புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
74 Posts - 44%
heezulia
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
71 Posts - 43%
prajai
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
6 Posts - 4%
Jenila
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
jairam
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
kargan86
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
10 Posts - 5%
prajai
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
8 Posts - 4%
Jenila
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
4 Posts - 2%
Rutu
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
3 Posts - 1%
jairam
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_m10திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 08, 2010 10:06 am

திருமணம் செய்வதாக கூறி, 20 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த மோசடி ஆசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அடுத்த போரூரை சேர்ந்த திலகவதி என்பவர் கடந்த 2&ம் தேதி, சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டை சந்தித்து ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருந்ததாவது:

பத்திரிகையில் திருமண விளம்பரம் கொடுத் திருந்தேன். அதை பார்த்து தாராபுரத்தை சேர்ந்த அசோக் என்பவர் என்னை தொடர்புகொண்டார். திருமணம் செய்ய விரும்புவதாக கூறினார். இதன்பின் ஒரு கோயிலில் சந்தித்தோம். பெற்றோரிடம் பேசி திருமண ஏற்பாடுகள் செய்வதாக கூறினார். இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்தார். ‘என் நண்பர் விபத்தில் சிக்கிவிட்டார். மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சம் கொடுங்கள். கல்யாணத்துக்கு முன்பே தந்துவிடுகிறேன்’ என்று சொல்லி என் ஏடிஎம் கார்டை வாங்கினார். அதிலிருந்து ஒரு லட்ச ரூபாயும் என் சம்பள பணத்தையும் எடுத்துக்கொண்டார். மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகாரில் கூறியிருந்தார்.

புகாரை பெற்ற ஜாங்கிட், சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் வீரபெருமாள் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அன்பரசன், எஸ்ஐ மங்களலட்சுமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், எஸ்ஐ மங்களலட்சுமி மூலம் அசோக்கிடம் பேசி அவரை மடக்கி பிடித்தனர். பின்னர் அசோக்கை கைது செய்து, புறநகர் கமிஷனர் ஜாங்கிட் முன்பு ஆஜர்படுத்தினர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த விவரம்:

அசோக்கின் உண்மையான பெயர் ரவிச்சந்திரன். தாராபுரத்தை சேர்ந்தவர். 10&ம் வகுப்பு முடித்துள்ளார். குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளார். வேலை எதுவும் கிடைக்கவில்லை. அதற்கு பிறகுதான், பத்திரிகையில் வந்த மணமகன் தேவை விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் குறிப்பாக விதவை மற்றும் 35 வயதுக்கும் மேற்பட்டவர்களின் தகவல்களை சேகரித்து தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒரு பெரிய லட்சியவாதி போன்று பில்டப் செய்து கொண்டுள்ளார். இதுபோன்று 20 பெண்களிடம் மோசடி செய்துள்ளார். இவரது குறிக்கோள், யாரையும் திருமணம் செய்து கிடையாது. பணத்தை பறிப்பது மட்டுமே. கல்லூரி பேராசிரியை, சாப்ட்வேர் இன்ஜினியர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு முதன்முதலாக தாராபுரத்தை சேர்ந்த உமாதேவியிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதாக கூறி நேரில் சந்தித்துள்ளார். பின்னர் ஒருநாள், தனது தாயாரின் உடல் நிலை சரியில்லை. மருத்துவ செலவுக்கு ரூ.2 லட்சம் தேவைப்படுகிறது என்று கூறி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.1 லட்சம் எடுத்தார். மீண்டும் சம்பள பணத்தையும் எடுத்தார். தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கண்டுபிடித்து, பஞ்சாயத்து மூலம் பேசி ரவிச்சந்திரனையே உமாதேவி திருமணம் செய்தார். அதற்கு பிறகு, 19 பெண்களை இதே போர்வையில் ஏமாற்றி பணம் மோசடி செய்துள்ளார். இவர் கூறும் காரணம் எல்லாம், நண்பருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, தாய்க்கு உடல் நலம் சரியில்லை என்பவைதான்.

சென்னை, விருகம்பாக்கம், வடபழனி, ஆவடி, போரூர், மதுரை, ஈரோடு, தாராபுரம், பெங்களூர் போன்ற பல்வேறு இடங்களில் மோசடி செய்துள்ளார்.
இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது

மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Jun 08, 2010 10:42 am

ஏமாறும் மனிதர்கள் இருக்கும் வரை !
ஏமாற்றும் மனிதர்கள் வளந்து கொண்டுதான் இருப்பார்கள் !!!



அன்புடன்
மீனா
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jun 08, 2010 11:26 am

என்ன கொடுமையா இது... திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 502589 இவனை திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 230655 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 08, 2010 12:58 pm

உஷாரா இருங்கப்பா ஜனங்களே.....

பகிர்வுக்கு நன்றிகள் ரபீக்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 47
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 08, 2010 1:11 pm

திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322 திருமணம் செய்வதாக கூறி 20 பெண்களிடம் பண மோசடி 740322

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 09, 2010 10:54 am

உக்காந்து யோசிபன்களோ?....................... ரொம்ப மோசம். நாம் தான் ஜாக்கிரதையாய் இருக்கனும். 2 பேசி பழகினவனிடம் எப்படி ATM கார்டு தராங்க? ம்ம்? கூடாது கூடாது கூடாது TOOOOOOOOOOOOO BAD



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக