புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
54 Posts - 49%
heezulia
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
1 Post - 1%
Guna.D
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
1 Post - 1%
Shivanya
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
12 Posts - 2%
prajai
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
9 Posts - 2%
jairam
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
4 Posts - 1%
Jenila
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_m10மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 19, 2010 6:58 pm

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது அப்பாவி பொதுமக்களையும், சரணடைய வந்த விடுதலைப் புலிகளையும் மேலிட உத்தரவின் பேரிலேயே சித்ரவதை செய்து சுட்டுக்கொன்றதாக, இலங்கை இராணுவ வீரர் ஒருவர் அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்ட சேனல் - 4 தொலைக்காட்சி, அவ்வாறு இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் இலங்கை படைச்சிப்பாய் ஒருவரால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட வீடியோ தொடர்பாக, மேலும் ஆதாரங்களை அளிக்கும் வகையில், அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரது பேட்டியையும், மற்றும் போர் முனையில் களத்திலிருந்த இராணுவ தளபதிகளில் ஒருவரது ஒப்புதல் வாக்குமூல பேட்டியையும் சேனல் - 4 தொலைக்காட்சி மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருக்கிறது.

இது தொடர்பாக சேனல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனாதன் மில்லருக்கு அளித்த பேட்டியில் அவர்கள் கூறியிருப்பதாவது:

"எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.

விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்கள் எவரையும் வைத்துப் பாதுகாக்கும் திட்டம் எதுவும் இல்லாததால், அவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்கவேண்டும்" என்று இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதிகளில் ஒருவர் தங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார் என செய்தி வெளியிட்டுள்ள சேனல் - 4 தொலைக்காட்சி,அந்த பேட்டியைப் பதிவு செய்த வீடியோ காட்சியையும் ஒளிபரப்பி உள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வந்த விடுதலைப்புலிகள் அமைப்பு உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது என்று கேட்டபோது, குறிப்பிட்ட அந்த இலங்கை இராணுவ சிப்பாய் பதிலளிக்கையில்,

"முதலில் நாங்கள் அவர்களை கைது செய்தோம். பின்னர் சித்ரவதை செய்தோம்.பின்னர் கொலை செய்தோம்.போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம். பெருந்தொகையான சடலங்கள் அங்கு காணப்பட்டன.அவ்வாறு கொலை செய்யுமாறு எமது தளபதி எங்களுக்கு உத்தரவிட்டார்" - என்று கூறினார்.

சேனல் - 4 தொலைக்காட்சியினால் தொடர்பு கொள்ளப்பட்ட குறிப்பிட்ட இலங்கை இராணுவத்தின் மூத்த தளபதி ஒருவர் இது தொடர்பாக மேலும் கூறுகையில், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 13 வயது மகன் இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு அவரது தந்தையார் -புலிகள் தலைவர் பிரபாகரன் - எங்கு உள்ளார் என்று விசாரணை செய்யப்பட்டு பின்னர் சுடப்பட்டார்" என்று கூறியுள்ளார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து பிரிட்டனுக்கான இலங்கை தூதரிடம் சேனல் - 4 செய்தி நிறுவனம் கேட்டபோது "இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர்.

அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சேனல் - 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது எந்த பதிலும் கூறமுடியாது.இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள்.அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார்" என்று பதிலளித்தார்.

இதனிடையே இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சேனல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கையை முன்னுதராணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed May 19, 2010 9:20 pm

மனிதனை மனிதன் சாப்பிடம் நிகழ்வை தடுத்து நிறுத்துங்கள்!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக