புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
21 Posts - 53%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
17 Posts - 43%
Manimegala
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 3%
ஜாஹீதாபானு
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
147 Posts - 51%
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
11 Posts - 4%
prajai
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
9 Posts - 3%
Jenila
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
4 Posts - 1%
Rutu
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 1%
jairam
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:35 am

ஸ்ரீ வைணவ 108 திவ்விய தேசங்களில் ஒன்றும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலம் தேரழுந்தூர். இது நாகப்பட்டினம் தாலுகாவில் உள்ளது. இதனை வடமொழியில் "ரதமகனபுரம்' என்பர். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமால், தேவாதிராஜன். இவர் கிழக்கு நோக்கி, நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் காவிரித் தாய், கருடன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். காவிரித்தாய் மண்டியிட்ட கோலத்தில் உள்ளார். வலது புறத்தில் பிரஹலாதன் இருப்பதையும் காணலாம்.

உற்சவரின் திருநாமம் ஆமருவியப்பன். பெயருக்கு ஏற்ற மாதிரி பசு, கன்று இவைகளுடன் உற்சவ மூர்த்தி இருப்பதைக் காணலாம். தாயாரின் திருநாமம், செண்பகவல்லி. புஷ்கரணி, தர்சன தீர்த்தம். விமானம், கருட விமானம். உபரி சிரவஸு, காவிரித் தாய், அகஸ்திய முனிவர் ஆகியோருக்கு பிரத்யட்சம்.

"தேர்+அழுந்தூர்' என்ற இரு சொற்களைக் கொண்டது இவ்வூரின் பெயர். "தேர்' என்றால் வடமொழியில் "ரதம்' எனப்படும். "அழுத்தூர்' என்றால் நகர முடியாமல் தடைப்பட்ட (அழுத்திய) இடம் என்றாகிறது. இந்த திவ்விய தேச ஸ்தல புராணம் மிகுந்த கர்வமும், முரட்டு இயல்புமுடைய உபரிசிரவஸு என்று அழைக்கப்படும் மன்னனின் சரித்திரத்தை விளக்குவதாகும்.

உபரிசிரவஸு என்ற மன்னன், நான்முகனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்றான். "தன்னை யாரும் வெல்லக்கூடாது' என்றும், மேலும், "தன் பறக்கும் ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் மற்றும் பொருள் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்' என்ற கடுமையான வரத்தையும் கோரிப் பெற்றான்.

ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானின் மீது தேரில் பறந்து சென்றபோது அழகு மிகுந்த ஆமருவியப்பனின் கோயிலைக் கண்டனர். அரசி அங்குள்ள பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள்; ஆனால் அரசன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். மேலும் ஏளனமாக, "தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ, அது அழிந்துவிடும்' என்றான். அந்தச் சமயம் பூமியில் பசுக்களின் கூட்டம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டது. அவை இறந்தன. தேரழுந்தூரில் எழுந்தருளியிருந்த திருமால், உபரிசிரவஸுவுக்குப் பாடம் புகட்ட எண்ணினார். உடனே குறிப்பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கியெறிப்பட்டனர். அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது. அகஸ்திய முனிவர், அந்த புஷ்கரிணி கரையில்தான் தவம் செய்து கொண்டிருந்தார்.

அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, மிக்க சிரமத்துடன் நீச்சலடித்துக் கரையேறினர். தான் இவ்வாறு விழக் காரணம் அகஸ்திய முனிவரே என்று நினைத்தனர்; அவரிடம் வினவினர். அகஸ்திய முனிவர், தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளை சேவிக்குமாறு பணிந்தார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சந்நிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர்.

அப்போது ஒரு இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னனின் கர்வத்தை நீக்கியருளினார் ஆமருவியப்பன்.

கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இடம் தேரழுந்தூர் ஆகும். கோயிலின் இடது புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவச் சிலைகள் உள்ளன.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், 40 பாசுரங்கள் இப்பெருமானைப் பரவியுள்ளார்.



பி. எஸ். திருமலை



அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக