புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
83 Posts - 55%
heezulia
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_m10மாறுகிறான் ஒரு மாணவன் Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாறுகிறான் ஒரு மாணவன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 21, 2010 11:26 am

வாசுவுக்குப் படிப்பில் கவனம் செல்லவில்லை. தவிப்போடு யோசித்துக் கொண்டிருந்தான்.

`பணத்துக்கு என்ன செய்வது...? சரியாகப் பத்தரை மணிக்கெல்லாம் நண்பர்கள் சினிமா தியேட்டருக்கு வந்துவிடுவார்களே?'

அரைமணி நேரமாக யோசித்துக் கொண்டிருந்த வாசுவின் மூளையில் திடீரென அந்தச் சிந்தனை பளீரிட்டது. கையிலிருந்த ஒன்பதாம் வகுப்பு ஆங்கிலப் புத்தகத்தைக் கீழே வைத்தான்.

"அம்மா...''

"என்னடா?''

"இந்த ஆங்கிலப் புத்தகத்துக்கு நோட்ஸ் வாங்கணும். அப்பதான் நல்லா படிக்க முடியும். நோட்ஸ் வாங்கறதுக்கு எனக்கு முப்பது ரூபா வேணும்.''

"முப்பது ரூபாயா?'' சாவித்திரியின் முகத்தில் சோகம் கெட்டியாக அப்பிக் கொண்டது.

குங்குமப் பொட்டு இல்லாத பாழ் நெற்றியில் லேசான வியர்வைப் பூக்கள் பூக்க ஆரம்பித்தன. இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு...

"வாசு, கொஞ்ச நேரம் இரு. பணம் வாங்கிட்டு வாரேன்'' என்று வெளியே நடக்க ஆரம்பித்தார் சாவித்திரி.

முப்பது நிமிடங்கள் கழித்து சாவித்திரி பணத்துடன் வர...

பணத்தை வாங்கி மகிழ்ச்சியோடு பாக்கெட்டில் போட்டுக் கொண்ட வாசு, "நான் ஸ்கூலுக்குப் போறேம்மா'' என்றான் உற்சாகமாக.

"போயிட்டு வா'' என்று சொல்லிக் கொண்டே சாவித்திரி சமையலறைக் குள் நுழைந்தார்.

பள்ளிக்குச் செல்லும் பாதைக்கு எதிர்ப் புறத்தில் இருந்த பாதையில் வேகமாக நடக்க ஆரம்பித்தான் வாசு.

மணி பத்தரை ஆனது.

சொன்னபடியே அருள், பிரதாப் ஆகியோர் அங்கு வந்துவிட...

வாசு மூன்று டிக்கட்டுகள் வாங்கி னான். திரையரங்குக்குள் சென்று அமர்ந்தார்கள். விரைவில் படம் ஆரம்ப மாகிவிட்டது. ஒரு மணி நேரம் கரைய...

திடீரென வாசுவின் வயிற்றில் சங்கடம்.

``டேய் பிரதாப்... வயிறு ஒரு மாதிரியா இருக்கு. டாய்லெட்டுக்குப் போயிட்டு வந்திடுறேன். நீங்க படம் பார்த்துட்டு இருங்க...'' என்று சொல்லிவிட்டு இருட்டில் ஊர்ந்து வந்து கழிப்பறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

கழிப்பறையை யாரோ தண்ணீர் ஊற்றிச் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கும் ஓசை கேட்டது. யாரோ சுத்தம் செய்கிறாÖர்கள் என நினைத்துக் கொண்டு யதார்த்தமாக உள்ளே சென்ற வாசு அடுத்த நொடியில் பெரிதாக அதிர்ந்தான்.

அவனுடைய அம்மா சாவித்திரிதான் கழிவறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.

அந்தப் பக்கமாக திரும்பி நின்ற சாவித்திரி, நல்ல வேளையாக வாசுவைப் பார்க்கவில்லை.

வெளியே வந்துவிட்டான் வாசு. `பக்கத்து வீடுகளில் அம்மா பாத்திரம் கழுவும் வேலை செய்வதை பார்த்திருக்கிறேன். இந்த வேலையைக் கூடவா செய்கிறார்கள்?' என்று நினைத்த அவனுக்கு இதயத்தில் யாரோ கண்ணாடிச் சில்லுகளை செருகுவது போல இருந்தது.

செக்ïரிட்டி கதவுகளைத் திறந்துவிட, சாவித்திரி வேகமாக வெளியேறினார்.

கேட் கீப்பரை அவசரமாக அணுகினான் வாசு.

``இப்ப போறாங்களே அந்த அம்மா எவ்வளவு நாளா இந்த வேலை பார்க்குறாங்க?'' என்று கேட்டான் படபடப்போடு.

``அதை ஏன் கேக்குற தம்பி? ஒரு மாசத்துக்கு முன்னால இந்த வேலை காலியா இருக்குது செய்யறியான்னு நான் அந்த அம்மாவைக் கேட்டேன். என்னைத் திட்டு திட்டுன்னு திட்டி இந்த வேலையெல்லாம் செய்ய மாட்டேன்னு சொல்லிச்சு. ஆனா இன்னிக்குக் காலைல வலிய வந்து இந்த வேலையைச் செய்யறேன்னு ஒத்துக்கிட்டு தியேட்டர் மேனேஜர்கிட்ட முப்பது ரூபாய் பணம் வாங்கிட்டுப் போச்சு. இந்த அம்மாவோட மகன் ஒன்பதாவது படிக்கிறானாம். அவனுக்கு நோட்ஸ் வாங்கறதுக்கு முப்பது ரூபா வேணுமாம். எங்கெங்கயோ கடன் கேட்டுப் பாத்திருக்கு. கெடைக்கல. இங்க வந்து இந்த வேலைக்கு ஒத்துக்கிச்சு'' என்று அவர் சொன்னார்.

``அம்மா'' என்று கத்த வேண்டும் போல இருந்தது வாசுவுக்கு.

கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். ஆனால் அவன் கண்களில்
கண்ணீர் குளம் கட்டிவிட்டது.

`நான் படித்து முன்னுக்கு வரவேண்டும் என்பதற்காக அம்மா எவ்வளவு கஷ்டப்படுகிறார்? ஆனால் நான்...?' நினைக்கவே வாசுவுக்கு வெட்கமாக இருந்தது.

`இனி நாம் நன்றாகப் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும். தீய நண்பர்களை ஒதுக்கிவிட வேண்டும். பொன்னான நேரத்தை சினிமா போன்ற பொழுதுபோக்குகளில் வீணடிக்கக் கூடாது. நாம் சம்பாதித்து அம்மாவை நிம்மதியாக வாழ வைக்க வேண்டும்' என்ற எண்ணங்கள் அவன் மூளையில் பளீரிட...

திறந்திருந்த கேட் வழியே பள்ளியை நோக்கி வேகமாக ஓட ஆரம்பித்தான் வாசு.


ரா. வசந்தராசன்
***




மாறுகிறான் ஒரு மாணவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed Apr 21, 2010 11:32 am

மாறுகிறான் ஒரு மாணவன் 677196 மாறுகிறான் ஒரு மாணவன் 677196



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாறுகிறான் ஒரு மாணவன் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 11:35 am

Sentimental Touch!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 21, 2010 11:36 am

ரிபாஸ் wrote:மாறுகிறான் ஒரு மாணவன் 677196 மாறுகிறான் ஒரு மாணவன் 677196

தம்பி என்ன கை தட்டுறீங்க. உங்களுக்கான கதை தான் இது. இனிமேலாவது
திருந்துங்க. புருஞ்சுதா?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக