Latest topics
» செய்திகள்- சில வரிகளில்by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
+12
சம்சுதீன்
அப்புகுட்டி
நிலாசகி
தண்டாயுதபாணி
சாந்தன்
அன்பு தளபதி
ரிபாஸ்
mohan-தாஸ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
ப்ரியா
16 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
First topic message reminder :
முற்றத்து நிலவு -ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
வணக்கம் அன்பு உறவுகளே,
மீண்டும் ஒரு புதிய திரியுடன் உங்கள் முன் நான் ,
பௌணமி தினம் மிகவும் புனிதமான நாளாகும் ,பண்டைய தமிழர் ஆயினும் சரி , இன்றைய காலமாயினும் சரி ,பௌர்ணமி இரவு என்பது மிகவும் முக்கியமானதொன்று,பௌர்ணமி அன்று நிலவொளியில் வீட்டு முற்றத்தில் ஒடியல் கூழ் காச்சி அனைவரும் மண் தரையில் அமர்ந்து ஒன்றாக பலகதைகள் பேசி குடித்துன்னும் வழக்கம் இருந்து வருகின்றதொன்று .இன்று காலப் போக்கில் மாறினாலும் எம் பண்டைய பாரம் பரியங்களை மறக்க முடியுமா ?அத்துடன் இன்னும் சில சிறப்புக்களையும் சேர்த்து மெருகூட எண்ணி உள்ளோம் ,,
எனவே தான் இந்த திரி உதயமாகின்றது ..
இதில் அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றது
இதில் எனது தெரிவுகள்
ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமி அன்று விசேடமாக ஈகரையில் ஒரு கலை கொண்டாடமாக நிகழ்த்தலாம் என எதிர் பார்க்கின்றேன்
01 :அதாவது ஒவ்வொருமாதமும் பௌர்ணமி அன்று ஈகரை விருதுகளை அறிவிக்கலாம்
2 : அவ்வாறு விருது பெற்றவர்கள் ஏனைய உறுப்பினர்கள் கூறும் தலைப்புகளுக்கேட்ப தமது திறமைகளை உடனே செய்து காண்பிக்க வேண்டும் ,
உதாரணம் நகைச்சுவை ,கவிதை இது போல .....
3 :பௌர்ணமி இரவு என்பது மிகவும் விசேடமான தினமாகும் ,எனவே திரிக்கு
பௌர்ணமி இரவு ,நிலா முற்றம் , அல்லது முற்றத்து நிலா என தலைப்பு வைக்கலாம் ,
இன்னும் என்ன என்ன செய்யலாம் ,எதாவது மாற்றங்கள் ,ஆலோசனைகள் உங்களிடம் எதிர் பார்க்கப் படுகின்றது ... .
முற்றத்து நிலவு -ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
வணக்கம் அன்பு உறவுகளே,
மீண்டும் ஒரு புதிய திரியுடன் உங்கள் முன் நான் ,
பௌணமி தினம் மிகவும் புனிதமான நாளாகும் ,பண்டைய தமிழர் ஆயினும் சரி , இன்றைய காலமாயினும் சரி ,பௌர்ணமி இரவு என்பது மிகவும் முக்கியமானதொன்று,பௌர்ணமி அன்று நிலவொளியில் வீட்டு முற்றத்தில் ஒடியல் கூழ் காச்சி அனைவரும் மண் தரையில் அமர்ந்து ஒன்றாக பலகதைகள் பேசி குடித்துன்னும் வழக்கம் இருந்து வருகின்றதொன்று .இன்று காலப் போக்கில் மாறினாலும் எம் பண்டைய பாரம் பரியங்களை மறக்க முடியுமா ?அத்துடன் இன்னும் சில சிறப்புக்களையும் சேர்த்து மெருகூட எண்ணி உள்ளோம் ,,
எனவே தான் இந்த திரி உதயமாகின்றது ..
இதில் அனைவரது ஆலோசனைகளும் வரவேற்கப் படுகின்றது
இதில் எனது தெரிவுகள்
ஒவ்வொருமாதமும் வரும் பௌர்ணமி அன்று விசேடமாக ஈகரையில் ஒரு கலை கொண்டாடமாக நிகழ்த்தலாம் என எதிர் பார்க்கின்றேன்
01 :அதாவது ஒவ்வொருமாதமும் பௌர்ணமி அன்று ஈகரை விருதுகளை அறிவிக்கலாம்
2 : அவ்வாறு விருது பெற்றவர்கள் ஏனைய உறுப்பினர்கள் கூறும் தலைப்புகளுக்கேட்ப தமது திறமைகளை உடனே செய்து காண்பிக்க வேண்டும் ,
உதாரணம் நகைச்சுவை ,கவிதை இது போல .....
3 :பௌர்ணமி இரவு என்பது மிகவும் விசேடமான தினமாகும் ,எனவே திரிக்கு
பௌர்ணமி இரவு ,நிலா முற்றம் , அல்லது முற்றத்து நிலா என தலைப்பு வைக்கலாம் ,
இன்னும் என்ன என்ன செய்யலாம் ,எதாவது மாற்றங்கள் ,ஆலோசனைகள் உங்களிடம் எதிர் பார்க்கப் படுகின்றது ... .
Last edited by priyatharshi on Tue May 11, 2010 11:04 am; edited 2 times in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
தண்டாயுதபாணி wrote:உங்களின் அருமையான சிந்தனை திரி நல்லதோர் முயற்சி ப்ரியா அவர்களே
தொடருங்கள்
அன்புடன்
தண்டாயுதபாணி
வாங்க சார் ,உங்களை நான் ஈகரையில் காண்பது அரிதாக காணப் படுகின்றது ,தங்களின் ஆதரவுக்கு நன்றி ,சிறப்பிக்க தயாராகுங்கள் ...
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!
நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு ....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
நான் ரெடி..பவுர்ணமி எப்போ ?priyatharshi wrote:நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!
நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு ....
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நிலாசகி- வி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
நிலாசகி wrote:நான் ரெடி..பவுர்ணமி எப்போ ?priyatharshi wrote:நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!
நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு ....
என்ன நிலா நீங்க வந்துவிட்டு எப்போ என்று கேட்டா....
நேசமுடன் ஹாசிம்
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
ஹாசிம் wrote:நிலாசகி wrote:நான் ரெடி..பவுர்ணமி எப்போ ?priyatharshi wrote:நிலாசகி wrote:தர்ஷி சூப்பர்!
நன்றி நன்றி ,தயாராகுங்கள் கலக்குவதற்கு ....
என்ன நிலா நீங்க வந்துவிட்டு எப்போ என்று கேட்டா....
வரும் 28 ம் திகதி தான் நண்பர்களே ,,,,
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
பார்ப்போம் ரசிப்போம் 28வரட்டும் காத்திருக்கிறோம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
அப்புகுட்டி wrote:பார்ப்போம் ரசிப்போம் 28வரட்டும் காத்திருக்கிறோம்
என்ன பார்ப்பது ரசிப்பதா ?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: முற்றத்து நிலவு - ஈகரை பௌர்ணமி கொண்டாட்டம்
சம்சுதீன் wrote:நல்ல யோசனை ஆரம்பியுங்கள்
என்ன சம்ஸ் அண்ணா ,நாங்கள் எல்லோரும்தான் ஆரம்பிக்க வேண்டும் ....
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» பௌர்ணமி நிலவு
» நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
» முற்றத்து மல்லிகை!
» பௌர்ணமி & அமாவாசை
» மே 3 சித்ரா பௌர்ணமி !
» நிலவு ஓயாத அந்த அதிகாலை நேரம் பேருந்து நிலையத்தில் என் நிலவு. .....
» முற்றத்து மல்லிகை!
» பௌர்ணமி & அமாவாசை
» மே 3 சித்ரா பௌர்ணமி !
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|