புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 12:28 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 5:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 9:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 2:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 12:59 pm
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 10:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon May 13, 2024 12:59 am
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 10:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 3:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 1:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 10:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 10:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 10:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 9:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 9:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 9:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 11:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:23 pm
by mohamed nizamudeen Today at 12:28 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 9:28 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 9:22 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:32 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:14 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 5:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:29 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 3:58 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 2:37 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 11:24 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 11:22 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 11:18 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 9:05 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 2:32 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 12:59 pm
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 10:29 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Mon May 13, 2024 12:59 am
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 10:08 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:04 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 10:02 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:57 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 9:55 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 3:58 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 3:57 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun May 12, 2024 1:32 am
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 10:18 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 10:11 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 10:00 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 9:37 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 9:19 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 9:14 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 11:34 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:27 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:26 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 11:25 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 11:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகசியமாய்.........சில ரகசியங்கள்!
Page 1 of 1 •
எல்லா விஷயங்களையும் எல்லோரிடமும் சொல்வது கூடாது. அப்படிச் சொல்பவனை உளறுவாயன் என்று உலகம் தூற்றும். எதை யாரிடம் எந்த சமயத்தில் எப்படிச் சொல்ல வேண்டுமோ, அதை உரியவருக்கு உரிய சமயத்தில் உரிய விதத்தில் சொல்ல வேண்டும்.
இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!
ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.
"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)
குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)
ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.
சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.
சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!
1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,
"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்" என்று விளக்குகிறது.
இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.
போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.
- ச.நாகராஜன்
இதை இன்றைய நவீன நிர்வாக இயல் பெரிய செமினார் போட்டு விளக்கும். 150 ரகசியங்களைப் பாதுகாக்குமாறு நவீன குருமார்கள் கூறுகிறார்கள்! ஆனால் இதை நமது புராணங்களும் இதிஹாஸங்களும் அற்புதமாக விளக்குவதைப் பார்க்கலாம்!
ரகசியங்களுள் உன்னதமானது ஆன்மீக ரகசியம். கண்ணபிரான் அர்ஜுனனிடம் பகவத் கீதையை உபதேசிக்கும் போது, இந்த ரகசியமயமான சாஸ்திரத்தை உனக்குச் சொன்னேன் என்று சொல்லி இதைத் தகுதி உடையவருக்கே சொல்ல வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துகிறான்.
"இதி குஹ்யதமம் சாஸ்த்ரம் இதம் உக்தம் மயானக:"
(கீதை அத் 15- சுலோ 20)
குஹ்யம் என்ற சொல்லுக்கு ரகசியம் என்று பொருள். ராவணனை வெல்ல வேண்டிய கவலையில் இருந்த ராமபிரானுக்கு அகஸ்திய முனிவர், "ராமா! உயர்ந்த தோளை உடையோனே! சநாதனமாக என்றும் இருப்பதும் ரகசியமயமானதுமான ஆதித்ய ஹிருதயத்தைக் கேள்" (ராம ராம மஹாபாஹோ! ஸ்ருணு குஹ்யம் சனாதனம்) என்று கூறி உபதேசிக்கிறார். ராமரும் வெற்றி பெறுகிறார். லக்ஷ்மி ஸ்தோத்திரத்தில் ரகசியங்களுக்கெல்லாம் ரகசியமானது இந்தத் துதி என்று வருகிறது. (குஹ்யாத் குஹ்யதமம் பரம்)
ஆகவே, பரம மங்களத்தையும் உயர் நலத்தையும் செல்வத்தையும் ஆன்மீக அருளையும் தரும் அனைத்துமே பொதுவாக ரகசியமாகவே உள்ளன. இது தகுதியானவர்க்கு உரிய நேரத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதைத் தகுதி உடையவர் முயன்று பெறுகின்றனர். முயற்சி செய்யாமல் பெறுபவர் அதன் உண்மை மதிப்பை அறிவதில்லை.
ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் போதும் அவர் பிரதம மந்திரி உள்ளிட்டோருக்கு பதவிப் பிரமாணம் செய்விக்கும் போதும் ராஜாங்க ரகசியத்தைக் காப்பது உறுதி செய்யப்படுகிறது. அலுவலகத்தில் வேலை பார்ப்போர் அலுவலக ரகசியங்களை வெளியே யாருக்கும் சொல்லக் கூடாது. டெண்டர் தொகையை உளறிக் கொட்டினாலோ, பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை அறிவிக்க வேண்டியவர் உரிய வேளையில் அறிவிக்கும் முன்னர் அதை உதவியாளர்கள் உளறி முன்னமேயே சொல்லிவிட்டால் ஏகப்பட்ட விபரீதம் ஏற்பட்டு விடும். யுத்த காலத்திலோ ராணுவ ரகசியங்கள் ஆயிரக்கணக்கானோரின் உயிரைக் காக்கும் அல்லது போக்கும். ஆகவே ரகசியங்கள் எப்போதுமே பாதுகாக்கப்பட வேண்டியவை.
சுவாமி விவேகானந்தர் தன் சக குருபாயிக்களுக்கு கடிதம் மூலமாக பல அறிவுரைகளை சொல்லி இருக்கிறார். அதில் முக்கியமாக ரகசியத்தைக் காக்க வேண்டியதைப் பெரிதும் வலியுறுத்துகிறார். செய்ய வேண்டியதை முழுதுமாகச் செய்த பின்னரே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
கிருஷ்ணன் தூது வந்ததற்குப் பின்னர் பெரிதும் கவலையுற்ற திருதராஷ்டிரன் விதுரரை அழைத்து நீதிகளைக் கேட்கிறான். இது விதுர நீதி என்று உலகில் பிரசித்தமாகி விட்டது. (உத்யோக பர்வம் - மகாபாரதம்). அதில் பண்டிதன் யார் என்று விவரிக்கையில், ஒரு காரியத்தையோ அல்லது ரகசியமாக செய்யப்பட்ட ஆலோசனையையோ அது முடிந்த பிறகே பிறர் அறியுமாறு செய்து ரகசியத்தை யார் காக்கிறானோ அவனே பண்டிதன் அல்லது எல்லாம் வல்லவன் என்று கூறுகிறார்.
சாமானியன் எதை எதை ரகசியமாகக் காக்க வேண்டும் என்பதையும் அற நூல்கள் தெளிவாக விளக்குகின்றன. யாருமே சொல்லக் கூடாதவை -அதாவது ரகசியமாகப் பாதுகாக்க வேண்டியவை ஒன்பது விஷயங்கள்!
1) பிறந்த ஆண்டு (அதாவது வயது)
2) கிடைத்திருக்கும் செல்வம்
3) நல்ல கோள்களின் பலன்கள் (அதாவது ஜோதிட ரீதியில் அறிந்த நல்ல பலன்கள்)
4) உண்டு வரும் மருந்து
5) குருநாதரிடம் பெற்ற உபதேசம்
6) தனக்கு நேர்ந்த மானக்கேடான விஷயங்கள்
7) தான் செய்த தானம்
8) பெண் சேர்க்கை
9) புகழ் பொருந்திய பெருமை
அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகத்தின் 39 வது பாடல்,
"சென்மித்த வருடமும், உண்டான அத்தமும்,
தீதில் கிரகச்சாரமும், தின்று வரும் டதமும்,
மேலான தேசிகன் செப்பிய மகா மந்திரமும்,
புன்மை அவமானமும், தானமும், பைம்பொன் அணி
புனையும் மடவார் கலவியும், புகழ் மேவு மானமும்,
இவை ஒன்பதும் தமது புந்திக்குளே வைப்பதே
தர்மம் என்று உரை செய்வர்" என்று விளக்குகிறது.
இதைக் கடைப் பிடித்து வாழ்ந்தால் அடுத்தவருடைய திருஷ்டி, பொறாமை, மற்றவரால் ஏற்படும் தீய பலன்கள் முதலானவை ஏற்படாது என்பது அனுபவித்துப் பார்த்தால் தான் புரியும். ஒரு நிகழ்வு முற்றுப் பெறும் வரை நிகழ்ந்ததாக ஆகாது; இதை இளைய தலைமுறையினருக்குப் பெரியோர் உரைத்தால் முயன்று எதிலும் வெற்றி கண்ட பிறகே அதை உரைக்கும் மனப்பக்குவம் வரும்.
போட்டி மிகுந்த இன்றைய பரபரப்பு யுகத்தில் ரகசியத்தைப் பாதுகாப்பது இன்று யுவதிகளுக்கும் வாலிபர்களுக்குமே இன்றியமையாத அவசியத் தேவை! ஆகவே ரகசியங்களை உரைக்கும் நல்ல ரகசிய சாஸ்திரங்களைக் கற்று, ரகசியமாய் சில ரகசியங்களை அறிந்து அவற்றை ரகசியமாகப் பாதுகாத்தால் நலமோடு வளமும் பெருகும்.
- ச.நாகராஜன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
பதிவிற்கு நன்றி அண்ணா தரமாக உள்ளது நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா...
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
- சாந்தன்வழிநடத்துனர்
- பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009
Aathira wrote:பரம ரகசியம்னு சொன்னா இதுதானோ....நல்ல தகவலுக்கு மிக்க நன்றி சிவா...
அது தானா நம்ம தல என்ன வயசுன்னு சொல்லாம எப்ப பாத்தாலும் சின்ன புள்ளன்னும் கன்னிப் பையன்னும் சொல்லிகிட்டு இருக்காறா? இப்பத்தான் புரியுது.
சோ ரகசியமா வச்சிருக்காரு வயச...
இதை நான் சொல்லல...தல...கலைதான் சொன்னாரு....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|