புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை! Poll_c10கவிதை! Poll_m10கவிதை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 13, 2010 12:10 pm

தமிழோடு கொண்ட உறவு ,
வார்த்தைகளோடு பொய்கள் கலந்து,
பிறக்கும் குழந்தை கவிதை!

எண்ணங்களை பாத்திக்கட்டி
ஏக்கத்திற்கு,வடிக்கால் தந்து,
நான் விதைத்த விதை கவிதை!

கடற்க்கரை மண்ணில்
கவிதையோடு,கைப்பிடித்து ,
காதலி நினைவை அசைப்போட்டு,
வருகின்ற எண்ணத்தின் அழகு கவிதை.
கவிதைக்கு பொய் பொழிந்தால் பொலிவு.




இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:23 pm

கவிதைக்கு அழகு தமிழில் வரிகொடுத்து
வார்த்தைகளில் கொஞ்சம் பொய்சேர்த்து
நினைவுகளை அதனுடன்முத்தாய் கோர்த்து
படைத்தே தான் விட்டாய் அழகுகவிதை.....

அன்பு பாராட்டுக்கள் கலைமூன் அழகிய கவிதை வரிகளுக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை! 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 12:25 pm

கவிதைக்கும் கவி வடித்த தோழா கவிக்குயில் கவியல்லவா நீ வாழ்த்துக்கள் கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196



நேசமுடன் ஹாசிம்
கவிதை! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 13, 2010 12:27 pm

அருமையான வரிகள் சார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 2:14 pm

kalaimoon70 wrote:தமிழோடு கொண்ட உறவு ,
வார்த்தைகளோடு பொய்கள் கலந்து,
பிறக்கும் குழந்தை கவிதை!

எண்ணங்களை பாத்திக்கட்டி
ஏக்கத்திற்கு,வடிக்கால் தந்து,
நான் விதைத்த விதை கவிதை!

கடற்க்கரை மண்ணில்
கவிதையோடு,கைப்பிடித்து ,
காதலி நினைவை அசைப்போட்டு,
வருகின்ற எண்ணத்தின் அழகு கவிதை.
கவிதைக்கு பொய் பொழிந்தால் பொலிவு.

கவிதை! 154550 கவிதை! 154550 கவிதை! 154550





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 13, 2010 3:47 pm

கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196 கவிதைக்கு பொய் அழகு இருப்பினும் உண்மைகள் கூட கவிதைஆகும்போது கவிதை இன்னும் பொலிவடைகிறது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை! Ila
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 13, 2010 4:45 pm

ஹாசிம் wrote:கவிதைக்கும் கவி வடித்த தோழா கவிக்குயில் கவியல்லவா நீ வாழ்த்துக்கள் கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196
கவிதை! 359383 கவிதை! 359383

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 13, 2010 6:35 pm

மஞ்சுபாஷிணி wrote:கவிதைக்கு அழகு தமிழில் வரிகொடுத்து
வார்த்தைகளில் கொஞ்சம் பொய்சேர்த்து
நினைவுகளை அதனுடன்முத்தாய் கோர்த்து
படைத்தே தான் விட்டாய் அழகுகவிதை.....

அன்பு பாராட்டுக்கள் கலைமூன் அழகிய கவிதை வரிகளுக்கு...

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழியே. கவிதை! 678642 கவிதை! 678642



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 13, 2010 6:36 pm

ஹாசிம் wrote:கவிதைக்கும் கவி வடித்த தோழா கவிக்குயில் கவியல்லவா நீ வாழ்த்துக்கள் கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196

வழக்கம் போல் என் கவிதையை படித்து பாராட்டும் என் தோழருக்கு நன்றி . கவிதை! 678642 கவிதை! 678642 கவிதை! 154550 கவிதை! 154550



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 13, 2010 6:40 pm

மஞ்சுபாஷிணி wrote:கவிதைக்கு அழகு தமிழில் வரிகொடுத்து
வார்த்தைகளில் கொஞ்சம் பொய்சேர்த்து
நினைவுகளை அதனுடன்முத்தாய் கோர்த்து
படைத்தே தான் விட்டாய் அழகுகவிதை.....

அன்பு பாராட்டுக்கள் கலைமூன் அழகிய கவிதை வரிகளுக்கு...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக