புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
17 Posts - 4%
prajai
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
8 Posts - 2%
jairam
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 1%
Jenila
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
4 Posts - 1%
Rutu
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_m10தோழியே! மனம் மாறியதேனோ? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியே! மனம் மாறியதேனோ?


   
   
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 2:57 pm

தோழியே! மனம் மாறியதேனோ?


தோழியே! மனம் மாறியதேனோ? I

உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசினாய்
வேப்பம்பூவின் தன்மையை
மனதுக்குள் கொண்டாய் - ஆனால்
ரோஜாப்பூவின் தோற்றத்தை
முகத்தில் காட்டியது ஏனோ?

அகத்தின் அழகானது
முகத்தில் தெரியும் என்பதனை
மறந்து இயற்கைக்கு எதிராய்...
செயற்கையாய் நடிக்க துணிந்தாய் - அறிந்திட
அருகினில் நாங்கள் யாருமில்லை
என்று மனதில் எண்ணியதாலோ?

உறவுகள் கைபிடித்து கொடுக்காமல்
கைபிடித்தவனை உறவுகளுக்கு காட்டியதால்
தோள்தட்டி ஆறுதல்தரும் நிலையில்
அவர்கள் இல்லாமல் போனாலும் - அவர்கள்
கைக்கொட்டி சிரிக்கும் நிலைமை
வாழ்வில் வராமலிருக்க நினைப்பதனாலோ?

தண்ணியடிக்கும் கணவனால்
தண்ணீரும் குடிக்க மறுக்கின்றாய்
கண்ணீரை தினம் வடிக்கின்றாய்
செந்நீரை சிந்த சிந்திகின்றாய் - அதனால்
தூக்கத்தையும் ஊக்கத்தையும் இழந்து
துக்கத்தையும் ஏக்கத்தையும் கொண்டதனாலோ?


மனஅழுத்தத்தில் உன்னை நீயே
மாய்த்துக்கொள்ள நினைப்பது தவறு
இன்று சோகங்களை சொல்லாமல்
உன்மன ஆழத்தில் புதைத்தாலும் - அவை
நாளையாவது சுகமென்னும் புதையலாய்
உனக்கு கிடைத்திட வேண்டி நான்...

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 3:05 pm

தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியே! மனம் மாறியதேனோ? Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:11 pm

இளமாறன் wrote:தோழியே! மனம் மாறியதேனோ? 677196 தோழியே! மனம் மாறியதேனோ? 677196 அழகான கவிதையில் தோழியின் மனதை படம் பிடித்து காட்டி உள்ளீர்கள்.. நட்புக்கு மட்டுமே புரியும் கவலையும் சோகமும்

வாழ்த்துக்கள் வாசன்

தோழா இளா,

தங்களின் நட்பினை பற்றிய உய(யி)ரிய எண்ணத்திற்கு தலைவணங்குகின்றேன்...

நட்பினை வேண்டி...

தங்களின் வரிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 3:16 pm

அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550



நேசமுடன் ஹாசிம்
தோழியே! மனம் மாறியதேனோ? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:20 pm

வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழியே! மனம் மாறியதேனோ? 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:31 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் வாசம் மெய்மறக்கச்செய்யும் உணர்வுகள் தோழியே! மனம் மாறியதேனோ? 154550

நன்றி நண்பா... தோழியே! மனம் மாறியதேனோ? 154550 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

பாசத்தை மறந்த கணவோடு... உணர்ச்சிகளை இழந்து அவள்... நினைக்கையில் எனக்குள்ளும் கண்ணீர்துளிகள்..

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:40 pm

மஞ்சுபாஷிணி wrote:வேதனைகளை கூட உள்வைத்து வெளியே செயற்கையாய் சிரிக்க முடியும் என்பதை வேதனையான வரிகளில் சொல்லி இருக்கீங்கப்பா...

நல்ல வாழ்க்கை அமையாது போனாலும் அதை வெளிக்காட்டாத எத்தனையோ நம் பாரத நாட்டின் பெண்களில் ஒருவர் இதோ இந்த கவிதையின் நாயகியும்....

அழகிய வரிகளில் வேதனைகளையும் பகிர முடியும் இப்படி கவிதையாய்...

அன்பு பாராட்டுக்கள்...

நீண்ட ஆண்டுகளுக்கு தோழியின் உறவு மீண்டும் கிடைத்ததில் சந்தோஷம் ஒருபுறம் வந்தது...

சில தினங்களில் அவர் கூறிய சுயவாழ்கை என்னுள் பூகம்பத்தையே ஏற்படுத்தியது...

சோகத்தை கூறிய அவள் என்னின் முகத்தை கூட காண மறுக்கின்றாள்...

நீங்கள் கூறுவதுபோல் எத்தனையோ பாரதபெண்கள்... அதில் அவளும் ஒருத்தியாய்...

எல்லாம் இறைவன் செயல் என வேடிக்கை பார்க்க இயலாமல்... எனினும் உதவி செய்ய இயலாமல் நான்...

தங்களின் பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றிகள்... தோழியே! மனம் மாறியதேனோ? 678642 தோழியே! மனம் மாறியதேனோ? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக