புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
3 Posts - 2%
bala_t
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%
prajai
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
280 Posts - 42%
heezulia
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
6 Posts - 1%
prajai
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
5 Posts - 1%
manikavi
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_m10நித்தம் மணம் புரிந்த பெருமாள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நித்தம் மணம் புரிந்த பெருமாள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 29, 2015 1:19 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் SE1ajkADQDqfm3iZWCSB+god

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Jan 29, 2015 1:26 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் CCSF1sgJSkGqDLQZM260+perumal
-

நித்திய கல்யாண பெருமாள் கோயில் சிறப்பு!


பெருமாள், திருக்கல்யாண கோலத்தில், பூதேவியான அகிலவல்லித் தாயாரைத் தமது இடபாகத்தில் ஏந்தி, வராக மூர்த்தியாக சேவை சாதிக்கும் அற்புத நிலையில் திருவிடந்தையில் அருள்மிகு நித்திய கல்யாண பெருமாள் காட்சி தருகிறார்.

கோயிலின் மூலவராக ஆதிவராகப் பெருமாளும், மூலவர் தாயாராக அகிலவல்லி நாச்சியாரும், உற்சவராக நித்ய கல்யாண பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகின்றனர். கல்யாண விமானமும், தலவிருட்சமாக புன்னை மரத்தையும் இக்கோயில் கொண்டுள்ளது.

அமைவிடம் :[/
b]

108 திவ்விய தேசங்களில் ஒன்றான இத்தலம், சென்னையில் இருந்து 42 கி.மீ. தூரத்தில் உள்ளது.
[b]
திருவிடந்தை - பெயர் காரணம் :


"திரு"வை (லட்சுமியை) தன் இடப்பக்கத்தில் பெருமாள் கொண்டுள்ளதால் திரு - இட - எந்தை என்பது மருவி திருவிடந்தை என பெயர் பெற்றுள்ளது.

வராக தீர்த்தமும் - கல்யாண தீர்த்தமும் :


வராக தீர்த்தத்தில் மாசி மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் மோட்சம் கிடைக்கும் என்பதும், கல்யாண தீர்த்தத்தில் சித்திரை மாதத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் பாவங்கள் அழியும் என்பதும் ஆதிவராகப் பெருமாள் பலி என்ற அசுர மன்னனுக்கு வழங்கிய அருள்வாக்காகும்.

ராகு-கேது தோஷ நிவர்த்தி, திருமண பிரார்த்தனை தலம் :


தம்பதி சமேதராய் ஆதிசேஷன், பெருமாள் திருவடியை தாங்க சேவை சாதிப்பதால் இப்பெருமாளை சேவிப்பவர்க்கு ராகு, கேது தோஷங்கள் நீங்குகின்றன.

திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து மாலை அணிந்து வேண்டிக்கொண்டு, ஒன்பது முறை பிரதட்சணம் வந்து வீடு சென்றால் விரைவில் திருமணம் கூடி வருகிறது.

திருஷ்டிப் பொட்டு :


உற்சவர் நித்யகல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் இருவருக்கும் இயற்கையிலேயே தாடையில் திருஷ்டி பொட்டு அமைந்துள்ளது. மனமுருகி வேண்டுபவர்களின் திருஷ்டிகள் நீங்குகின்றன.

தம்பதி சமேதராக (ஆறரை அடி உயரத்துடன்) ஆதிவராகப் பெருமாள் சேவை சாதிக்கும் திருத்தலம் இது ஒன்றே.

புராண வரலாறு :


முன்னொரு காலத்தில் வாழ்ந்த மேகநாதன் என்ற அசுர மன்னனுக்கு பலி என்ற மகன் பிறந்து நீதிமானாய் அரசு புரிந்து வந்த போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள் தேவர்களுடன் போரிட அழைத்ததாகவும், பலி மறுத்து விட்டதாகவும், மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலியிடம் சரணாகதி அடைந்ததாகவும், அவர்களுக்காக தேவர்களுடன் போராடி பலி ஜெயித்ததாகவும், தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள வராக தீர்த்தக்கரையில் பலி கடும் தவம் புரிந்ததாகவும், அவனது தவத்தை மெச்சிய மெருமாள் ஆதிவராக மூர்த்தியாக அவனுக்கு காட்சியளித்து மோட்சமளித்ததாகவும் புராணம் கூறுகிறது.

இத்தலத்திற்கு தனது 360 கன்னிகைகளுடன் வாழ்ந்து வந்த காலவரிஷியின் வேண்டுதலை ஏற்று பிரம்மச்சாரியாக வந்து தினம் ஒரு கன்னிகையாக 360 நாட்களில் அனைவரையும் திருமணம் செய்து கொண்டு கடைசி நாளன்று அனைவரையும் ஒருவராக்கி தனது இடபாகத்தில் வைத்துக் கொண்டு காட்சி தந்து உலகினர்க்கு தேவி மூலமாக சரம சுலோகத்தை உபதேசித்ததாக புராணம் கூறுகிறது.

ஸ்ரீவராக மூர்த்தியின் இடப்பக்கத்தில் உள்ள நாச்சியாருக்கு அகில வல்லி நாச்சியார் என்றும், பிரதி தினம் கல்யாணம் செய்து கொண்டபடியால், பெருமாளுக்கு நித்திய கல்யாண பெருமாள் என்றும் திருநாமம் வழங்கலாயிற்று. இக்கோயிலில் தனிக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள தாயாருக்குக் கோமளவல்லித் தாயார் என்று திருநாமம்.

பாடல் சிறப்பு :


திருமங்கை ஆழ்வார் பெருமாளை 10 பாசுரங்களில் பாடி சிறப்பித்துள்ளார்.

அழகிய மணவாளதாசர் நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் 92-வது பாசுரத்தில் "தொண்டானேன் திருவிட வெந்தைக்கே செறிந்து" என பாடியுள்ளார்.

குரவை ராமனுஜதாசர் தனது நூற்றெட்டு திருப்பதி திருப்புகழில் 92-வது பாசுரத்தில் "இடவெந்தை பதிவாழ்மேவிய பெருமாளே" என பாடியுள்ளார்.

கல்வெட்டுத் தகவல்கள் :


1. விஜயராஜேந்திர சோழரின் 35-வது ஆட்சி ஆண்டில் (கி.பி.1052) திருவிடவெந்தை ஆதிவராக பெருமாளுக்கு இந்த கிராமமே தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.

2. முதல் ராஜராஜ சோழனின் 19-வது ஆண்டு கல்வெட்டு (கி.பி.1003) பங்குனி ஊத்திரம் ஆதியாக ஒன்பது நாள் திருவிழா நடத்த மூலதனம் வழங்கிய செய்தியை கூறுகிறது.

3. இதே சோழனின் 29-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1013) பங்குனி உத்திர திருநாளில் பிராமண போஜனத்துக்கு வழங்கிய நன்கொடையை கூறுகிறது.

4. ராஜராஜ சோழனின் 17-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1001) அவர் பிறந்த ஆவணி சதயத்தை ஈறாகக் கொண்டு ஏழுநாள் திருவிழா நடத்த கட்டளையிட்டதை கூறுகிறது.

5. ராஜ ராஜ சோழனின் 19-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1003) கும்ப ஞாயிறு முழுமையும் பிராமண போஜனத்துக்கு மூலதனம் அளித்ததை கூறுகிறது.

6. திருமங்கையாழ்வார் பெயரில் கலிச்சிங்கன் மடம் ஒன்று இருந்ததையும், அமாவாசை தோறும் அங்கு பிராமண போஜனம் நடந்ததையும், குலோத்துங்க சோழனின் 45-வது ஆட்சியாண்டு கல்வெட்டு (கி.பி.1115) கூறுகிறது.

திருவிழாக்களும், பூஜைகளும் :

நித்யபடி நான்கு கால பூஜைகள் வைகானச ஆகமப்படி சிறப்புடன் நடைபெறுகிறது.

ஆனிகருடசேவை, ஆடிப்பூரம், கஜேந்திரமோட்சம் கருடசேவை, ஸ்ரீஜெயந்தி, உறியடி உற்சவம், நவராத்திரி, விஜயதசமி, தீபாவளி, கார்த்திகை தீபம், தனுர்மாத பூசை, மாசிமகம் கருடசேவை, பங்குனி உத்திரம், சித்திரை பிரம்மோற்சவம், வைகாசி வசந்த உற்சவம் ஆகியவை திருக்கோயில் மூலமும் உபயதாரகள் மூலமும் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகின்றன.

காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் 8 மணி வரையும் சந்நிதிகள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
-
====================
தமிழ் வெப்துனியா.காம்


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jan 29, 2015 1:36 pm

நல்ல பகிர்வு .நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Jan 29, 2015 3:20 pm

நல்ல பதிவு

நன்றி...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நித்தம் மணம் புரிந்த பெருமாள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Thu Jan 29, 2015 3:48 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் 103459460 நித்தம் மணம் புரிந்த பெருமாள் 1571444738



நித்தம் மணம் புரிந்த பெருமாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநித்தம் மணம் புரிந்த பெருமாள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நித்தம் மணம் புரிந்த பெருமாள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jan 30, 2015 10:41 pm

நித்தம் மணம் புரிந்த பெருமாள் CdZyqbF5QbCJAnjeblCS+perumal

எத்தனை அழகாய் இருக்கார் தாயார், 'ஜம்' என்று பெருமாள் மேலே உட்கார்ந்து கொண்டு புன்னகை ..........பெருமாளும் எத்தனை அன்போடும் ஆதுரத்தோடும் தாயாரை பார்க்கிறார்...........இதைக் காண கண்கோடி வேண்டுமே!.....:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
.
பகிர்வுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Thu Feb 05, 2015 7:59 pm

அடியோங்கள் சில காலம் முன்பு 'திருவிடவெந்தை' சென்றிருந்தோம். வேலை ஓய்வு பெற்றபின் திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருகின்றோம்.
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 05, 2015 11:32 pm

iyengar.jana wrote:அடியோங்கள் சில காலம் முன்பு 'திருவிடவெந்தை' சென்றிருந்தோம். வேலை ஓய்வு பெற்றபின் திவ்ய க்ஷேத்ரங்களுக்கு சென்று வருகின்றோம்.
நாங்கள் போன சமயம் எதோ ஒரு விழா போலிருக்கிறது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரிசையில் நின்று கடைசியில் உத்சவரைத்தான் சேவிக்க முடிந்தது. மூலவரை வைகுண்ட ஏகாதசியில்தான் சேவிக்கலாம் என்றார்கள். மூலவர் எண்ணெய் காப்பில் இருந்தாரம்.
விவரம் தெரிந்தவர்கள் வருடத்தில் ஒரு முறைதான் மூலவரை சேவிக்க முடியும் என்பதற்கு காரணம் கூறுவார்களா?
அடியேன் ஜனா ராமானுஜதாசன்

வணக்கம் ஐயங்கார் , ஈகரையின் விதிமுறைகளை படித்தீர்களா ?! புன்னகை

முதல் விதியையே மீறியதாக உள்ளதே உங்களின் பயனர் பெயர்

இந்த பின்னூட்டத்தை கண்டவுடன் உங்களின் மாற்று பெயரை தெரிவிக்கவும் , இல்லையென்றால் உங்கள் பெயரை அனுமதிக்க இயலாது , மன்னிக்கவும்



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக