்டுக்கு ஆடவைக்க பிரபு தேவா முயன்றுவருகிறாராம்.
இந்தப் பாடல் பாரிஸ் நகரில் ஏழு நாட்கள் படம்பிடிக்கபடும் என்றும் இதில் கத்ரினாவை நடிக்கவைக்கப் பிரபு தேவா முயற்சி செய்கிறார் என்றும் மும்பை மீடியாவில் செய்திகள் வந்தன. மும்பை இதழ் ஒன்றுக்குப் பேட்டி அளித்த பிரபு தேவா கத்ரீனாவுடன் இதுபற்றிப் பேசிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
கத்ரீனாவின் காதலரான சல்மான் கானை வைத்து வாண்டட் (போக்கிரி ரீமேக்) என்னும் படத்தை பிரபு தேவா இயக்கினார். அந்தப் படம் உருவாகிவந்தபோதுதான் கத்ரீனாவுடன் நடனப் புயலுக்குப் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பாலிவுட்டில் கொடிகட்டிப் பறக்கும் கத்ரீனாவுக்கு டான்ஸ் மாஸ்டர் என்ற முறையிலும் இயக்குநர் என்ற முறையிலும் பிரபு தேவாவின் மீது மிகவும் மதிப்பு இருக்கிறதாம். எனவே அவரது கோரிக்கையை ஏற்று இந்தப் படத்தில் இடம்பெறுவதற்காக அவர் தன் கால்ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்வார் என்று மும்பையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கத்ரீனா இதுவரை இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தாலும் தமிழில அவர் நடிப்பது இதுவே முதல் முறையாக இருக்கும்.
இச் படப்பிடிப்பு மே மாதம் தொடங்குகிறது.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|