புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
34 Posts - 52%
heezulia
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
28 Posts - 43%
rajuselvam
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
311 Posts - 46%
ayyasamy ram
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
296 Posts - 43%
mohamed nizamudeen
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
17 Posts - 2%
prajai
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
9 Posts - 1%
jairam
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_m10அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்....


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:38 pm

தன்னை தாயென அழைக்க
வெறுக்கும் மகவை
சுமந்தாள் அன்று
ஒன்பது திங்கள்...

ஊண் உறக்கம் மறந்தாள்..
தன் நலம் காக்க தவறினாள்..
தன் வயிற்றில் பூத்த உயிருக்காக
தன் உயிரை விருப்பமாய்
பணயம் வைத்தாள்...

எல்லாம் மறந்தது மகவுஇன்று...

பெற்றுவளர்த்த தாயை
அம்மாவென கூப்பிட
கூசுகிறான் ஏசுகிறான்...

அனைத்தும் கேட்டு
அமைதியாய் கண்ணீர் வடித்து
காத்திருக்கிறாள்...

அம்மாவென்று அன்பாய்
அழைக்கும்
ஒரு குரலுக்காய்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun May 09, 2010 2:42 pm

ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?
பாருங்க உங்க கவிதைய படிச்சுட்டு நான் அழறதால என்னை எல்லாரும் அழுமுஞ்சின்னு சொல்றாங்க.

(பின் குறிப்பு: இந்த பதிவோட உண்மையான அர்த்ததை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்)



அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Uஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Dஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Aஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Yஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Aஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Sஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Uஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Dஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Hஅம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 2:44 pm

நெஞ்சுருகும் அருமை வரிகள் அம்மாவின் குரலில் கேட்பது போல் உணர்வு நன்றி அம்மா தங்களின் வரிகள் அருமை அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642



நேசமுடன் ஹாசிம்
அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:45 pm

உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?
பாருங்க உங்க கவிதைய படிச்சுட்டு நான் அழறதால என்னை எல்லாரும் அழுமுஞ்சின்னு சொல்றாங்க.

(பின் குறிப்பு: இந்த பதிவோட உண்மையான அர்த்ததை புரிஞ்சுக்குவீங்கன்னு நம்புறேன்)

சிந்தும் கண்ணீரில் அன்பு

சிந்தாத வார்த்தைகளில் அன்பு

சிந்தனை துளிகள் உமக்கும் உண்டு

சித்திரையே அறிவேன் அமைதிக்கொள் இப்பதிவு கண்டு.....

அன்பு நன்றிகள் உதயசுதா....

தாய் சிந்தும் கண்ணீர் எங்கே தன் குழந்தையை எரித்துவிடுமோ என்றஞ்சி கண்ணீரைக் கூட சிந்தாது காக்கிறாள் முத்தாய் தன் குழந்தையை காக்க எண்ணி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:47 pm

ஹாசிம் wrote:நெஞ்சுருகும் அருமை வரிகள் அம்மாவின் குரலில் கேட்பது போல் உணர்வு நன்றி அம்மா தங்களின் வரிகள் அருமை அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642

என்றும் ஆசிகளுடன் பிரார்த்தனைகள் ஹாசீம் உங்களுக்கு...

அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 09, 2010 2:48 pm

என்ன சொல்றதுன்னே தெரியல ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை
என்ன ரொம்ப பாதிச்சிருச்சு

பாராட்டுகள் உங்களுக்கே மஞ்சுபாஷினி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun May 09, 2010 2:55 pm

உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?

இது தான் மஞ்சுவின் சிறப்பு உதயா...

வார்த்தைகளில் எளிமை... எதார்த்தம்.
உள்ளத்தையே ஊடுருவும் சொற்கள்..
பகட்டில்லா சொற்கூட்டம்..
அருகாமை உணர்த்தும் ஆதரவான வரிகள்..

மொத்தத்தில் வெயிலின் தாகம் தீர்க்கும் குளிர்மோரான கவிதை...

வாழ்த்துகள் மஞ்சு... அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:06 pm

Manik wrote:என்ன சொல்றதுன்னே தெரியல ரொம்ப அழகா இருக்கு இந்த கவிதை
என்ன ரொம்ப பாதிச்சிருச்சு

பாராட்டுகள் உங்களுக்கே மஞ்சுபாஷினி

அன்பு நன்றிகள் மாணிக்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:08 pm

கலை wrote:
உதயசுதா wrote:ஏன் மஞ்சு உங்களுக்கு என்னை அழவைக்காம கவிதை எழுத தெரியாதா?

இது தான் மஞ்சுவின் சிறப்பு உதயா...

வார்த்தைகளில் எளிமை... எதார்த்தம்.
உள்ளத்தையே ஊடுருவும் சொற்கள்..
பகட்டில்லா சொற்கூட்டம்..
அருகாமை உணர்த்தும் ஆதரவான வரிகள்..

மொத்தத்தில் வெயிலின் தாகம் தீர்க்கும் குளிர்மோரான கவிதை...

வாழ்த்துகள் மஞ்சு... அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 678642 அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 154550

அன்பு நன்றிகள் கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 3:11 pm

நீ அன்பை பற்றி சொல்லும்போதே நான் உன் அன்பை நினைக்கிறேன் கலை.... உன் அன்பின் முன்னால் நான் சாதாரணம் தான்...

தாயை கண்ணால் பார்க்காத பிள்ளை நீ..

ஆனாலும் உன் தாய்மை அன்பை நான் எத்தனையோ முறை கண்டிருக்கிறேன்... உணர்ந்தும் இருக்கிறேன்...

மீண்டுமொருமுறை அன்பு நன்றிகள் கலை...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அம்மாவென்ற ஒரு குரலுக்காய்.... 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக