புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
1 Post - 14%
Manimegala
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
11 Posts - 4%
prajai
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
9 Posts - 4%
Jenila
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
4 Posts - 2%
Rutu
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
3 Posts - 1%
Baarushree
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
2 Posts - 1%
Barushree
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
2 Posts - 1%
jairam
விவேகானந்தரின் பதில்...... Poll_c10விவேகானந்தரின் பதில்...... Poll_m10விவேகானந்தரின் பதில்...... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விவேகானந்தரின் பதில்......


   
   
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Tue Jun 15, 2010 7:20 pm

ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், "உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்றாளாம். அதற்கு அவர், "நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்றாராம்.



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 15, 2010 7:22 pm

விவேகானந்தர் கிட்ட பேச முடியுமா? இதுபோன்று இன்னும் நிறையா இருக்கு அனைத்தையும் பதியுங்கள் இங்கே.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 15, 2010 7:26 pm

நிதியானந்தர்கள் கவனிக்க !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



ஈகரை தமிழ் களஞ்சியம் விவேகானந்தரின் பதில்...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 15, 2010 7:43 pm

ஒரு முறை ஸ்வாமி விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்தார்
அப்போது சில ஆங்கிலேயர்கள்
ஏறினர் விவேகானந்தரின் உடை அவரது முண்டாசு போன்ற கோலத்தைப் பார்த்து
சிரித்தனர் ஆங்கிலத்தில் கேலி செய்தனர் எல்லாம் இவரும்
கேட்டுக்கொண்டிருந்தார் ,பின் ரயில்நிலைய அதிகாரி வந்தார்
அவருடன் சுவாமி சரளமாக ஆங்கிலத்தில் பேசினார் ,
பின் ஒரு ஸ்டேஷனின் ரயில் நின்றுவிட்டுக் கிளம்பியதும் அவர்கள் கேட்டனர்'
நாங்கள் உங்களைப் பற்றி கேலியாகவும் கிண்டலாகவும் பேசினோமே!நீங்கள் ஏன் ஒன்ரும்
கேட்கவில்லை? கோபமும் வரவில்லை?சண்டைக்கும் வரவில்லையே?"
அதற்கு அவர் விடையளித்தார்"" நான் முட்டாள்களச் சந்திப்பது இது முதல் தடவையல்ல"



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Postதிவா Tue Jun 15, 2010 7:47 pm

இன்னமும் நிறவெறியர்கள் மேலை நாடுகளில் உள்ளனர் , இதில் ரஷ்யாவும் பிரபலம் . இவர்களை skinners என அழைப்பர் .இவர்கள் ஒரு தீவிரவாத இயக்கம் போல பயிச்சிகள் எல்லாம் பெறுகிறார்கள்



thiva
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்

பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010
http://www.techwalkers.com

Postnicholas.domnic Tue Jun 15, 2010 7:51 pm

அது அந்த காலம்
இது இந்த காலம்!

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை!
குடந்தை மணி wrote:ஒரு தடவை விவேகானந்தரைப் பார்த்து ஒரு பெண், "உங்களைப் போல் எனக்கு, அழகாகவும், அறிவுள்ளதாகவும் பிள்ளை வேண்டும். நாமிருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா?' என்றாளாம். அதற்கு அவர், "நமக்குத் திருமணமாகி, குழந்தை பிறந்து, வளர்ந்து, அது உங்களை அம்மா என்றழைக்க, பல மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதனால், இப்போதே என்னை உங்கள் மகனாக ஏற்றுக் கொள்ளுங்கள் தாயே!' என்றாராம்.


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக