புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
52 Posts - 59%
heezulia
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_m10மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?


   
   
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 23, 2009 11:44 am

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன?


எங்களில் ஒருவர் நோய்வாய்ப்பட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக்கரத்தால் அவரைத் தடவிவிட்டுப் பிறகு ''அத்ஹிபில் பஃஸ ரப்பந் நாஸ் வஷ்ஃபி அன்தஷ் ஷாஃபி லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக்க ஷிஃபாஅன் லாயுகாதிரு ஸகமா'' என்று பிரார்த்திப்பார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: புகாரி, 5675, 5743, 5750. முஸ்லிம், 4409, 4410, 4411. திர்மிதீ, 980)
‏أَذْهِبْ ‏ ‏الْبَاسَ ‏ ‏رَبَّ النَّاسِ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا ‏ ‏يُغَادِرُ ‏ ‏سَقَمًا
(பொருள்: மனிதர்களின் இரட்சகனே! நோயைப் போக்கி குணமளிப்பயாக! நீயே குணமளிப்பவன். நோயை முற்றிலும் போக்குவதற்கு உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை!) இந்த நபிமொழியிலிருந்து தான் மருந்துகள் உட்கொள்ளும் போது, "யா ஷாஃபி, யா மஆஃபீ" என்று கூற வேண்டும் என்றக் கருத்தை நீங்கள் பெற்றிருந்தால் அக்கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த அறிவிப்பில் அவ்வாறு இல்லை.
*****
உண்ணுவது, பருகுவது என உலக வாழ்வின் அனைத்துச் செயல்களையும் துவக்கும் முன் இறைநாமம் நினைவுகூரப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.
உங்களில் ஒருவர் ஏதேனும் உணவைச் சாப்பிட்டால், ''பிஸ்மில்லாஹ்'' என்று கூறவும். ஆரம்பத்தில் கூற மறந்துவிட்டால் ''பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி'' எனக் கூறட்டும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஆயிஷா (ரலி) (நூல்கள்: அபூதாவூத், திர்மதீ, அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம், பைஹகீ)

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்தேன். (ஒரு முறை) எனது கை உணவுத் தட்டில் (இங்கும் அங்குமாய்) அலைந்து கொண்டிருந்தது. அப்போது ''குழந்தாய்! (உண்ணும்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்வாயாக! உன் வலக்கரத்தால் உண்பாயாக! உனக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து எடுத்து உண்பாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் உமர் பின் அபீ ஸலாமா (ரலி) (நூல்கள்: புகாரி, 5376. முஸ்லிம், 4111. திர்மிதீ, 1918. அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா)

நோய் நிவாரணத்திற்காக உட்கொள்ளும் மருந்தாக இருந்தாலும் அதையும் சாப்பிடும் முன் ''பிஸ்மில்லாஹ்" என்று கூறுவதே நபிவழி என்பதை இன்னும் பல அறிவிப்புகளிலிருந்து விளங்கலாம். உண்ணும்போது அல்லாஹ்வின் பெயரை நினைவுகூருவதுடன் அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கையுடன் உட்கொள்ள வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுநோயாளியின் கையைப் பிடித்து தம்முடன் உணவுத் தட்டில் சேர்த்துக் கொண்டார்கள். ''அல்லாஹ்வின் பெயராலும், அல்லாஹ்வின் மீது உறுதியும் நம்பிக்கையும் கொண்டு உண்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) அவர்கள். (நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், ஹாகீம்)

பரகத்
''ஒவ்வொரு நோய்க்கும் அதற்குரிய மருந்துண்டு. நோயுற்றால் மருத்துவம் செய்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் நாட்டப்படி நோய் நீங்கும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) (நூல்: முஸ்லிம் 4432)
எல்லா நோய்க்கும் மருந்துண்டு நோயுற்றால் மருத்துவம் செய்யவேண்டும். என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோய் குணமாகும் என்றே மருத்துவம் செய்கிறோம். இறைவனின் நாட்டமிருந்தால் நோய் குணமடைந்து பரகத் ஏற்படும் என்பது ஆன்மீகத்தின் ஆழமான நம்பிக்கை.
(இறைவன் மிக்க அறிந்தவன்)

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun May 23, 2010 2:50 pm

மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? 154550 மருந்துகளை உட்கொள்ளும்போது சொல்ல வேண்டியது என்ன? 678642 பதிவுக்கு நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக