புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
3 Posts - 2%
prajai
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
Kavithas
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
1 Post - 1%
bala_t
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
280 Posts - 42%
heezulia
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
6 Posts - 1%
prajai
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
4 Posts - 1%
manikavi
நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_m10நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா?


   
   
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sat Apr 24, 2010 9:38 am

ஆயில்யம்,மூலம்,கேட்டை,விசாகம்,
பூராடம்




பொதுவாக இந்த நக்ஷத்திரங்களில்
பிறந்தவர்களின்
ஜாதகங்களை நமது மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணத்திற்கு
தேர்ந்தெடுப்பதற்கு
பயப்படுகிறோம். கீழ்கண்ட காரணங்களினால் குடும்பத்திற்கு ஆகாத
நக்ஷத்திரங்களாக கருதுகிறோம்.

1. ஆயில்யம் மாமியாரை பாதிக்குமோ என்ற பயம்.
2. மூலம் மாமனாருக்கு ஆபத்து வருமோ என அஞ்சுகிறோம்.
3. கேட்டை மூத்த மைத்துனருக்கு கெடுதல் என்று நம்புகிறோம்.
4. விசாகம் இளைய மைத்துனருக்கு ஆகாது என சொல்லப் படுகிறது.
5. பூராடம் நூலாடாது என்று சொல்கிறார்களே.

இந்த கட்டுரையில் இந்த ஐந்து நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில்
என்ன
சொல்லப்பட்டிறிக்கிறது என்று தெரிந்து கொள்வோமா? முதலில்

1. இந்த தோஷங்கள் ஆண் நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள் அனுபவத்திற்கு வருவதில்லை.

இந்த நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை ஓதுக்காதீர்கள்.
ஜாதகங்களை
ஆராய்ந்து பார்த்த பிறகு முடிவு செய்வது நல்லது.
இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பலர் திருமணம் செய்துகொண்டு நன்றாக
இருக்கிறார்கள். மேலும் நமது குடும்பத்தில் கூட இந்த
நக்ஷத்திரங்களில்
பிறந்தவர்கள் இருக்கலாம் அல்லவா?
ஆகையால் இந்த நக்ஷத்திரங்களைப்பற்றி ஜோதிடத்தில் என்ன சொல்லப்
பட்டிருக்கிறது என தெரிந்து கொள்வோம்.


1.

ஆயில்ய நக்ஷத்திரம்

ஆயில்யம் கடக ராசியில் உள்ளது. கடகம்
சந்திரனின் ஆட்சி வீடு. சந்திரன் தாய்க்கு காரகர். மாமியார் மணமகனின்
தாய்.
ஆகவே தாயின் காரகரால் தாயாருக்கு மரணம் ஏற்பட வாய்ப்பு இல்லை. தாயின்
காரகர்
தன் தாயாரைக் கொல்ல மாட்டார்.
ஆயில்யத்தின் அதிபதி புதன். ராசி சக்கரத்தில் லக்னத்திற்கு 10ம் வீடு
மாமியார்
வீடு. இந்த வீட்டில் புதபகவான் செவ்வாய் அல்லது ராகு கேதுவுடன்
சேர்ந்து
நின்றாலோ, அல்லது 4 ம் வீட்டில் இவ்வாறு காணப் பட்டாலோ
மாமியாருக்கு கெடுதல்
ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் புதன் ஆட்சி, உச்சம் பெற்று
சுக்கிரனின் சாரம்
பெற்று இருந்தால் மாமியாருக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது.

ஆயில்ய நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல்
அந்த
ஜாதகங்களை உங்கள் ஜோதிடரிடம் ஆராய்ந்து முடிவு செய்வது நல்லது.
சுத்த
ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.



2.
மூலம் நக்ஷத்திரம்.


ஆனி மூலம் அரசாளும்,
பின் மூலம்
நிர் மூலம் என்பது ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம் என்று
மாறுபட்டதால், மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களின் வரன்களை
ஏற்றுக்கொள்ள
பயப்படுகிறோம். இதன் உண்மை பின்வருமாறு.

ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, சூரியனும்,
சந்திரனும்
உபய வீடுகளில் இருப்பதால் பௌர்ணமி யோகம் ஏற்படுகிறது. இதனால்
பலவிதமான
நன்மைகளும் நாடாளும் யோகங்களும் ஏற்படுகின்றன.
இதையே ஆனி மூலம் அரசாளும் என்று சொல்கிறோம். (ஆனி மூலம் என்பது
ஆண்மூலம்
ஆகியது)

மூலம் நக்ஷத்திரத்தின் 4 வது பாதத்தில் பிறந்தவர்கள் தனக்கு ஏற்படும்

பிரச்சினைகளை எளிதில் சமாளித்து தனது எதிரிகளையும் நிர்மூலம் செய்து

வெல்லக்கூடிய திறமை உள்ளவர்கள். இதுவே பின்மூலம் நிர்மூலம்
எனப்படும். எனவே (பின்
மூலம் என்பது பெண் மூலம் ஆகியது)

சரி, ஆனி மாதம் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மட்டும் தானே
மேற்படி
விளக்கம், மற்றபடி மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால்
யாருக்காவது ஆபத்து
வருமா ? என்று ஒரு கேள்வி கேட்கலாம்.
மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணால் மாமனாருக்கு ஆபத்து என்பது
எல்லா
பெண்களுக்கும் பொருந்தாது.
லக்னத்துக்கு 3 ம் வீடு மாமனார் வீடு. இங்கு கேது இருந்தாலோ மற்றும்
4 வது 9
வது வீடுகளில் கேது காணப்பட்டாலோ மாமனாருக்கு கெடுதல் நேரலாம்.
மற்றபடி மூலம்
நக்ஷத்திரத்தால் மட்டும் எநத வித தோஷமும் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பரிகாரம்- கேதுவின் நக்ஷத்திரம் மூலம். திருமணமாகாத பெண்களும்,
ஆண்களும்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் இருக்கும் வெள்ளை விநாயகரையும்,
திருப்பதி
அருகெ காளஹஸ்த்தியில் இருக்கும் பாதாள விநாயகரையும், மயிலாடுதுறை
அருகேயுள்ள
கேதுவின் ஸ்தலமாகிய கீழ்பெரும்பள்ளத்திற்கும் சென்று பரிகாரம்
செய்துவருவது
நன்மை தரும்.

மூலம் நக்ஷத்திரங்களில் பிறந்தவர்களின் ஜாதகங்களை உடனே ஓதுக்காமல்
அந்த
ஜாதகங்களை
உங்கள் ஜோதிடர் மூலமாக ஆராய்ந்து பார்த்து முடிவு செய்வது நல்லது.
சுத்த
ஜாதகமானால் தீங்கு எற்பட வாய்ப்பில்லை.

கேட்டை நக்ஷத்திரம்


கேட்டை
மூத்த
மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப்படுகிறது. ராசி சக்கரத்தில் 5ம்
இடத்தில்
பாபிகள் இருந்தால் மூத்த மைத்துனருக்கு கெடுதல் ஏற்படலாம்.
கேட்டையின் அதிபதி
புதன். இவருடன் 5ம் வீட்டில், ராகு,கேது,குரு,செவ்வாய், தொடர்பு
காணப்பட்டால்,
மூத்தமைத்துனருக்கு ஏதேனும் துன்பம் ஏற்படலாம். மற்றபடி எந்தவித
ஆபத்தும் வர
வாய்ப்பு இல்லை.

ஆகையால் கேட்டை நக்ஷத்திரத்தில் பிறநத பெண்களின் ஜாதகங்களை உடனடியாக
ஒதுக்காமல், மேற்கண்டவாறு தோஷம் உள்ளதா? மூத்தமைத்துனருக்கு துன்பம்
வருமா?
என உங்கள் ஜோதிடரை அணுகி முடிவு செய்யவும். சுத்த ஜாதகமானால் தீங்கு
எற்பட
வாய்ப்பில்லை.


விசாகம்

நக்ஷத்திரம்.

விசாகம்
இளைய
மைத்துனருக்கு ஆகாது என்று சொல்லப் படுகிறது. ராசி சக்கரத்தில் 9ம்
இடத்தைப்
பார்த்து இளைய மைத்துனருக்கு இன்னல் வருமா என்று தெரிந்து
கொள்ளலாம். 9ம்
வீட்டில் ராகு,கேது,செவ்வாய் நின்றால் இளைய மைத்துனருக்கு ஆயுள்
குறைவை
ஏற்படுத்தலாம்.
விசாகத்தின் அதிபதி குருபகவான். குருவுடன், புதன் சேர்ந்து
காணப்பட்டாலோ
அல்லது குரு கெட்டு இருந்தாலோ இளைய மைத்துனருக்கு சில இன்னல்கள்
ஏற்படலாம்.
ஆனால் குருபகவான் வலுவாக இருந்தால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.

உங்களிடம் வரும் விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்த வரனின் ஜாதகத்தில்
இவ்வாறு
உள்ளதா என்று ஜாதகத்தை ஓர் நல்ல ஜோதிடர்டம் பரிசீலித்து முடிவு
செய்யுங்கள்.
விசாகம் என்ற உடனே ஒதுக்காதீர்கள். சுத்த ஜாதகங்களானால் பாதிப்பு
இருக்காது.

பூராடம் நக்ஷத்திரம்
ஆயில்யம், மூலம்,
கேட்டை,
விசாகம் நக்ஷ்ததிரங்களுக்கு மேலே சொல்லப்பட்ட விளக்கம் போல்
பூராடம்
நூலாடாது என்பதற்கு ஜோதிடத்தில் ஆதாரம் எதுவும் தென்படவில்லை.
ஆகையால்
பூராடம் நூலாடாது என்பது பழக்கத்தில் ஏற்பட்டதாக கொள்ளலாம். பூராடம்
நூலாடாது
என்றால் தாலி நிலைக்குமா என்று பயப்படுகிறோம். ஆனால் பூராடம்
நூலாடாது
என்றால் திருமாங்கல்யம் ஆடிப்போகாமல் நிலைத்து நிற்கும் என்று சிலர்

நம்புகின்றனர். ஆண் பெண் இருவருக்கும் ஆயுள் பாவம் பலமாக இருந்தால்
எந்தவித
பாதிப்பு வர வாய்ப்பு இல்லை.

பூராடம் நக்ஷத்திரஙகளின் ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது ஆண் பெண்

இருவருடைய ஆயுள் பாவங்கள் நன்றாக இருக்கின்றனவா என உங்கள் ஜோதிடர்
மூலம்
தெரிந்துகொண்டு முடிவு செய்யவும்.




நன்றி :http://www.vivahasangamam.com/




தீதும் நன்றும் பிறர் தர வாரா நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 11:41 am

///
1. இந்த தோஷங்கள் ஆண்
நக்ஷத்திரஷங்களுக்க கிடையாது.
2. எந்த நக்ஷத்திரமும் கெட்ட
நக்ஷத்திரம் இல்லை.
3. சுத்த ஜாதககங்களானால் இந்த தோஷங்கள்
அனுபவத்திற்கு வருவதில்லை.///

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550 நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 154550



நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Apr 25, 2010 12:01 pm

நக்ஷத்திரங்களுக்கு தோஷம் உண்டா? 677196

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun May 30, 2010 9:26 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக