புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Today at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Today at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Today at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Today at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
54 Posts - 60%
heezulia
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
3 Posts - 3%
Barushree
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
2 Posts - 2%
prajai
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
2 Posts - 2%
cordiac
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
1 Post - 1%
Geethmuru
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
1 Post - 1%
JGNANASEHAR
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
181 Posts - 56%
heezulia
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
12 Posts - 4%
prajai
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
2 Posts - 1%
Barushree
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
1 Post - 0%
Geethmuru
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
உறக்கமின்றி Poll_c10உறக்கமின்றி Poll_m10உறக்கமின்றி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறக்கமின்றி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 28, 2010 9:57 pm

பெண்ணே!

இது என்ன உணர்வோ?
இதயத்தில் புதிதாய் ரணம்
என் மனதில் ஒருவித கனம்
என் விழி மீன்களோ
கண்ணீரில் தத்தளிக்க...
நீயோ குளிக்கிறாய்
அதில் ஆனந்தமாய்.

உனக்கு இரக்கம் இருந்தால்
உறக்கம் இன்றி தவிக்கும்
என்னிமைக்கு வழிசொல்லடி.

உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து
உடலை வதைக்கும் இக்கொடுமை
புதிது எனக்கு ஆறுதல்
சொல்லிவிட வருவாயா? கனவிலாவது...



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Fri May 28, 2010 10:19 pm

பிச்ச wrote:பெண்ணே!

இது என்ன உணர்வோ?
இதயத்தில் புதிதாய் ரணம்
என் மனதில் ஒருவித கனம்
என் விழி மீன்களோ
கண்ணீரில் தத்தளிக்க...
நீயோ குளிக்கிறாய்
அதில் ஆனந்தமாய்.

உனக்கு இரக்கம் இருந்தால்
உறக்கம் இன்றி தவிக்கும்
என்னிமைக்கு வழிசொல்லடி.

உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து
உடலை வதைக்கும் இக்கொடுமை
புதிது எனக்கு ஆறுதல்
சொல்லிவிட வருவாயா? கனவிலாவது...!
ராசா உமக்கு காதல் கீதல் எதாவது வந்திட்டுதே ? சொல்லுங்க ராசா ..

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 28, 2010 10:40 pm

அருமை சூப்பர்

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Fri May 28, 2010 11:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உறக்கமின்றி Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 28, 2010 11:38 pm

உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து வதைக்கு இக்கொடுமை புதிது எனக்கு ஆறுதல் சொல்ல வருவாயா? கனவிலாவது

வருவால் கனவில் இல்லை நிஜத்தில் காத்திருங்கள் ராசா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



உறக்கமின்றி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 12:30 am

அப்புகுட்டி wrote:உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து வதைக்கு இக்கொடுமை புதிது எனக்கு ஆறுதல் சொல்ல வருவாயா? கனவிலாவது

வருவால் கனவில் இல்லை நிஜத்தில் காத்திருங்கள் ராசா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்னா அப்பு,
பொடி வெச்சி பேசுறாப்ல தெரியுது!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 29, 2010 12:37 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:உணர்வுகளின் வலி ஒன்று சேர்ந்து வதைக்கு இக்கொடுமை புதிது எனக்கு ஆறுதல் சொல்ல வருவாயா? கனவிலாவது

வருவால் கனவில் இல்லை நிஜத்தில் காத்திருங்கள் ராசா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என்னா அப்பு,
பொடி வெச்சி பேசுறாப்ல தெரியுது!

நான் பொடி வைக்க வில்லை உண்மையை சொல்கிறேன் சும்மா அதிருதுல்ல ஜாலி ஜாலி



உறக்கமின்றி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 12:42 am

அப்புகுட்டி wrote:நான் பொடி வைக்க வில்லை உண்மையை சொல்கிறேன் சும்மா அதிருதுல்ல ஜாலி ஜாலி
ஏற்க்கனவே எல்லாம் அதிர்ந்து போயி தான் கெடக்கு... உறக்கமின்றி 865843



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 29, 2010 12:44 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:நான் பொடி வைக்க வில்லை உண்மையை சொல்கிறேன் சும்மா அதிருதுல்ல ஜாலி ஜாலி
ஏற்க்கனவே எல்லாம் அதிர்ந்து போயி தான் கெடக்கு... உறக்கமின்றி 865843

நீங்கதான் பொடி வைத்து பேசுறீங்கள் சோகம்



உறக்கமின்றி Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 29, 2010 12:46 am

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:நான் பொடி வைக்க வில்லை உண்மையை சொல்கிறேன் சும்மா அதிருதுல்ல ஜாலி ஜாலி
ஏற்க்கனவே எல்லாம் அதிர்ந்து போயி தான் கெடக்கு... உறக்கமின்றி 865843
நீங்கதான் பொடி வைத்து பேசுறீங்கள் சோகம்
புத்திகெட்ட தேசம்.
பொடி வெச்சி பேசும். உறக்கமின்றி 865843



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக