புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:51 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
127 Posts - 54%
heezulia
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
83 Posts - 35%
T.N.Balasubramanian
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
11 Posts - 5%
mohamed nizamudeen
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
9 Posts - 4%
prajai
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_m10நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாம் பேசும் போது என்ன நடக்கிறது?


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 12, 2010 4:54 pm

நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Vocalanatomy


ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள, தகவல் பரிமாற்றம் செய்துக் கொள்ள மிக அவசியமானது செல் போன். நாம் பேசுவதற்கும் குரல் எழுப்புவதற்கும் மிக முக்கியமானது குரல்வளை என்ற பகுதி. தொண்டைக்குள் குரல்வளை அமைந்திருக்கிறது. குரல்வளையை பார்ப்பதற்கு டாக்டர்கள் தனியாக ஒரு கண்ணாடி வைத்திருக்கின்றனர். நாக்கை வெளியே இழுத்து பிடித்தபடி இந்த கண்ணாடியை வாயினுள் தொண்டை அருகே வைத்துப் பார்த்தால் கண்ணாடி வழியாக குரல் வளையை பார்க்க முடியும்.

நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Larynxcutsm நாம் பேசும் போது என்ன நடக்கிறது? VocalFoldssm

நமது மூச்சுக் குரலில் சுவாசப் பாதையும் உணவுப் பாதையும் சேரும் இடத்தில்தான் இந்த குரல்வளை இருக்கிறது. குரல் வளையில் இருக்கும் முக்கியமான பகுதி குரல்நாண். இதனுடைய அசைவினால்தான் ஒலி உண்டாகிறது. குரல் வருகிறது. நமது குரல் வளையில் இரண்டு குரல் நாண்கள் இருக்கின்றன. இது இரண்டும் சேர்ந்திருக்கும் போது காற்றோ வேறு எந்த உணவுப் பொருளோ உள்ளேயோ வெளியேயோ போக முடியாது. இது பிரிந்து வழி விட்டால்தான் நம்மால் பேச முடியும். குரல்வளை வெறும் சப்தத்தை உண்டாக்குகின்ற வேலையை மட்டும் செய்யவில்லை.
சுவாசக்குழாயில் காற்றை உள்ளே அனுப்புவது, சாப்பிடும் போது உணவுக்குழாயில் போகிற பொருட்கள் சுவாசப்பாதைக்குள் வராமல் தடுப்பது போன்ற மிக மிக முக்கியமானவைகளையும் கவனித்து கொள்கிறது. அது மட்டுமல்லாமல், “தம்’பிடித்து கனமான பொருட்களை தூக்கும்போது நுரையீரலில் உள்ள காற்றை வெளியேறாமல் பிடித்து வைப்பதும் குரல் வளையில் உள்ள இந்த குரல் நாண்கள்தான். நாம் பேசும்போது, என்ன நடக்கிறது என்றால் முதலில் வயிற்றுப்பகுதி அழுத்தி நுரையீரலில் உள்ள காற்று வெளியேறுகிறது.

நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Image011

இது முதல் கட்டம். குரல்வளையில் உள்ள நாண்கள் எழுப்ப வேண்டிய குரலுக்கு ஏற்றபடி விலகி வழி விட்டு ஒலியை உண்டாக்குகிறது. இது இரண்டாவது கட்டம். குரல் வளையில் இருந்து வெளியாகிற ஒலி அளவு மிகக் குறைவாக, கேட்க முடியாத சத்தத்தில் இருக்கும். இதைவிட கூடுதலாக குரலை உயர்த்தி குரலை மென்மையாக்கி ஒரு ஆம்ப்ளிபயர் போல் வேலை செய்யப்படுவதுதான் மூன்றாவது கட்டம். வாய், கன்னம், தொண்டை, டான்சில், மூக்கு, சைனஸ் அறைகள் ஆகிய பகுதிகள்தான் ஆம்ப்ளிபயராக வேலை செய்கிறது. ஏற்ற இறக்கமாக பேசுவது, கோபமாக கத்துவது, ரகசியம் பேசுவது, பாடுவது, மற்றவர்களைப் போல், “மிமிக்ரி’ செய்து பேசுவது ஆகிய எல்லாமே குரல் வளையில் இருக்கும் குரல் நாண்கள் மற்றும் ஆம்ப்ளிபயரின் கூட்டு முயற்சிதான்.

குரல் வளையில் ஒரு சின்ன பிரச்னை ஏற்பட்டாலும் உடனே தெரிந்துவிடும். தொண்டைக் கட்டிக் கொள்வது, குரல் மாற்றம், பேசும்போது தொண்டைவலி, விழுங்கும்போது வலி என்று ஏற்படும் எல்லாமே குரல் வளையின் பாதிப்பில் ஏற்படும் கோளாறுதான்



ஈகரை தமிழ் களஞ்சியம் நாம் பேசும் போது என்ன நடக்கிறது? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 5:01 pm

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாம் பேசும் போது என்ன நடக்கிறது? 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 12, 2010 5:10 pm

அறியவேண்டிய தகவல்கள் .. நன்றி நண்பரே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 12, 2010 5:25 pm

நாம் பேசும் போது என்ன நடக்கிறது? 677196 நாம் பேசும் போது என்ன நடக்கிறது? 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நாம் பேசும் போது என்ன நடக்கிறது? Ila
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 5:27 pm

கட்டுரைக்கேற்ற அழகிய பட விளக்கம் இட்டமைக்கு அன்பு நன்றிகள் கலை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாம் பேசும் போது என்ன நடக்கிறது? 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக