புதிய பதிவுகள்
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun 19 May 2024 - 15:25
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun 19 May 2024 - 8:51
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
சண்முகம்.ப | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரசிகர்களை ஏமாற்றிய இந்திய வீரர்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ஐ.பி.எல். போட்டியில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர்கள், 20 ஓவர் உலககோப்பையில் சரியாக ஆடவில்லை. அரை இறுதிக்கு தகுதி பெறாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். முன்னணி வீரர்கள் மோசமாக ஆடியதால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர்.
ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-
டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.
காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.
முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.
பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.
ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.
ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.
யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.
யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.
ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.
நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.
பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்
பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
ஒவ்வொரு வீரர் பற்றிய நிலை வருமாறு:-
டோனி: கேப்டன் பதவிக்கு உரிய பொறுப்பு அவரிடம் இல்லை. அவரது தவறான அணுகுமுறை தோல்விக்கு காரணமாக அமைந்தது. 2 வேகப்பந்து வீரர்களுடன் களம் இறங்கியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார். இலங்கைக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் 4-வது வீரராக அவர் வந்தது மிகப்பெரிய தவறு. 5 ஆட்டத்தில் 85 ரன்கள் எடுத்தார்.
காம்பீர்: முதல் உலககோப்பையில் ஹீரோவாக இருந்த அவர் தற்போது சொதப்பிவிட்டார். ஐ.பி.எல்.லில் டெல்லி அணிக்காக சிறப்பாக ஆடிய அவர் உலக கோப்பையில் முத்திரை பதிக்க தவறினார். 4 ஆட்டத்தில் 69 ரன்கள் எடுத்தார்.
முரளிவிஜய்: ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடியதால் அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் மிகுந்த ஏமாற்றம்தான் அளித்தார்.
பலவினமான ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டுமே சிறப்பாக ஆடினார். அவரது ஆட்ட நுணுக்கம் மோசமாக இருந்தது. 4 ஆட்டத்தில் 57 ரன்கள் எடுத்தார்.
ரெய்னா: ஐ.பி.எல். போட்டியிலும் உலக கோப்பையிலும் முத்திரை பதித்த ஒரே வீரர் ரெய்னாதான். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்து முத்திரை பதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சரியாக ஆடாமல் போய்விட்டார். 5 ஆட்டத்தில் 219 ரன்கள் எடுத்தார். உலக கோப்பையில் இவர் ஒருவர் மட்டும்தான் சதமும், 1 அரை சதமும் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவை தவிர மற்றயாரும் அரை சதத்தை கூட தொடமுடியாமல் போனது வேதனையாகும்.
ரோகித் சர்மா: ரெய்னாவுக்கு அடுத்தப்படியாக சிறப்பாக ஆடியவர் இவர் மட்டும்தான். 2 ஆட்டத்தில் விளையாடி 84 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (79 ரன்) போராடினார், முடியவில்லை.
யுவராஜ்சிங்: உடல் தகுதி இல்லாத இவர் அணிக்கு தேர்வு ஆனதே தவறானது. ஐ.பி.எல். போட்டியில் இவர் சரியாக ஆடவில்லை. நல்ல நிலையில் இல்லாத அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கி இருக்க கூடாது. 5 ஆட்டத்தில் 74 ரன்கள் எடுத்தார்.
தினேஷ் கார்த்திக்: 2 ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வில்லை. 29 ரன்களே எடுத்தார்.
யூசுப்பதான்: அதிரடி பேட்ஸ்மேனான இவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. முன்னதாக களம் இறக்காமல் அவரை 7-வது வீரராக இறக்கியது தவறான முடிவுதான். 42 ரன்களே எடுத்தார்.
ரவிந்திர ஜடேஜா: 11 பேர் கொண்ட அணியில் இவர் தேர்வு செய்யப்பட்டது முட்டாள்தனமானது. பந்து வீச்சு, பீல்டிங்கில் சொதப்பினார். கேட்சுகளை நழுவவிட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இவரது தேர்வு தவறான முடிவாகும்.
நெக்ரா: பந்து வீச்சாளர்களில் முத்திரை பதித்தவர். 20 ஓவர் வீசி 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஓவரை சிறப்பாக வீசிய அவர் இலங்கைக்கு எதிராக சொதப்பிவிட்டார். அடிக்கத் தெரியாதவர் அடித்து வெற்றி பெற வைத்தார்.
ஜாகீர்கான்: இவரது பந்துவீச்சு முற்றிலும் எடுபடவில்லை. ஐ.பி.எல். சோர்வு இவரை பாதித்து 3 ஆட்டத்தில் 2 விக்கெட்தான் கைப்பற்றினார்.
பியூஸ் சாவ்லா: இவரது பந்து வீச்சு சுமாராக இருந்தது. 2 ஆட்டத்தில் 1 விக்கெட் கைப்பற்றினார்
பிரவீண்குமார்: காயம் காரணமாக “சூப்பர் 8” சுற்றில் இவர் ஆடாதது பாதிப்பே. 2 ஆட்டத்தில் விளையாடி 2 விக்கெட் கைப்பற்றினார்.
வினய்குமார்: பிரவீண்குமார் காயம் காரணமாக ஆடாததால் இவருக்கு ஒரு ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது. இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெயசூர்யா, சங்ககரா விக்கெட்டை கைப்பற்றினார்.
முதல் 3 ஓவரை சிறப்பாக வீசிய அவர் கடைசி ஓவரில் 17 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் செஹ்வாக் இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக இருந்து விட்டது ,அவர் மட்டும் இருந்திருந்தால் அணியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் .ஏன் என்றல் செஹ்வாக் பிட்சில் இருக்கும் வரை எதிர் அணியினருக்கு சிம்மசொப்பனமாக இருந்திருப்பார்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அல்ல.. நடிகர்கள்..!
உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..
இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..
இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..
உண்மையான போட்டி என்றால் 5 ஓவரில் நடையைக் கட்டிவிடுவார்கள்.. சேவாக் உட்பட..
இந்தியக் கிரிக்கெட்டுக்கு முக்கியமான சொத்து.. இளிச்சவாய் இரசிகர்கள்.. அவர்களின் பலம் மிகப்பெரிய வாங்கும் சக்தி.. அவர்கள் மூளையில் வாங்கச்சொல்லி பேராசை காட்டும் விளம்பரங்களைத் திணிக்கத் தேவைப்படுவது இந்திய கிரிக்கெட்..
இதன் காரணமாகவே, பல போட்டிகளில் அவர்கள் வெற்றிபெற வைக்கப்படுகிறார்கள்.. தோற்றுக்கொண்டே இருந்தால் ரசிகர்களின் வருகை/தொலைக்காட்சி பார்ப்பது குறையும், டி ஆர் பி விழும். விளம்பர வருவாய் படுத்துவிடும். ஐ சி சிக்கும், பிசிசிஐக்கும் மில்லியன் கணக்கில் பணம் கட்டி ஒளிபரப்பு உரிமை வாங்க ஆளில்லாமல் போகும்..
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
ஹாசிம் wrote:மொத்தத்தில் ஏமாற்றிவிட்டார்கள் கவலை வேண்டாம் தோழர்களே இன்று தோற்றவன் நாளை வெற்றி பெறுவான்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|