புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm

» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
15 Posts - 47%
ayyasamy ram
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
14 Posts - 44%
T.N.Balasubramanian
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
1 Post - 3%
Guna.D
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
217 Posts - 50%
ayyasamy ram
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
156 Posts - 36%
mohamed nizamudeen
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
17 Posts - 4%
prajai
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
9 Posts - 2%
jairam
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
4 Posts - 1%
Jenila
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
4 Posts - 1%
Rutu
மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_m10மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 19, 2010 4:35 pm

ஐ.பி.எல். கிரிக்கெட் விவகாரத்தில் காதலிக்கு உதவியதாக புகார் மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா


ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்பாக புகார் கூறப்பட்டதையொட்டி, மத்திய மந்திரி பதவியில் இருந்து சசிதரூர் விலக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கட்டளையிட்டார். இதை ஏற்று சசிதரூர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.


ஐ.பி.எல். கொச்சி அணியில் தன்னுடைய காதலிக்கு ரூ.70 கோடி மதிப்புள்ள பங்குகளை பெற்றுத்தர தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாக மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சசிதரூர் விளக்கம்

எனவே, சசிதரூரை பதவி நீக்கம் செய்யக்கோரி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று பாராளுமன்றத்தில் சசிதரூர் அறிக்கை தாக்கல் செய்தார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி ஆகியோரை அவர் தனித்தனியாக சந்தித்து விளக்கம் அளித்தார். அவரது பிரச்சினையில் இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பை பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஒப்படைக்க காங்கிரஸ் முடிவு செய்தது. பாராளுமன்றம் இன்று கூடும் நிலையில், அதற்கு முன்பாக, சசிதரூர் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க திட்டமிடப்பட்டது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, நேற்றுமுன்தினம் பிரதமர் டெல்லி திரும்பினார்.

பிரதமருடன் சந்திப்பு

இந்நிலையில், நேற்று காலை, பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது இல்லத்தில் சசிதரூர் சந்தித்தார். அப்போது, தன்தரப்பு நியாயத்தை அவர் எடுத்துக் கூறியதாக தெரிகிறது. இச்சந்திப்பு 45 நிமிட நேரம் நீடித்தது.

சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த சசிதரூர், காத்திருந்த நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சென்று விட்டார். அவரது இல்லத்தில் காத்திருந்த நிருபர்களிடமும் அவர் எதுவும் பேசவில்லை.

ராஜினாமா விருப்பம்

பிரதமருடனான சந்திப்பின்போது, தான் எந்த தவறும் செய்யவில்லை, பண ஆதாயம் பெறவில்லை என்று சசிதரூர் கூறியதாக, டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தான் மத்திய அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படுத்தி இருந்தால், பதவி விலகத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலிடக்குழு ஆலோசனை

இதையடுத்து, நேற்று மாலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் இல்லத்துக்குச் சென்றார். சசிதரூர் விவகாரம் குறித்து பிரதமருடன் தனியாக ஆலோசனை நடத்தினார். பிறகு, இப்பிரச்சினையில் இறுதி முடிவு எடுப்பதற்காக, சோனியா தலைமையில் காங்கிரஸ் கட்சியின் மேலிடக்குழு கூட்டம் நடைபெற்றது.

இதில், பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டம், 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், சசிதரூர் தவறு செய்திருப்பதாகவும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் பெரும்பாலான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். பெரும்பான்மையினரின் கருத்து என்பதால், அதை சோனியாவும் ஏற்றுக் கொண்டார். எனவே, சசிதரூர் பதவி விலக வேண்டும் என்று இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

பதவி விலகல்

கூட்டம் முடிவடைந்த நிலையில், தன்னைச் சந்திக்க வருமாறு சசிதரூருக்கு பிரதமர் மன்மோகன்சிங் அழைப்பு விடுத்தார். அதன்படி, நேற்று இரவு பிரதமரை சசிதரூர் சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் மேலிடக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை பிரதமர் எடுத்துக் கூறினார்.

மேலிடக்குழு முடிவுப்படி, மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். பிரதமரின் கட்டளையை ஏற்று, சசிதரூர் தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் சமர்ப்பித்தார்.

ஜனாதிபதிக்கு...

சசிதரூரின் ராஜினாமா கடிதத்தை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டு அதை நேற்று இரவு ஜனாதிபதி மாளிகைக்கு அனுப்பி வைத்தார்.

சசிதரூரின் ராஜினாமா பற்றி இன்று (திங்கட்கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.



மன்மோகன்சிங் கட்டளையை ஏற்று சசிதரூர் மந்திரி பதவி ராஜினாமா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக