புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
ஜாஹீதாபானு | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை கோர பன்னாட்டு சமூகம் தவறிவிட்டது என்று பன்னாட்டு சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா. மனித உரிமை அமைப்பின் முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து ஓராண்டுக் காலம் ஓடிவிட்ட நிலையில், அந்தப் போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து எத்தனையோ ஆதாரங்கள் வெளியாகிவிட்டன, ஆயினும் அவைகளின் மீது முழுமையான விசாரணை நடத்துமாறு உலக நாடுகள் ஐ.நா.வை வலியுறுத்தாதது மிகப் பெரியத் தவறு என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“பன்னாட்டு குற்றத் தண்டனை அமைப்பு பயனுள்ள வகையில் செயல்பட வேண்டுமெனில், அது பொதுவானதாகவும், அனைத்தையும் ஒரே கண்ணோட்டத்தோடு அணுகுவதாகவும் இருக்க வேண்டு்ம். காசாவின் மீது நடந்த தாக்குதலில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் உடனடியாக பன்னாட்டுக் குழு ஒன்றை அங்கு விசாரணைக்கு அனுப்பியது, ஆனால் இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் பல பத்தாயிரக்கண்க்கான மக்கள் கொல்லப்பட்டது குறித்தும், போர் விதிகளை மீறி நடந்த அத்துமீறல்கள் குறித்தும் உலகம் மெளனம் சாதித்து வருகிறது. ஏன் இந்த வேறுபாடு? என்று லூயிஸ் ஆர்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“காசாவின் மீது இஸ்ரேல் இராணுவமும் விமானப்படையும் டிசம்பர் 2008 முதல் 2009 ஜனவரி வரை தாக்குதல் நடத்தின. இத்தாக்குதல் முடிந்த முன்று மாத காலத்தில், ஏப்ரல் 3ஆம் தேதியன்று ஒரு உண்மையறியும் குழுவை காசா பகுதிக்கு அனுப்பியது ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம். அத்தாக்குதலில் பன்னாட்டு மனித உரிமை பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை கண்டறியுமாறு அதற்கு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில் இலங்கையின் வன்னிப்பகுதியில் சிறிலங்க அரசு நிர்ணயித்த இரண்டாவது பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வந்து தஞ்சமடைந்த பசியால் வாடிய, காயமுற்ற பல நூறாயிரம் பொது மக்களின் மீது சிறிலங்க இராணுவம் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. அம்மக்களை அங்கிருந்து வெளியேறவிடாமல் புலிகள் தடுத்தனர். இந்த நிலையில்தான் மே மாதத்தில் அந்தப் போர் முடிவிற்கு வந்தது. 30 ஆண்டுக்காலம் நடந்த அந்தப் போரின் இறுதி 5 மாதங்களில் எவ்வளவு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று உறுதியாகக் கருதப்படுகிறது. ஆனால் அங்கு எந்த உண்மை அறியும் குழுவையும் ஐ.நா.மனித உரிமை ஆணையம் அனுப்பவில்லை. மாறாக, போர் முடிக்கப்பட்டத்றகும், அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை சிறிலங்க அரசு விடுவித்ததற்காகவும் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் மே 27ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றி பாராட்டப்பட்டுள்ளது” என்று ஆர்பர் கூறியுள்ளார்.
“அந்தப் போரில் நடந்த அத்துமீறல்களை மறைக்க சிறிலங்க அரசு பெரு முயற்சி எடுத்தது. ஆயினும், அரச படைகள் செய்த போர்க் குற்றங்கள் தொடர்பான பல ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீதும், மருத்துவமனைகள் மீதும், மக்கள் இருந்த பகுதிகள் மீதும் குண்டுகள் வீசித் தாக்கியது தொடர்பான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. இப்படிபட்ட நிலையில் அங்கு பன்னாட்டு விசாரணை நடத்தப்படுவதன் மூலம் மட்டுமே சிறிலங்க படைகளும், விடுதலைப் புலிகளும் செய்த போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், அதற்கு சிறிலங்க இராணுவத்தின் உயர் நிலையில் உள்ளவர்களின் பங்குத் தொடர்பான உண்மையும் வெளிக்கொணர முடியும்” என்று லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- முத்தியாலு மாதேஷ்இளையநிலா
- பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010
ஒரு நாள் விடியும்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
விடியலில் நாமிருப்போம்
நமக்காக பலரிருப்பர்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|