|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!by முரளிராஜா Today at 1:33 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
லஞ்சம்....
கை ஊடல் என்று எனக்கு பெயர்.
விரும்பியோ , இல்லை , விரும்பாமலோ
ஏற்பது மக்களின் தலைவிதி.
கொடுப்பது என்பது கட்டாய கடமை.
அலுவகம் முதல் அரசியல்வாதி வரை,
என் நண்பர்கள்.
நான் போகாத இடமில்லை,போனால்
முடியாத வேலையில்லை.
வருமானத்தை பார்க்காமல்,
தன்மானம் விற்று கேட்பதால்,
என் அசுர வளர்ச்சி.
உண்மையை விற்று,
என்னை வளர்த்து விட்டார்கள்.
வரவேற்றுவிட்டார்கள்
லஞ்சமாகிய நான்,பல வழிகளில்,
கொடுத்தும்,சிலரை கெடுத்தும்,
வாங்க வைத்துவிட்டேன்....
எனக்கு, நபிகள்,இயேசு,ராமர்,
வரும் வரை மரணமில்லை.
கை ஊடல் என்று எனக்கு பெயர்.
விரும்பியோ , இல்லை , விரும்பாமலோ
ஏற்பது மக்களின் தலைவிதி.
கொடுப்பது என்பது கட்டாய கடமை.
அலுவகம் முதல் அரசியல்வாதி வரை,
என் நண்பர்கள்.
நான் போகாத இடமில்லை,போனால்
முடியாத வேலையில்லை.
வருமானத்தை பார்க்காமல்,
தன்மானம் விற்று கேட்பதால்,
என் அசுர வளர்ச்சி.
உண்மையை விற்று,
என்னை வளர்த்து விட்டார்கள்.
வரவேற்றுவிட்டார்கள்
லஞ்சமாகிய நான்,பல வழிகளில்,
கொடுத்தும்,சிலரை கெடுத்தும்,
வாங்க வைத்துவிட்டேன்....
எனக்கு, நபிகள்,இயேசு,ராமர்,
வரும் வரை மரணமில்லை.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
தல இனி நபிகள் ஏசு ராமர் வரபோவதில்லை ஆகவே லஞ்சத்திற்கு அழிவில்லை

கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
உடனுக்குடனான படைப்பு
சூடான படைப்பு

சூடான படைப்பு


பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
லஞ்சம் கொடுப்பவனும் வாங்குபவனும் கேட்க வேண்டிய வரிகள்
கொடுமை தோழரே கொடுமை
கொடுமை தோழரே கொடுமை

நேசமுடன் ஹாசிம்

Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
லஞ்சம் பற்றிய வரிகள்சொல்லுவது அனைத்தும் உண்மை
நன்றி தோழா நன்றி

நன்றி தோழா நன்றி

Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
balakarthik wrote:தல இனி நபிகள் ஏசு ராமர் வரபோவதில்லை ஆகவே லஞ்சத்திற்கு அழிவில்லை
நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
பிச்ச wrote:உடனுக்குடனான படைப்பு
சூடான படைப்பு![]()
எல்லாம் உங்கள் ஊக்கமே தோழரே.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் படைப்பு ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது நன்றி அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
ஹாசிம் wrote:லஞ்சம் கொடுப்பவனும் வாங்குபவனும் கேட்க வேண்டிய வரிகள்
கொடுமை தோழரே கொடுமை
நன்றி தோழரே...உங்கள் மறுமொழிக்கு.

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
சபீர் wrote:லஞ்சம் பற்றிய வரிகள்சொல்லுவது அனைத்தும் உண்மை
நன்றி தோழா நன்றி![]()
நன்றி தோழரே... படித்து தந்த உங்கள் மறுமொழிக்கு

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
அப்புகுட்டி wrote:நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் படைப்பு ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது நன்றி அருமை மாஸ்டர் வாழ்த்துக்கள்.
என் இனிய தோழரின் மறுமொழிக்கும் பாராட்டுக்கும் நன்றி நன்றி ............

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
கையூட்டுக் கவிதை அருமை மாஸ்டர்!

பதிவுகள்: 790105 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81935 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
balakarthik wrote:தல இனி நபிகள் ஏசு ராமர் வரபோவதில்லை ஆகவே லஞ்சத்திற்கு அழிவில்லை
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை திருத்த முடியாது...
அவர்களே வந்தாலும் அவர்களையும் வாங்கி விடும் பலம் எனக்கு(லஞ்சம்)...

Last edited by srinihasan on Thu May 27, 2010 12:12 pm; edited 1 time in total

எஸ்.எம். மபாஸ்- தளபதி

- பதிவுகள்: 1736
வசிப்பிடம்: நல்லவர்களின் இதயத்தில்
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 6
Re: லஞ்சம் நம்மோடு பேசினால்...(கவிதை )
சிவா wrote:கையூட்டுக் கவிதை அருமை மாஸ்டர்!
தலையின்

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum










