புதிய இடுகைகள்
காங்., பேரணியில் பாலியல் தொல்லைM.Jagadeesan
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
M.Jagadeesan
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
M.Jagadeesan
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
ayyasamy ram
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
பசு மாடு கற்பழிப்பு
அம்புலிமாமா
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
வணக்கம் நண்பர்களே
அம்புலிமாமா
தலைவருக்கு ஓவர் மறதி...!!
ayyasamy ram
ட்விட்டரில் ரசித்தவை
ayyasamy ram
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ayyasamy ram
தலைவர் தத்துவமா பேசறார்....!!
ayyasamy ram
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
ayyasamy ram
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
சிவனாசான்
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
ayyasamy ram
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
ayyasamy ram
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
ஜாஹீதாபானு
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
SK
சிந்திக்க சில நொடிகள்
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
ayyasamy ram
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ராஜா |
| |||
M.Jagadeesan |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
கோவில் நகரம்!- மதுரை
கோவில் நகரம்!- மதுரை









கம்பீரமாக எழுந்துள்ள மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம்!

மதுரை மீனாட்சியம்மன் கோயில் 1858 புனரமைப்பின் போது!

மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோயில் 15 ஏக்கர் பரப்பளவில்
அமைந்துள்ளது. இக்கோயில் எட்டு கோபுரங்களையும் இரண்டு விமானங்களையும்
உடையது. இங்குள்ள கருவறை விமானங்கள், இந்திர விமானம் என்று
அழைக்கப்படுகிறது. 32 சிங்கங்களும், 64 சிவகணங்களும், 8 வெள்ளை யானைகளும்
இந்த கருவறை விமானங்களைத் தாங்குகின்றன.
இத்திருக்கோயில் கிழக்கு மேற்காக 847 அடியும், தெற்கு வடக்காக 792
அடியும் உடையது. இக்கோவிலின் ஆடி வீதிகளில் நான்கு புறமும் ஒன்பது நிலைகளை
உடைய நான்கு கோபுரங்கள் மிக உயர்ந்த நிலையில் இருக்கிறது. இவற்றுள
கிழக்குக் கோபுரம் கி.பி. 1216 முதல் 1238 ஆண்டுக்குள்ளும், மேற்குக்
கோபுரம் கி.பி. 1323 ஆம் ஆண்டிலும், தெற்கு கோபுரம் கி.பி. 1559 ஆம்
ஆண்டிலும், வடக்குக் கோபுரம் கி.பி. 1564 முதல் 1572 ஆம் ஆண்டிலும்
கட்டப்பெற்று முடிக்கப் பெறாமல், பின்னர் 1878 ஆம் ஆண்டில் தேவகோட்டை
நகரத்தார் சமுதாயத்தைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பத்தினரால்
முடிக்கப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது. இவற்றுள் தெற்குக் கோபுரம் மிக
உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி ஆக இருக்கிறது.
மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியாரால் கி.பி. 1570ல் கட்டப்
பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் திருப்பணி செய்யப்
பெற்றது. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று
திருமலைகுமரர் அறநிலையத்தால் திருப்பணி செய்யப் பெற்றது. இக்கோயிலுனுள் ஒரு
ஏக்கர் பரப்பளவில் பொற்றாமரைக்குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொற்தாமரை 3 1/2 தங்கதினால் ஆனது.
(தொடரும்)
Last edited by கலைப்பிரியன் on Wed May 05, 2010 3:14 am; edited 1 time in total
கலைப்பிரியன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3
Re: கோவில் நகரம்!- மதுரை
திருமலை நாயக்கர் அரன்மனை!
அரன்மனை முகப்பு

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில்
கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில்
அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால்
வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே
தற்போது எஞ்சியுள்ளது.
இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ
சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்
பட்ட இந்த அரண்மனை 1639 லில் முடிக்கப்பட்டது, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக
அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம்
என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க
விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை,
ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும்,
பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம்,
பூங்காக்கள்,
தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
திருமலை நாயக்கர்.

கிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும்
சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது
இதுவே. இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.
அரன்மனையின் எழில்மிகு தோற்றம்





மன்னன் அரியனை

ஒளி மற்றும் ஒலிக் காட்சி.

இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை
ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற
குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும்,
தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே
இந்தப் பாதையைப் பார்க்கலாம்.
(தொடரும்)
அரன்மனை முகப்பு

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி. 1636 ஆம் ஆண்டில்
கட்டுவிக்கப்பட்டது. மதுரையில் அமைந்துள்ள இக் கட்டிடம், புகழ் பெற்ற மதுரை மீனாட்சி
அம்மன் கோயிலிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தென்கிழக்குத் திசையில்
அமைந்துள்ளது. இத்தாலியக் கட்டிடக் கலைஞர் ஒருவரால்
வடிவமைக்கப்பட்டதாகக் கருதப்படும் இக் கட்டிடத்தின் நான்கில் ஒரு பகுதியே
தற்போது எஞ்சியுள்ளது.
இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ
சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்
பட்ட இந்த அரண்மனை 1639 லில் முடிக்கப்பட்டது, அக்காலத்தில் இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக
அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும் மற்றது ரங்க விலாசம்
என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க
விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.
இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை,
ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும்,
பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம்,
பூங்காக்கள்,
தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.
திருமலை நாயக்கர்.

கிபி 1627லில் இருந்து 1659வரை மதுரையைத் தலைநகராகக் கொண்டு சீரும்
சிறப்புமாக ஆண்ட திருமலை நாயக்கரால் இவ்வரண்மனை எடுக்கப்பட்டது.
தென்னிந்தியாவில் எஞ்சியுள்ள பண்டைய அரண்மனைகளில் மிகவும் எழில் வாய்ந்தது
இதுவே. இதில் தம்முடைய 75ம் வயது வரை மனைவியருடன் வசித்தார்.
அரன்மனையின் எழில்மிகு தோற்றம்





மன்னன் அரியனை

ஒளி மற்றும் ஒலிக் காட்சி.

இந்த அரண்மனையையும் மீனாட்சி அம்மன் கோயிலையும் இணைக்கும் சுரங்கப்பாதை
ஒன்று உள்ளது என்றும், பொதுவாக போர்காலங்களில் இளவரசரும், மற்ற
குடும்பத்தினரும் தப்பிச்செல்ல இந்தப் பாதைப் பயன்படுத்துவர் என்றும்,
தற்போதுகூட மீனாட்சி அம்மன் கோயிலில், பைரவர் சுவாமி ஆலயத்தின் அருகே
இந்தப் பாதையைப் பார்க்கலாம்.
(தொடரும்)
கலைப்பிரியன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3
Re: கோவில் நகரம்!- மதுரை
வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்

தெப்பத் திருவிழா (தைப்பூசம் அன்று)
பகலில்
[/size]
இரவில்

தெப்பக்குளம் மதுரைக்கு தென்கிழக்கில் இருக்கிறது. 1,100x950 அடி அளவில்
கிட்டத்தட்ட சதுர வடிவில் இந்தக் குளம் இருக்கிறது. 1636ல் கட்டப்பட்ட
இந்தக்
குளத்திற்கு 1646ல் திருமலை நாயக்கர் இந்தக் குளத்திற்கு கல்படியையும்,
நடுவில் ஒரு
சிறிய, அழகான கோயிலையும் நிறுவியிருக்கிறார். அந்தக் கோயிலில் விக்னேஸ்வரர்
வீற்றிருக்கிறார். திருமலை நாயக்கர் மஹால் கட்டும்போது, சில தேவைக்காக
இங்கு
தோண்டியபின், அந்தப் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாக குறிப்புகள்
உணர்த்துகின்றன.
(தொடரும்)

தெப்பத் திருவிழா (தைப்பூசம் அன்று)
பகலில்

இரவில்

தெப்பக்குளம் மதுரைக்கு தென்கிழக்கில் இருக்கிறது. 1,100x950 அடி அளவில்
கிட்டத்தட்ட சதுர வடிவில் இந்தக் குளம் இருக்கிறது. 1636ல் கட்டப்பட்ட
இந்தக்
குளத்திற்கு 1646ல் திருமலை நாயக்கர் இந்தக் குளத்திற்கு கல்படியையும்,
நடுவில் ஒரு
சிறிய, அழகான கோயிலையும் நிறுவியிருக்கிறார். அந்தக் கோயிலில் விக்னேஸ்வரர்
வீற்றிருக்கிறார். திருமலை நாயக்கர் மஹால் கட்டும்போது, சில தேவைக்காக
இங்கு
தோண்டியபின், அந்தப் பள்ளம் தெப்பக்குளமாக மாற்றப்பட்டதாக குறிப்புகள்
உணர்த்துகின்றன.
(தொடரும்)
கலைப்பிரியன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3
Re: கோவில் நகரம்!- மதுரை
படமும் உங்கள் விளக்கமும் அருமை .நன்றி தோழரே.
மதுரை பற்றி அறிய தந்தமைக்கு .
மதுரை பற்றி அறிய தந்தமைக்கு .
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112
Re: கோவில் நகரம்!- மதுரை
அருமை கலைபிரியன் அருமை
உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: கோவில் நகரம்!- மதுரை
நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்
எந்த கோணத்தில் நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: கோவில் நகரம்!- மதுரை


படங்கள் அருமை..மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில் வேறு,அழகர் கோயில்
சுந்தர் ராசா பெருமாள் கோயில் வேறு
நிலாசகி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82
Re: கோவில் நகரம்!- மதுரை
maniajith007 wrote:
நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில்
நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு
கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்
நண்பா
மதுரை - கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுவர்.
உதாரணம்: www.templecity.in என்று மதுரைக்கு ஒரு தனி வலைதளம் உள்ளது
wikipedia
நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில்
நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு
கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்
நண்பா
மதுரை - கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுவர்.
உதாரணம்: www.templecity.in என்று மதுரைக்கு ஒரு தனி வலைதளம் உள்ளது
wikipedia
கலைப்பிரியன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3
Re: கோவில் நகரம்!- மதுரை
@கலைப்பிரியன் wrote:maniajith007 wrote:
நண்பா படங்கள் அருமை கோவில் நகரம் கும்பகோணம் நண்பா
எந்த கோணத்தில்
நின்று பார்த்தாலும் கும்பம் அதாவது கலசம்
தெரிவதால் அதற்க்கு
கும்பகோணம் என பெயர் உண்டானதாக கூறுவார்
நண்பா
மதுரை - கோவில் நகரம் என்றும் அழைக்கப்படுவர்.
உதாரணம்: www.templecity.in என்று மதுரைக்கு ஒரு தனி வலைதளம் உள்ளது
wikipedia
பார்த்தேன் நண்பா நன்றி
அன்பு தளபதி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344
Re: கோவில் நகரம்!- மதுரை


நிலாசகி wrote::
படங்கள் அருமை..மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்
வேறு,அழகர் கோயில்
சுந்தர் ராசா பெருமாள் கோயில் வேறு
பதியும் போது தவறு நடந்துவிட்டது..
சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்!...
கலைப்பிரியன்- இளையநிலா
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 408
மதிப்பீடுகள் : 3
Re: கோவில் நகரம்!- மதுரை

@கலைப்பிரியன் wrote:![]()
![]()
நிலாசகி wrote::
படங்கள் அருமை..மதுரை கூடல் அழகர் பெருமாள் கோயில்
வேறு,அழகர் கோயில்
சுந்தர் ராசா பெருமாள் கோயில் வேறு
பதியும் போது தவறு நடந்துவிட்டது..
சுட்டிக் காட்டியதற்கு நன்றிகள்!...


நிலாசகி- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82
Re: கோவில் நகரம்!- மதுரை




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520
Re: கோவில் நகரம்!- மதுரை
பழமுதிர்சோலை முருகன் கோவிலில் முதல் முறையாக நடந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நடந்த தேரோட்டத்தில் மின்னும் தங்கத்தேர்.


மதுமிதா- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 5222
மதிப்பீடுகள் : 1645
Re: கோவில் நகரம்!- மதுரை
அனைத்தும் அருமையான பதிவுகள்.....
நாயக்கரின் அரண்மனை அழகோ அழகு...
பல அறிய தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பரே.......
நாயக்கரின் அரண்மனை அழகோ அழகு...
பல அறிய தகவல்களை தந்தமைக்கு நன்றி நண்பரே.......
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 2216
மதிப்பீடுகள் : 881
Re: கோவில் நகரம்!- மதுரை
படங்களுடன் விளக்கம்... அருமை, அருமை

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum