புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 20:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 19:32

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 19:14

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:06

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 18:50

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 18:33

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 18:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:55

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 17:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 17:23

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 16:58

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:29

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 14:58

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 13:37

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 10:24

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 10:22

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 10:20

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 10:18

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 10:16

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 20:05

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 13:32

» books needed
by Manimegala Yesterday at 11:59

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 9:29

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun 12 May 2024 - 23:59

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun 12 May 2024 - 23:33

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:08

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:04

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun 12 May 2024 - 21:02

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:57

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun 12 May 2024 - 20:55

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:58

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun 12 May 2024 - 14:57

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun 12 May 2024 - 0:32

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:18

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:11

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat 11 May 2024 - 21:00

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:37

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:19

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat 11 May 2024 - 20:14

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:34

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:27

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:26

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:25

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:23

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:22

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:20

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:18

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:15

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri 10 May 2024 - 22:13

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
21 Posts - 49%
heezulia
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
20 Posts - 47%
Manimegala
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
150 Posts - 52%
ayyasamy ram
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
11 Posts - 4%
prajai
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
10 Posts - 3%
Jenila
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
4 Posts - 1%
Baarushree
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
3 Posts - 1%
Rutu
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
3 Posts - 1%
jairam
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_m10செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்


   
   

Page 1 of 2 1, 2  Next

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 18:18

பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும்

பேசிக்கொண்டே இருப்பேன்: கலைஞர்

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இந்த விழாவுக்கு முதல்வர் கருணாநிதி தலைமையேற்றார். அவர் வருவதற்கு வக்கீல்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உயர்நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முதல்வர் வரக்கூடாது என்று கூறி எதிர்ப்பு தெரிவித்திருந்த வக்கீல்கள் முதல்வர் வந்தபோது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். இதைப் பார்த்த திமுக வக்கீல்கள் அவர்கள் மீது நாற்காலிகளை தூக்கி வீசி மோதலில் இறங்கினர்.

இந்த சம்பவத்தில் ஒரு வக்கீல் காயமடைந்தார். அவரை போலீஸார் மீட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கருணாநிதி, ‘’கருப்புக்கொடி போராட்டங்களைக்கண்டு திமுக அஞ்சாது. உயர்நீதி மன்றத்தில் நடைபெற்ற அந்த சம்பவத்தை மனதில் வைக்காமல் நான் அந்த விழாவில் பேசிக்கொண்டே இருந்தேன்.

நான் இன்று நேற்றல்ல 14 வயது முதல் இப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன். என் மூச்சு அடங்குற வரையில், என் இதய துடிப்பு நிற்கிற வரையில் பேசிக்கொண்டே இருப்பேன்.

நான் பேசுகின்ற இடத்திலே பாம்பு வந்தாலும், பாம்பு விடப்பட்டாலும், செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்’’என்று தெரிவித்தார்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Apr 2010 - 18:20

சொரணை இல்லாத ஜென்மங்களை எதனால் அடித்தால் தான் என்ன!



செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 18:23

சானிய கரைச்சி ஊத்தினாலும் நீ பேசிட்டு தான் இருப்ப .எங்களுக்கு தெரியாதா உன்னபத்தி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 26 Apr 2010 - 18:39

அட லூசு பயல!
யாருமே இல்லாத கூட்டத்துல யாருக்காக பேசுவ? (யாருமே இல்லாத
டீ, கடையில் சிங்கு டீ ஆத்துன மாதிரி)




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon 26 Apr 2010 - 19:16

அது நன்றாக தெரியும்

கெர்ஷோம்
கெர்ஷோம்
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 10/04/2010
http://kirichchaan.blogspot.com/

Postகெர்ஷோம் Mon 26 Apr 2010 - 19:19

பிச்ச wrote:யாருமே இல்லாத
டீ, கடையில் சிங்கு டீ ஆத்துன மாதிரி



அய்யோ அய்யோ!!!

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 19:23

]செருப்பு வீசப்பட்டாலும் பேசிக்கொண்டே இருப்பேன்:  கலைஞர் Bf07fc587be74ea8

தம்பிகளா நான் 50 வருடமா செருப்படி ,வாங்கிட்டு இருக்கன்.
நீங்க திட்றது எல்லாம் எனக்கு ஜுஜுபி,போய் வேலைய பாருங்க .

செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Mon 26 Apr 2010 - 20:11

அடிவாங்கினாலும் அழமாடோம் அதையே அரசியலாக்குவோம் , எங்க கிட்டேவா ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon 26 Apr 2010 - 20:34

கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Mon 26 Apr 2010 - 20:40

கலை wrote:கட்டையில் போகும் வயதிலும் கட்டுக் கட்டாய் நோட்டைப்பப்பார்க்காம ஓயமாட்டேன்... என்னை கடலில் போட்டாலும் கருங்காலிக்க்ட்டையாக மிதப்பேன்...

இது தான் கருணாநிதியின் ஒரிஜினல் முகம்...

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது,,,

எம் ஜி ஆர் அவர்கள் நோய்வாய்ப்பட்டு பேச்க்கூட இயலாமல் படுத்த படுக்கையாய் இருந்த நேரம்...

தேர்தலில் தோற்றுவிடுமோமென்று அஞ்சிய கருணாநிதி பொதுமேடையில் பிரச்சாரத்தில் கூறியது என்ன தெரியுமா...?

‘’ எம் ஜி ஆர் எனது ஆருயிர் நண்பர்... அவர் இப்போது நோய்வாய்ப்பட்டு இருக்கிறார்... எனக்கு வாக்களியுங்கள்... நான் முதல்வராகிறேன்... எம் ஜி ஆர் அவர்கள் நலம் பெற்றதும் அவரிடம் பதவியை ஒப்படைத்துவிடுகிறேன்...’’

இப்படிப்பட்ட இழிவான பதவி ஆசை பிடித்தவனை பார்த்திருக்கிறீர்களா...?

கருணாநிதிபற்றி ஒரு தொடர் எழுதலாமா என்று யோசிக்கிறேன்...

காலம் கைகூடி வரட்டும்... அன்னாரை தோலுரித்த்துக்காட்டுகிறேன் ஈகரையில்
...

அய்யா முதல்ல அத செய்ங்க .உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் .

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக