புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்ஸை மிஸ் பண்ண ஏழு !!!!!!
Page 1 of 1 •
ஏழுவை இப்பவெல்லாம் அடக்கவே முடிவதில்லை. நாங்கள் இல்லாவிட்டால் வேறு சில ஜூனியர்ஸோடு சென்று தண்ணியடித்து விட்டு வந்துவிடுகிறான்.. மெக்கானிக்கல் மாண்வர்களுக்கு ஐந்தாவது செம்ஸ்டரில் கம்புயூட்டர் லேப் வரும்.ஏழுவுக்கு கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. அன்று மதியம் கம்புயூட்டர் லேப். வழக்கம்போல் பாதி மப்புடன் லேபுக்கு வந்தான்.
உள்ளே வரும்போதே லேசாக ஆடிக்கொன்டு வந்தவனை அமுக்கிக் கொன்டு வந்தேன். வரிசையாக அனைவரும், அந்த புதிதாய் சேர்ந்த 22 வயது மிஸ்ஸிடம் (மேடம் என்றால் ஏழுவுக்கு கோபம் வரும்) அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஏழுவின் முறை வந்தது. எழுந்தவன் ஸ்டைலாக சொன்னான் நேம் : செவன் மவுன்டைன், டவுன் : கீ ஃபென்ஸ்(நெய்வேலியாம்). இப்போது மிஸ் முறை வந்தது. அதாவது ஏழுவைப் பார்த்து முறைத்தார்.
சிலபஸில் என்னென்ன லேங்குவாஜ் இருக்கு என்று தெரியுமா என்பதை அவர் ஆங்கிலத்தில் கேட்க, நாலு ப்ளஸ் ரெண்டு அதை சன்னமாக மொழிபெயர்க்க, அஞ்சு ப்ளஸ் ரெண்டு இங்கிலீஷ்லே பதில் சொன்னான். “Now no languages . First year English have.” என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். ரொம்ப சுமாரான ஜோக்கு மச்சி, நெக்ஸ்ட்டு என்றான் பாலாஜி.
ஒரு வழியாக சமாளித்து அமர்ந்தான். பின் கூட்டமாக அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணாமல் ஃபோலோ செய்தது எங்கள் கிளாஸ். ஒரு மிஷினிடம் நின்றவர், This is server என்றார். அதை எட்டிப் பார்த்த ஏழு சொன்னான் " நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?
நல்ல வேளையாக அவரின் காதில் இது விழவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார் மிஸ். What is Ram?
ஏழு மட்டுமே கையை தூக்கினான்.Yes proceed என்றார்.
The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.
I am asking about computers .
Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு.
கடுப்பான மிஸ் ஏழுவை தனியாக ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து ஒரு BASIC Program கொடுத்து output எடுக்க சொன்னார்.
ஐந்து நிமிடம் கழித்து , மிஸ் இந்த மிஷின் ஸ்டார்ட் ஆகல என்றான் பத்து மைனஸ் மூனு.
நாங்க வேணும்ன்னா தள்ளட்டுமா ஏழு. வண்டி ஸ்டார்ட் ஆகிடும் என்றான் பாலாஜி.
இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.
புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.
கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.
அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"
சொல்லிக் கொண்டே வெளியே சென்ற ஏழுவை பார்த்து மீண்டும் கேட்டார் மிஸ், வெளியே போ சொன்னா சந்தோஷமா போறீங்க. கிளாஸ் முக்கியமில்லையா?. இந்த முறை தமிழிலே கேட்டார். சற்று மூன்று ப்ளஸ் மூன்றுதலாய் உணர்ந்த ஏழு பதில் சொன்னான்.
அப்பதானே மிஸ் Outstanding Student ஆக முடியும்.
அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார். உங்க மரமண்டைல எதுவுமே ஏறாது.கிளாச தொல்லைப் பண்ணாம ஓரமா உட்காருங்க என்றார்.
சோகத்துடன் ஹாஸ்டலுக்கு வந்தவன் பாலாஜியின் அருகே படுக்கப் போனான்.
என்ன மச்சி மறந்திட்டியா?. அவன் தலைல இருக்கிற பேன் உனக்கு ஏறிட போது என்றான் ஆறு.
கடுப்பான பாலாஜி சொன்னான், "இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". எதையோ பறிகொடுத்தவன் போல பார்த்த ஏழு கேட்டான்.
அந்த மிஸ் எனக்கு மிஸஸ் ஆகுமா இல்ல மிஸ் ஆயிடுமா மச்சி?
உள்ளே வரும்போதே லேசாக ஆடிக்கொன்டு வந்தவனை அமுக்கிக் கொன்டு வந்தேன். வரிசையாக அனைவரும், அந்த புதிதாய் சேர்ந்த 22 வயது மிஸ்ஸிடம் (மேடம் என்றால் ஏழுவுக்கு கோபம் வரும்) அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஏழுவின் முறை வந்தது. எழுந்தவன் ஸ்டைலாக சொன்னான் நேம் : செவன் மவுன்டைன், டவுன் : கீ ஃபென்ஸ்(நெய்வேலியாம்). இப்போது மிஸ் முறை வந்தது. அதாவது ஏழுவைப் பார்த்து முறைத்தார்.
சிலபஸில் என்னென்ன லேங்குவாஜ் இருக்கு என்று தெரியுமா என்பதை அவர் ஆங்கிலத்தில் கேட்க, நாலு ப்ளஸ் ரெண்டு அதை சன்னமாக மொழிபெயர்க்க, அஞ்சு ப்ளஸ் ரெண்டு இங்கிலீஷ்லே பதில் சொன்னான். “Now no languages . First year English have.” என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். ரொம்ப சுமாரான ஜோக்கு மச்சி, நெக்ஸ்ட்டு என்றான் பாலாஜி.
ஒரு வழியாக சமாளித்து அமர்ந்தான். பின் கூட்டமாக அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணாமல் ஃபோலோ செய்தது எங்கள் கிளாஸ். ஒரு மிஷினிடம் நின்றவர், This is server என்றார். அதை எட்டிப் பார்த்த ஏழு சொன்னான் " நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?
நல்ல வேளையாக அவரின் காதில் இது விழவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார் மிஸ். What is Ram?
ஏழு மட்டுமே கையை தூக்கினான்.Yes proceed என்றார்.
The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.
I am asking about computers .
Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு.
கடுப்பான மிஸ் ஏழுவை தனியாக ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து ஒரு BASIC Program கொடுத்து output எடுக்க சொன்னார்.
ஐந்து நிமிடம் கழித்து , மிஸ் இந்த மிஷின் ஸ்டார்ட் ஆகல என்றான் பத்து மைனஸ் மூனு.
நாங்க வேணும்ன்னா தள்ளட்டுமா ஏழு. வண்டி ஸ்டார்ட் ஆகிடும் என்றான் பாலாஜி.
இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.
புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.
கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.
அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"
சொல்லிக் கொண்டே வெளியே சென்ற ஏழுவை பார்த்து மீண்டும் கேட்டார் மிஸ், வெளியே போ சொன்னா சந்தோஷமா போறீங்க. கிளாஸ் முக்கியமில்லையா?. இந்த முறை தமிழிலே கேட்டார். சற்று மூன்று ப்ளஸ் மூன்றுதலாய் உணர்ந்த ஏழு பதில் சொன்னான்.
அப்பதானே மிஸ் Outstanding Student ஆக முடியும்.
அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார். உங்க மரமண்டைல எதுவுமே ஏறாது.கிளாச தொல்லைப் பண்ணாம ஓரமா உட்காருங்க என்றார்.
சோகத்துடன் ஹாஸ்டலுக்கு வந்தவன் பாலாஜியின் அருகே படுக்கப் போனான்.
என்ன மச்சி மறந்திட்டியா?. அவன் தலைல இருக்கிற பேன் உனக்கு ஏறிட போது என்றான் ஆறு.
கடுப்பான பாலாஜி சொன்னான், "இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". எதையோ பறிகொடுத்தவன் போல பார்த்த ஏழு கேட்டான்.
அந்த மிஸ் எனக்கு மிஸஸ் ஆகுமா இல்ல மிஸ் ஆயிடுமா மச்சி?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஹாஹா ... அருமையான நகைச்சுவை இருந்தாலும் கொஞ்சம் இதில் சுரத்து குறைவாய் தெரிந்தது... ஏழுவை பலவிதத்தில் குறித்த விதம் சிரிக்கவைத்தது,, ஏழு தன்னை அறிமுகம் செய்து கொண்ட வித்ம் அருமை...
அழகாக எழுதும் பாலா கார்த்திக்... இன்னும் தொடருங்க...
அழகாக எழுதும் பாலா கார்த்திக்... இன்னும் தொடருங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ஹீ ஹீஹீஹீ
ஹீஹீஹீ
ஹீஹீ
ஹீ
ஹீஹீஹீ
ஹீஹீ
ஹீ
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
mhmramees wrote:ஹீ ஹீஹீஹீ
ஹீஹீஹீ
ஹீஹீ
ஹீ
கலை அண்ணா இவன் எப்போவுமே எங்கள பயமுரித்திட்டே இருக்கிறான்.....
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|