புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
by heezulia Yesterday at 11:26 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm
» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
jairam | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.
Page 1 of 1 •
சென்னை : கால்சென்டர் பெண் ஊழியர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மயக்க ஊசி போட்டு கற்பழிக்கப்பட்டதாக வந்த புகாரில் உள்ள உண்மை நிலையை அறிய போலீசார் தங்கள் விசாரணையை துவக்கியுள்ளனர். மருத்துவமனையில் அப்பெண், சோதனைக்கு மறுத்து வருவதால் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஸ்ரீ கலா (21- பெயர் மாற்றப்பட்டுள்ளது).கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். தரமணியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ஸ்ரீகலா, தன்னை கனடா அனுப்புவதற்கு வேலை பார்க்கும் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை கனடாவிற்கு வழியனுப்ப கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீகலாவுடன்
சென்னை வந்தனர்.
அன்று காலை 9 மணியளவில் தரமணில் உள்ள ஸ்ரீ கலா பணியாற்றும் நிறுவனம் முன்பு காரில் வந்திறங்கினர். ஸ்ரீ கலா மட்டும் உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து விடுவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வராததால், ராஜேந்திரன் தனது மகளை தொடர்பு கொண்டார். விரைவில் வருவதாக கூறி அவர் துண்டித்தார். பின்பு தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு மாலை 5:30 மணியளவில் போன் வந்தது.
அதில் பேசியவர், ஸ்ரீ கலாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி துண்டித்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ கலாவே தனது தந்தையை தொடர்பு கொண்டு, தான் சி.ஐ.டி., நகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்ததாக ஸ்ரீ
கலாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இருதினங்களுக்கு முன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, ஸ்ரீ கலாவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் காரில்
ஏற்றி, மயக்க ஊசி போட்டு கற்பழித்ததாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அந்த பெண்ணை விசாரிக்க போலீசார் பல முறை முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ கலா பணியாற்றிய
நிறுவனத்தினர் இந்த பெண் இங்கு பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ கலா கற்பழிக்கப்பட்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கலா குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டில் சிதம்பரத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிதம்பரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் போலீசார் ஸ்ரீ கலா, பெற்றோரை ஏமாற்றுவதற்காக பொய் நாடகம் ஆடுகிறாரா? ஸ்ரீ கலா அந்த நிறுவனத்திற்குள் செல்வதாக கூறி எங்கு சென்றார்? உண்மையில் அவர் அங்கு வேலை பார்த்தாரா? அவருக்கு இங்கு காதலன்,
ஆண் நண்பர்கள் உண்டா? என்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமான்னார் கோவில் விடியல் குடி கலைஞர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் பெயர் ஸ்ரீ கலா (21- பெயர் மாற்றப்பட்டுள்ளது).கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ள இவர், சென்னையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்தார். தரமணியில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக கூறியுள்ளார். கடந்த 20ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற ஸ்ரீகலா, தன்னை கனடா அனுப்புவதற்கு வேலை பார்க்கும் நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரை கனடாவிற்கு வழியனுப்ப கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீகலாவுடன்
சென்னை வந்தனர்.
அன்று காலை 9 மணியளவில் தரமணில் உள்ள ஸ்ரீ கலா பணியாற்றும் நிறுவனம் முன்பு காரில் வந்திறங்கினர். ஸ்ரீ கலா மட்டும் உள்ளே சென்று சொல்லிவிட்டு வந்து விடுவதாக கூறி சென்றார். வெகு நேரமாகியும் வராததால், ராஜேந்திரன் தனது மகளை தொடர்பு கொண்டார். விரைவில் வருவதாக கூறி அவர் துண்டித்தார். பின்பு தொடர்பு கிடைக்கவில்லை. இதனால் பதட்டத்தில் இருந்த ராஜேந்திரனுக்கு மாலை 5:30 மணியளவில் போன் வந்தது.
அதில் பேசியவர், ஸ்ரீ கலாவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி துண்டித்தார். தொடர்ந்து பல மருத்துவமனைகளில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், இரவு 7:30 மணியளவில் ஸ்ரீ கலாவே தனது தந்தையை தொடர்பு கொண்டு, தான் சி.ஐ.டி., நகர் பகுதியில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அங்கு சென்ற பெற்றோர், மயங்கிய நிலையில் இருந்ததாக ஸ்ரீ
கலாவை, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து இருதினங்களுக்கு முன் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து, போலீசில் ராஜேந்திரன் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. புகாரைத் தொடர்ந்து போலீசார் விசாரித்த போது, ஸ்ரீ கலாவை அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிலர் காரில்
ஏற்றி, மயக்க ஊசி போட்டு கற்பழித்ததாக அவரது பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. அந்த பெண்ணை விசாரிக்க போலீசார் பல முறை முயன்றும் சரியான பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரீ கலா பணியாற்றிய
நிறுவனத்தினர் இந்த பெண் இங்கு பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ஸ்ரீ கலா கற்பழிக்கப்பட்டாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனை செய்ய டாக்டர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதனால், போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீ கலா குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கடந்தாண்டில் சிதம்பரத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சிதம்பரத்திற்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் போலீசார் ஸ்ரீ கலா, பெற்றோரை ஏமாற்றுவதற்காக பொய் நாடகம் ஆடுகிறாரா? ஸ்ரீ கலா அந்த நிறுவனத்திற்குள் செல்வதாக கூறி எங்கு சென்றார்? உண்மையில் அவர் அங்கு வேலை பார்த்தாரா? அவருக்கு இங்கு காதலன்,
ஆண் நண்பர்கள் உண்டா? என்ற கேள்விகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
இன்று கால் சென்டர்கள் எல்லாம் வேறு சென்டர்கள் போல் மாறி விட்டது!!! நாகரீக வளர்ச்சியாம்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
இதற்க்கு எல்லாம் காரணம் பெற்றோரின் வளர்ப்பு தான்.பணம் அதிகமா வருதுன்னு கால் சென்டர் ,கை சென்டர் ன்னு அனுப்புறாங்க .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
sathyan wrote:இதற்க்கு எல்லாம் காரணம் பெற்றோரின் வளர்ப்பு தான்.பணம் அதிகமா வருதுன்னு கால் சென்டர் ,கை சென்டர் ன்னு அனுப்புறாங்க .
அங்க அவங்க பசங்க என்ன பண்றாங்கன்னு கவனிப்பது இல்லை .இது தமிழ்நாட்ல நடக்கிறது தான் உச்சபச்ச கொடுமை .
அச்சச்சோ..!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கலை wrote:இடியாப்பச் சிக்கலா இல்ல இருக்கு...?
இடியாப்பத்த சிக்கல் இருக்கான்னு பார்க்க கூடாது, கலந்து சாப்பிட தேங்காய் பாலா, சாம்பாரான்னுதான் யோசிக்கனும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» கனடா துப்பாக்கிச் சூடு, 16 பேர் பலி: பலரை காப்பாற்றி உயிர் இழந்த பெண் காவல் துறை – நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» சன் டி வி பெண் ஊழியர் மர்ம மரணம் - குற்றம் நடந்தது என்ன?
» முறையான சம்பளம் கேட்ட பெண் ஊழியருக்கு உரிமையாளர் தந்த வெகுமதி.... இப்படியும் சில மனிதர்கள்...
» விபசார விடுதியில் விற்கப்பட்ட கால் சென்டர் ஊழியர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|